“உ.வே.சா. வின் ‘என் சரித்திரம்’ நூலை முழுமையாக வாசித்த பின்னர்… சில செய்திகளை இக்காலச் சூழலில தொடர்புபடுத்தி என் மனம் ஆராய்ந்தன் விளைவே இந்நூல்” என்கிறார் நூலாசிரியர் சுபாஷிணி.
“… நூலைப் படிப்பவர்கள் அய்யரவர்களுடன் உலா வருவது போஎற மெய்நிகர் தன்மையைப் பெறுவர் என்பதே உண்மை” என இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள கடலோடி நரசய்யா கூறியுள்ளார்.
முனைவர் க. சுபாஷிணி – மலேசியாவின் பினாங்கு நகரத்தில் பிறந்து, பள்ளிக் கல்வியைப் பினாங்கிலும் பின் கணினி இயந்திரவியல் துறையில் உயர்கல்விப் புலங்களை ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் முடித்தவர். ஜெர்மனியில் ஒரு சர்வதேச கணினி நிறுவனத்தில் ஐரோப்பிய பகுதியின் தலைமைப் பொறியாளராகப் பணிபுரிபவர். தமிழ் மரபு அறக்கட்டளையைத் தோற்றுவித்து, அதன் தலைவராக இருந்து, சர்வதேச அளவில் தமிழுக்குத் தொண்டாற்றிவருகிறார். இங்கிலாந்தில் உள்ள பிரித்தானிய நூலகத்துடன் இணைந்து அரிய தமிழ் நூல்களின் மின்னாக்கத்தினைச் செயல்படுத்தியுள்ளார். தமிழ்ப்பல்கலைக்கழகத்துடன் இணைந்து தமிழகமெங்கும் ஓலைச்சுவடி தேடும் திட்டத்தை 2010ம் ஆண்டு செயல்படுத்தியுள்ளார். இதன் மூலம் 89,000 தமிழ் ஓலைச் சுவடிகள் தமிழகமெங்கும் தேடிச் சேகரிக்கப்பட்டுப் பின் அவை தமிழ் கல்விக் கழகத்தால் மின்னாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. டென்மார்க் நாட்டின் கோப்பன்ஹாகன் நகர அரச நூலகத்தில் உள்ள 1800 ஓலைச்சுவடிகளையும், பிரான்சின் பாரிஸ் நகரிலுள்ள அரச நூலகத்திலுள்ள அரிய 1200 தமிழ்ச் ஓலைச் சுவடிகளையும் மின்னாக்கம் செய்துள்ளார்.
தமிழகம் மற்றும் உலகில் பல்வேறு நாடுகளில் உள்ள பல பல்கலை மற்றும் கல்விக் கழகங்களில் தமிழ் மொழி, தமிழர் வரலாறு தொடர்பாக 500க்கும் மேற்பட்ட ஆய்வுரைகளை நிகழ்த்தியுள்ளார். உலகளாவிய அளவில் ஏறக்குறைய 800க்கும் மேற்பட்ட அருங்காட்சியகங்களுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளதோடு அவை பற்றிய 100க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். அதன் தாக்கத்தில் தமிழகத்தில் இதுவரை சில பள்ளி மற்றும் கல்லூரிகளில் அருங்காட்சியகங்களை அமைத்துள்ளார். தமிழ் மற்றும் தமிழர் வரலாற்றுச் செய்திகளைத் தாங்கிய 300க்கும் மேற்பட்ட தமிழகம், தமிழர் சார்ந்த வரலாற்று வீடியோ பதிவுகளை இதுவரை தயாரித்து வெளியிட்டுள்ளார். மேலும், வாய்மொழி இலக்கியங்களை ஆவணப்படுத்தித் தமிழகத்தின் நாட்டார் இலக்கியத் தொகுப்புகளாகக் கணினி ஊடகத்தின் வழி மின்பதிவாக்கியுள்ளார். தமிழ்க் கல்விக்கழகத்தின் ஐரோப்பிய தொடர்பாளராக, பல ஆய்வு மாணவர் மாணவியர்களை வழி நடத்தியுள்ளார். தொடர்ந்து தமது தமிழ் ஆய்வுகளை முன்னெடுத்துவருகிறார். www. tamilheritage.org, மின்தமிழ் மடலாடற்குழுமம் போன்ற இணையத் தளங்களை நடத்தி வருகிறார். மின்தமிழ்மேடை எனும் தமிழ் ஆய்விதழின் ஆசிரியராகவும் இருக்கின்றார். இலக்கிய இதழான கணையாழி மாத இதழின் ஆசிரியர் குழுவில் அங்கம் வகிப்பதோடு, ஐயை உலகத் தமிழ் மகளிர் மன்றத்தின் ஆலோசகராகவும் செயல்பட்டுவருகின்றார்.
உ வே சாவுடன் ஓர் உலா
Publisher: ஆழி பதிப்பகம் Author: க. சுபாஷிணி
₹500.00 Original price was: ₹500.00.₹475.00Current price is: ₹475.00.
தமிழ்த்தாத்தா உ வே சாமிநாதய்யரின் வாழ்க்கைவரலாற்றை எளிய மொழியில் ஒரு நாவலைப்போல சுவையாக எழுதியிருக்கிறார் சுபாஷினி.
Delivery: Items will be delivered within 2-7 days
SKU: VC 337
Categories: Special Offers / சிறப்பு தள்ளுபடிகள், அனைத்தும் / General, சுயசரிதை / தன் வரலாறு, தமிழர்கள் வரலாறு / Tamilan's History, வரலாறு / History
Tags: ஆழி பதிப்பகம், உ.வே.சா, க.சுபாஷினி, வாழ்க்கை வரலாறு
Description
Reviews (0)
Be the first to review “உ வே சாவுடன் ஓர் உலா” Cancel reply
You must be logged in to post a review.
Related products
Sale!
அனைத்தும் / General
Sale!
பரிசு பெற்ற நூல்கள் / Award Winning Books
Rated 5.00 out of 5

எக்ஸிஸ்டென்ஷியலிசயமும் ஃபேன்ஸி பனியனும்
இந்து தர்ம சாஸ்திரம்
வடு
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-15)
கதவு
வம்சமணிதீபிகை - எட்டயபுர சமஸ்தான சரித்திரம்
வகை வகையான அசைவ சமையல்கள்
மெய்நிகர்
ஆதனின் பொம்மை (சிந்து முதல் வைகை வரையிலான ஆதனின் பயணம்)
கூட்டுவிழிகள் கொண்ட மனிதன்
பார்ப்பனிய மண்ணில் மார்க்சியம்
முள்ளிவாய்க்காலில் தொடங்கும் விடுதலை அரசியல்
ராகுல் சாங்கிருத்ரயாயன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
உள்பரிமாணங்கள்
வாசிப்பது எப்படி?
வெற்றி தரும் கருட தரிசனம்
நகரத்திணை
பெரியாரின் இடதுசாரித் தமிழ் தேசியம்
டாக்டர் வைகுண்டம் – கதைகள்
வானவில்லின் எட்டாவது நிறம்
திருமந்திரத்தின் மறைபொருளும் விளக்கமும்
யூதாஸின் நற்செய்தி
நானும் என் எழுத்தும்
வால்காவிலிருந்து கங்கை வரை
திருப்பாவை திருவெம்பாவை மூலமும் எளிய தமிழ் உரையும்
மனமும் மனிதனும்
பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?
அனலில் வேகும் நகரம்
தமிழகத்தில் தேவரடியார் மரபு - பன்முக நோக்கு
துளசி பூஜா விதிகளும அர்ச்சனையும்
மலர் மஞ்சம்
மும்முனைப் போராட்டம் – கல்லக்குடி களம்
தி. ஜானகிராமன் குறுநாவல்கள் - முழுதொகுப்பு
மண்ணுக்கேற்ற மார்க்சியம்
துப்பட்டா போடுங்க தோழி
பகை வட்டம்
தமிழாராய்ச்சியின் வளர்ச்சி
சாதுவான பாரம்பரியம்
அடி(நாவல்)
பார்வைகள்
சங்கர மடத்தின் உண்மை வரலாறு
தந்தை பெரியாரின் சமூகநீதிச் சிந்தனைகள்
தொல்தமிழர் திருமணமுறைகள்
மன்னித்துவிடு இன்பா!
கலைஞர் மேல் காதல் கொண்டேன்
சிறு புள் மனம்
தன்னை உணர்தல்
தமிழகத்தின் வருவாய்
வகுப்பறைக்கு வெளியே
வண்ணநிலவன் கவிதைகள்
பிரசாதம்
உயர்ந்த உணவு
மகாபாரதம் - வியாசர்
அடுக்கு மாடி வீடு, ரியல் எஸ்டேட் வியாபராம் - சட்ட விளக்கங்கள்
மார்க்ஸ் ஏங்கெல்ஸ் பற்றிய நினைவுக் குறிப்புகள்
வயிரமுடைய நெஞ்சு வேணும்!
ராஜமுத்திரை (இரண்டு பாகங்களுடன்)
இராமாயண ரகசியம்
வந்ததும் வாழ்வதும்
பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
யக்ஞம்
கவிதா
மண்ணில் உப்பானவர்கள்
இன்னொருவனின் கனவு
அருணகிரிநாதர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
நலங்கிள்ளியின் ஆங்கில ஆசான்
கலைஞரின் காதலர் திருவாரூர் தென்னன்
விண்மீன் விதைகள்
கடல் புறா (மூன்று பாகங்கள்)
திரையெங்கும் முகங்கள்
பெருந்தன்மை பேணுவோம்
இந்தியாவை உலுக்கிய ஊழல்கள்
இளைஞர்களே... திராவிடம் பேசுவோம்
அம்பேத்கர் காட்டிய வழி
பொய் மனிதனின் கதை
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
பால காண்டம்
அன்பிற்குரிய D ஆகிய உனக்கு...
இனிக்கும் இளமை
அப்பா
கற்பக மலர்கள் - திருக்குறள் கட்டுரைகள்
மனநோயாளியின் வாக்குமூலம்
அழகிய நதி : 18ம் நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்
மாணிக்கவாசகரின் திருவாசக அமுதம்
சித்தர்களின் மந்திர - தந்திர - யந்திர மாந்திரீகக் கலை
இளையவர்களின் புதுக்கவிதைகள்
லெனின் வாழ்வும் சிந்தனையும்
சூரியனைத் தொடரும் காற்று
தத்துவத்தின் வறுமை
கொங்குத் தமிழக வரலாறு
ஆ'னா ஆ'வன்னா
இலக்கணம், சொற்களஞ்சியம் மற்றும் பேசும் ஆங்கிலத்திற்கான ஆசிரியர்களின் கையேடு
கரகரப்பின் மதுரம்
மகாத்மா காந்தி படுகொலை: புதிய உண்மைகள்
நீலத்திமிங்கிலம் முதல் பிக்பாஸ் வரை
தீரா நதி
எண்பதுகளின் தமிழ் சினிமா
மற்றாங்கே
மும்முனைப் போராட்டம் கல்லக்குடி களம்
அஞர்
கச்சத்தீவும் இந்திய மீனவரும்
சிவப்பு ரோஜா
கறுப்பு உடம்பு
வெற்றித் திருநகர்
அந்தரங்கம்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 8)
பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்
சித்தர் பாடல்கள்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 4)
பொன் வேய்ந்த பெருமான் (வரலாற்று நாவல்)
அம்பிகாபதி அமராவதி
3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா
21 ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்
முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை
கம்பரசம்
13 மாத பி.ஜே.பி ஆட்சி
காகித ரோஜாக்களும் திகில் ரோஜாவும்
கண்ணெல்லாம் உன்னோடுதான் (இரு நாவல் தொகுப்பு)
அப்போதே சொன்னேன்
பிடி சாம்பல்
பார்த்திபன் கனவு
அபிமானி சிறுகதைகள்
பாரதியார் கட்டுரைகள் (முழுவதும்)
Arya Maya (THE ARYAN ILLUSION)
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 2)
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 9)
பேரறிஞர் அண்ணாவின் சிறு கட்டுரைகள் (தொகுதி -1)
பறையர் ஆட்சியும் வீழ்ச்சியும்
1954 ராதா நாடகத் தடையும் நாடகச் சட்டமும்
பாண்டியர் வரலாறு
மாண்புமிகு முதலமைச்சர் (வரலாற்று நாவல்)
இலக்கிய வரலாறு
பதிற்றுப்பத்து
கடைசிக் களவு
நாயக்க மாதேவிகள்
பாரதியார் கவிதைகள் 

Reviews
There are no reviews yet.