Ainthu Vilakkukalin Kathai
வாழ்க்கையை வெறுமனே வாழ்ந்து போகாமல், என்னதான் தோல்வியுற்றாலும் இவ்வாறு எடுத்துச் சொல்லக் கூடிய அளவுக்கு ஒரு கதையேனும் இருப்பது நல்லதுதானே. இல்லாவிட்டால் வெறுமனே மரங்கள், விலங்குகளைப் போல இருந்து, வாழ்ந்து, செத்துப்
போவதில் என்ன பயனிருக்கப் போகிறது. நான் வெகுகாலத்துக்கு முன்பிருந்தே வேண்டுமென்றே நடுக்கடலில் குதிக்கும், அடர் வனாந்தரத்துக்குள் வழி தவறித் தொலைந்து போகும், பாலைவனத்தில் குளிர் நீரைத் தேடியலையும் இவ்வாறான ஏதேனுமொரு கதையில், ஏதேனுமொரு பாத்திரமாக மாறுவதற்காக ஆசைப்பட்டுக் கொண்டிருந்தவன்.

தி.க.சி மொழிப்பெயர்புகள்
புது பஸ்டாண்ட்
விருதுநகர் வணிகத்தால் வளமை பெற்ற வறள்பூமி
குறள் வாசிப்பு
தனியறை மீன்கள்
வண்ணநிலவன் கவிதைகள்
வஞ்சியர் காண்டம்
மாப்பசான் சிறுகதைகள்
எல்லாம் செயல்கூடும் ( காந்திய ஆளுமைகளின் கதைகள் )
வீட்டு வைத்தியர்
பின்னணிப் பாடகர்
வாழ்வியல் கையேடு - எபிக்டிடெஸ்
மாக்பெத்
சிலிங்
வானில் விழுந்த கோடுகள்
தாயார் சன்னதி (திருநவேலி பதிவுகள்)
முகம் உரைக்கும் உள் நின்ற வேட்கை
திருமேனி காரி இரத்தின கவிராயர் இயற்றிய நுண்பொருள் மாலை - திருக்குறள் பரிமேலழகர் உரை விளக்கம்
போர்க்குதிரை
வழி வழி பாரதி
காராணை விழுப்பரையன் மடல் என்னும் ஆதிநாதன் வளமடல்
மிதக்கும் வரை அலங்காரம்
கோவைப் பிரமுகர்கள் 


Reviews
There are no reviews yet.