உரிமைகள் ஒரு தத்துவக் கண்ணோட்டம்
”மனித இனம் தோன்றிய காலத்திலிருந்து இல்லாவிட்டாலும் மனித சமூகம் தோன்றிய காலத்திலிருந்து உரிமைகளுக்கான ஆதங்கம் இருந்து வந்திருக்கும் ஏனென்றால் சமூகத்தில் எப்போதுமே ஆதிக்கம், அதிகாரம் செலுத்துபவர்கள் சிலர் இருக்கையில், அவற்றிற்கு ஆளாகிறவர்கள் பலர் இருந்துவந்தனர். அந்த விஷயத்தை அன்று அவர்கள் தெளிவாக காண முடிந்தாலும், காண முடியாவிட்டாலும் அது இருந்து வந்தது. துவக்க காலத்திலிருந்தே உங்களுக்கு அதிகாரம் ஏன் இருக்க வேண்டும். நாங்கள் ஏன் அந்த அதிகாரத்தை ஏற்க வேண்டும் என்கிற கேள்வி எழுந்தபடியே இருந்திருக்க வேண்டும். கேள்வி எழாமல் இருந்தது என்று நினைக்கவில்லை. உண்மையில் ஒரு வகையில் மனித குல வரலாற்றையே இந்தக் கோணத்திலிருந்து எழுதலாம். அவ்வாறு எழுதினால் அது வலுவான முன்வைப்பாகவே இருக்கும்.”

ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 5)
தாயுமான சுவாமிகள் பாடல்கள் (மூலமும் உரையும்)
சிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் (பாகம் – 2)
கறுப்புச் சட்டை
அறம் வெல்லும்
சிறுதானிய உணவு வகைகள்
கந்தர்வன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
மூன்றாவது விழியின் முதலாவது பார்வை - பெண்ணியச் சிந்தனைகளும் படைப்புகளும்
பிறழ்
நாயகன் - கார்ல் மார்க்சு
தொல்காப்பியப் பூங்கா
மார்ட்டின் லூதர் கிங்: இனவெறியும் படுகொலையும்
இராவணன் வித்தியாதரனா?
தொல்காப்பியம் (முழுவதும்)
பெரியார் டிரஸ்ட்டுகள் ஒரு திறந்த புத்தகம்
என் சரித்திரம்
பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
பனியன்
ஔவையார் வாழ்வும் வாக்கும்
அம்பேத்கரின் வழித்தடத்தில்... வரலாற்று நினைவுகள்
அம்பேத்கரின் உலகம்
69% இடஒதுக்கீடு சட்டம் ஏன் எப்படி எவரால்?
அம்பேத்கர் வழியில் பெரியாரும் தலித் அரசியலும் 


Reviews
There are no reviews yet.