ரங்கோன் ராதா, கா. ந. அண்ணாதுரையால் எழுதப்பட்ட, 22 அத்தியாயங்கள் கொண்ட புதினமாகும். சமூகத்தில் முக்கியமாக உள்ள பெரிய புள்ளிகளின் உண்மையான இயல்பை கதையாக எழுதியுள்ளார். பெரிய மனிதர்களின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட சமுதாயத்தை நேர்மை மனப்பான்மை கொண்ட தனிமனிதன் எதிர்க்கும் நிலையில் சந்திக்கும் இடையூறுகளையும் அண்ணாதுரை இக்கதையில் குறிப்பிட்டுள்ளார்.

ரங்கோன் ராதா
Publisher: பூம்புகார் பதிப்பகம் Author: பேரறிஞர் அண்ணா₹100.00
‘குடியரசு’ ‘விடுதலை’, ‘திராவிட நாடு’, ‘காஞ்சி; ஆகிய இதழ்களில் அண்ணா பல நாவல்களை எழுதியுள்ளார். அவற்றில் ஒன்றான இந்த நாவல், சமூகத்தில் பெரிய மனிதர்களாக மதிக்கப்படுபவர்களின் உண்மையான இயல்பைத் தோலுரிக்கும் வகையில் எழுதப்பட்டது. 1956-ல் இதே தலைப்பில் சிவாஜி கணேசன் நடித்துத் திரைப்படமாகவும் வெளியானது.
Delivery: Items will be delivered within 2-7 days

வருங்கால தமிழகம் யாருக்கு?
ஏ.ஆர். ரஹ்மான்
புலன் மயக்கம் (நான்கு பாகங்களுடன்)
கறுப்பு மை குறிப்புகள்
புகார் நகரத்துப் பெருவணிகன்
டாக்டர்.டி.எம்.நாயர் வாழ்வும் தொண்டும்
நூற்றாண்டு காணும் நீதிக்கட்சியும் 90 ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கமும் சாதித்தது என்ன?
நீதிக்கட்சித் தலைவர்களின் சொற்பொழிவுகள்
ஹிந்து அறநிலையத்துறையை ஒழித்து கோயில்களின் நிருவாகத்தைப் பார்ப்பனர்கள் கைப்பற்றத் துடிப்பதேன்?
உயரப் பறத்தல்
பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர் புரட்சியும்
அரசியல் சிந்தனையாளர் புத்தர்
இந்து மதத் தத்துவம்
திராவிட சிந்துக்கள் – பார்ப்பன இந்துத்துவம் இரண்டும் ஒன்றா?
பார்ப்பன மேலாதிக்கம்
Reviews
There are no reviews yet.