VIYASAI
தொகுப்பில் உள்ள ஒன்பது சிறுகதைகளுள் சில பதாகை, சொல்வனம், யாவரும், நடுகல், உயிர்மெய், வாசகசாலை, கணையாழி போன்ற இதழ்களில் வெளியாகியுள்ளன. நிலத்தையும் மண்ணின் பூர்வகுடி மக்களையும் இணைக்கும் கானா பாடகர்களது களமாகி இருக்கிறது, ‘வியாசை’. எழுத்தின் புது முயற்சியாகவும் வாசகர்களின் கவனத்தைக் கோரும் கதையாகவும், ‘கார்னர் சீட்’ இடம்பெற்றுள்ளது. காமத்துடனான மனிதனின் போராட்டத்திற்கும் அல்லலுக்கும் ‘உயிர்அடவி’. ஆணவக்கொலைகளுக்கு பலியான எண்ணற்ற இளைஞர்களின் பிரதிநிதிகளாக, ‘யாதுமற்றவர்கள்’ பாபுராஜ், திவாகர்,மதன் போன்றோரின் குமுறலை உணர முடிகின்றது. வலியை வைராக்கியமாக்கிய ‘ஆகாசப்பூ’ ஆனந்தி, ‘வலி’ யில்லா வாழ்வே சாபமாகிப்போகும் தாழ்வு மனப்பான்மையில் கூனிக்குறுகும் ஆரத்யா என வெவ்வேறு வகைமையிலான கதைக்களங்களும் இருவேறு கதாபாத்திரங்களும் நேர்த்தியாக கைவரப்பெற்றிருக்கின்றது. கடந்தகால காதலின் இரணங்களுக்கான வருடலாய் ‘நிராதரவாய்’, ‘குருத்தோலை’, ‘கடவுச்சொல்’ கதைகளை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

5000 பொது அறிவு
மதகுரு (கெஸ்டா பெர்லிங் ஸாகா)
64 காயத்ரீ மந்திரங்களும் துரகாசப்தசதீ மந்திரங்களும்
5000 GK Quiz
2700 + Biology Quiz
One Hundred Sangam - Love Poems
21ஆம் நூற்றாண்டு ஏகாதிபத்தியம்
13 மாத பி.ஜே.பி ஆட்சி
1975
69% இடஒதுக்கீடு சட்டம் ஏன் எப்படி எவரால்?
R.S.S ஆற்றும் அரும்பணிகள்
வேண்டாம் மரண தண்டனை
2600 + வேதியியல் குவிஸ்
21 ம் விளிம்பு
2400 + Chemistry Quiz 
Reviews
There are no reviews yet.