பாரதிக்கும் தொலைந்துபோன வாழ்க்கை ஒன்று உண்டு என்பதையும், அதைப்பற்றிய குறிப்பை, அவனே தன் பாடல்வரிகளுக்குள் புதைத்தும் வைத்துள்ளான் என்பதையும், எப்படியோ பாரதி கிருஷ்ணகுமார் கண்டுபிடித்துவிட்டார். பாரதியைப் பற்றி பாரதி கிருஷ்ணகுமாரின் கண்டுபிடிப்பு, முற்றிலும் புதிய கண்டுபிடிப்பு…
நான் சமீபத்தில் படித்த நூற்களுள், எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு நூல் இந்நூல் என்பதை ஓர் ஒப்புதல் வாக்குமூலமாகச் சொல்வதில் நான் பெருமையடைகிறேன். இது உண்மை. வெறும் புகழ்ச்சியில்லை. அறிவிலே தெளிவும், நெஞ்சிலே உறுதியும், அகத்திலே அன்பின் ஓர் வெள்ளமும் அமையப்பெற்ற பாரதி கிருஷ்ணகுமாருக்கு எனது வாழ்த்துக்கள்.
– நீதியரசர் வெ.இராமசுப்பிரமணியன், சென்னை உயர்நீதிமன்றம்

சினிமா சினிமா
விஞ்ஞான முறையும் மூடநம்பிக்கையும் (பாகம்-1 - 2)
மறுப்புக்கு மறுப்பு
மீண்டும் ஒரு தொடக்கம்
கார்ப்பரேட் கட்டுப்பாட்டில் அறிவியல் ஆராய்ச்சிகள்
இருளைக் கிழித்தொரு புயற்பறவை
விக்கிரமாதித்தன் கதைகள்-1
நன்னம்பிக்கைக்கு ஆதாரங்கள்
இசையே! உயிரே!
யானை டாக்டர்
மநு தர்ம சாஸ்திரம்
மனமும் மனிதனும்
மண்டியிடுங்கள் தந்தையே
தேர்ந்தெடுத்த சுரதா கவிதைகள்
சைவ சமயம் ஒரு புதிய பார்வை
நாயகன் - நெல்சன் மண்டேலா
தொலைவில் உணர்தல்
எனக்குரிய இடம் எங்கே?
யாரோ சொன்னாங்க
இலக்கிய வரலாறு
மும்மூர்த்திகள்: ஜெயமோகன் – யுவன் சந்திரசேகர் – பெருமாள்முருகன்
மனிதகுலம்: நம்பிக்கையூட்டும் ஒரு வரலாறு (Humankind: A Hopeful History - Tamil)
இவள் ஒரு புதுக்கவிதை
உயிர்த் தேன்
வாழ்வின் தாள முடியா மென்மை
சிவபுராணம்
உதவிக்கு நீ வருவாயா?
மரணத்தை வென்ற காயகல்ப சித்தர்கள்
விடுதலைப் போரில் தமிழகம் - தொகுதி 2
குடுமி பற்றிய சிந்தனைகள்
வாக்குமூலம்
யோக சாஸ்திரம் எனும் ஸ்ரீமத் பகவத் கீதை
இளைய சமுதாயம் எழுகவே
கூத்த நூல் 
Reviews
There are no reviews yet.