பூக்குழி:
வாழ்வை ஒருகோணத்தில் அணுகுவதை முதன்மையாக்கிப் பிற கோணங்களையும் கொண்டுவந்து முரண்களைக் கூர்மையாக்கிக் காட்டும் தன்மையில் எழுதப்பட்டது இது. பருண்மையல்லாத கருத்துக்களின்மீது நாம் கொண்டிருக்கும் பிடிமானமும் அவற்றைக் காப்பாற்ற எதையும் செய்யத் தயாராக இருக்கும் வெறிநிலையும் என்னை வியப்படையச் செய்கின்றன; சலிப்புறவும் வைக்கின்றன. ஏன் நாம் வேறுபாடுகளை முன்னிலைப்படுத்துகிறோம்? அவற்றை இயல்பாகக் கடந்து அன்போடும் மகிழ்ச்சியோடும் வாழ இயலாதா? நம் சிந்தனையின் குறுகலுக்குக் காரணம் என்ன? இந்தப் பிரபஞ்சம் தன் விரிவை ஏன் நமக்குள் கடத்தவில்லை?
– பெருமாள்முருகன்

சந்திரபாபு கண்ணீரும் புன்னகையும்
பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜூலு நாயுடு வரலாறு
சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்
யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை
இவன்தான் பாலா
வம்சமணிதீபிகை - எட்டயபுர சமஸ்தான சரித்திரம்
அலையாத்தி காடுகள்
வானில் விழுந்த கோடுகள்
அறியப்படாத தமிழகம்
அறிவியல் வளர்ச்சி வன்முறை
வாணியைச் சரணடைந்தேன்
பகை வட்டம்
வாத்ஸாயனரின் காம சாஸ்திரம்
சிறுகோட்டுப் பெரும்பழம்
புனைவு
கனவு விடியும்
ஏவாளின் நாட்குறிப்பு: மூலத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது
தமிழகத்தின் வருவாய் 
Reviews
There are no reviews yet.