ABBORVA GANAM
மனதின் அடுக்குகளையும் மறைந்திருக்கும் உணர்வுகளையும் இக்குறுங்கதைகளில் சுரேஷ்குமார இந்திரஜித் வெளிப்படுத்தியுள்ளார். அத்தோடு கதைகளில் வரும் சூழலையும் கூர்ந்து கவனித்து எழுதியுள்ளார். இக்கதைகள் வாழ்வின் சில தருணங்களின் மீது கவனம் குவிக்கின்றன. அவற்றினூடே வாழ்வின் விரிந்த பரப்பை நோக்கி வாசகரின் கவனத்தை ஈர்க்கின்றன.

கிறித்தவமும் தமிழ்ச் சூழலும்						
அகம்						
உணவே மருந்து						
சோசலிசம்தான் எதிர்காலம்						
மறைக்கும் மாயநந்தி						
கள்ளிக்காட்டு இதிகாசம்						
இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்						


Reviews
There are no reviews yet.