உலகமே ஏக்கத்தோடு இந்தியாவைத் திரும்பிப் பார்க்கக் காரணம், இங்குள்ள ஆன்மிகமே. ‘‘எல்லா வசதியும் என்னிடம் இருக்கிறது. ஆனால் நிம்மதி இல்லை’’ என தவிக்கும் ஒவ்வொருவரின் கடைசிப் புகலிடமும் ஆன்மிக பவர் சென்டர்களாக இருக்கும் கோயில்கள்தான். கோயில்களின் அமைப்பில் குழைத்து வைக்கப்பட்ட ஆன்மிக அறிவியல், அந்த இடத்துக்கு வருபவரை மட்டுமல்ல… அந்த இடத்தைக் கடந்து செல்லும் மனிதனின் மனதில் கூட மலர்ச்சியை ஏற்படுத்தி விடும் என்பது சத்தியம். இதை ஓஷோ திரும்பத் திரும்ப உறுதிப்படுத்தி இருக்கிறார். ஒவ்வொரு ஆலயமும் தரும் பலன்கள்தான் எத்தனை… திருவாரூர் தியாகராஜர் ஆலயத்தில் உள்ள அட்சர பீடத்தில் 51 அட்சரங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த பீடத்தை தரிசித்தால் கல்வியில் முதன்மை பெறலாம்.
* கும்பகோணம் அருகேயுள்ள திருவெள்ளியங்குடி தலத்தில் எரியும் நேத்ர தீபத்தில் எண்ணெய் ஊற்றி வேண்டினால், கண் நோய்கள் நீங்கும்.
* கன்னியாகுமரி பகவதி கோயிலில் கன்யா பூஜை செய்தால் மழலை வரம் கிடைக்கும்.
* திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி ஆலயத்தில் ஸ்ரீசக்ரமேருவுடன் அருளும் மூகாம்பிகை சந்நதியில் வணங்கினால் மனநோய் மறையும்.
இப்படி நிறைந்த கோயில்கள் பற்றிய அரிய தகவல்களை வாரந்தோறும் பிரசாத கற்கண்டாய் சுவைக்கத் தந்தது, ‘தினகரன்’ ஆன்மிக மலரின் ‘ட்வென்ட்டி 20’ பகுதி. இது போகிற போக்கில் ஆலயத் தகவல்களைத் தூவிச் சென்று, ஆலயம் பற்றிய தேடுதலை அதிகமாக்கியது. திசை எட்டிலும் திரட்டப்பட்ட தகவல்கள் பிறகு புத்தகமாக வடிவம் பெற்றது. வாசகர்களுக்கு இந்த புத்தகம் கற்கண்டாக இனிக்கும்..

கொன்றை வேந்தன்
நில்... கவனி... காதலி...
தமிழ் நாவலர் சரிதை
நாலடியார் (மூலமும் உரையும்)
நந்திவர்மன் (சரித்திர நாவல்)
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 1)
திட்டமிட்ட திருப்பம்
பிடி சாம்பல்
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி – 3)
நான் நானல்ல
தூது நீ சொல்லிவாராய்..
தப்புத் தப்பாய் ஒரு தப்பு
ஐங்குறுநூறு மூலமும் உரையும் (முதல் பாகம்)
குமாஸ்தாவின் பெண்
பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்
கொங்குத் தமிழக வரலாறு
நாயக்க மாதேவிகள்
உலக இலக்கியங்கள்
வானவில்லின் எட்டாவது நிறம்
தற்கொலை எண்ணங்களைத் தவிர்ப்பது எப்படி? இப்படி! எடுத்துப் படி!
திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள் (முழுத் தொகுதி)
நற்றிணை மூலமும் விளக்கவுரையும் (பாகம் 2)
திருநிறை ஆற்றல்
பறையர் ஆட்சியும் வீழ்ச்சியும்
முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை
தென்றல் காற்று (வரலாற்று நாவல்)
விடுதலைப் போரில் தமிழகம் - தொகுதி 2
சேரன் குலக்கொடி (சரித்திர நாவல்)
இளைஞர்க்கான இன்றமிழ்
செம்பியன் செல்வி
குற்றாலக் குறிஞ்சி
பார்த்திபன் கனவு
தொலைவில் உணர்தல்
மாண்புமிகு முதலமைச்சர் (வரலாற்று நாவல்)
காகிதப்பூ தேன்
பதிற்றுப்பத்து
திருக்குறள் - THIRUKKURAL
அப்போதே சொன்னேன்
திருக்குறள் - புதிய உரை
சுதந்திர பூமியில் வெள்ளை நாரைகள்
திருப்பாடற்றிரட்டு - குணங்குடி மஸ்தான் சாஹிபு பாடல்கள்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 8)
நபி பெருமானார் வரலாறு
பொன் வேய்ந்த பெருமான் (வரலாற்று நாவல்)
பேரறிஞர் அண்ணாவின் சிறு கட்டுரைகள் (தொகுதி -2)
கோகிலாம்பாள் கடிதங்கள்
என் வாழ்வு
பெரியார் ஒரு சரித்திரம்
இதன் விலை ரூபாய் மூவாயிரம்
குடியாட்சிக் கோமான்
காது கொடுத்துக் கேட்டால் என்ன?
தமிழர் வரலாறு (புலவர் கா கோவிந்தன்)
வில்லி பாரதம் (பாகம் - 5)
16 கதையினிலே
புதியதோர் உலகம் செய்வோம்
திருக்குறள் கலைஞர் உரை
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி – 4)
பேரறிஞர் அண்ணாவின் சிறு கட்டுரைகள் (தொகுதி -3)
காகித ரோஜாக்களும் திகில் ரோஜாவும் 


Reviews
There are no reviews yet.