“நீதியமைப்பின் மீது நம்பிக்கை ஏற்படுத்திய நீதிபதிகளுள் ஒருவர் கே. சந்துரு. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக அவர் வழங்கிய ஒவ்வொரு தீர்ப்பும் ஒரு முன்னுதாரணம். சமூகப் பிரச்சினைகள் குறித்தும் நீதித் துறை குறித்தும் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். தனிமனித சுதந்திரம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுவரும் இன்றைய சூழலில் அதற்காகத் தன் குரலை இக்கட்டுரைகளில் வலுவாகப் பதிவுசெய்துள்ளார். நீதித் துறை குறித்த திகைப்பூட்டும் அச்சத்தையும் கட்டுரைகள் மூலம் தகர்க்கிறார். மனித உரிமைகளை மறுக்கும் சட்டங்களைத் தகுந்த தர்க்கத்துடன் விமர்சிக்கிறார். சென்னையில் நிறுவப்பட்டுள்ள சிலைகளின் வரலாற்றுச் சுவாரஸ்யங்களைச் சுவைபடச் சொல்கிறார். விளம்பரப் பலகைகளின் கலாச்சாரம் நம் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தி வருவதை சமூக ஆய்வாளரின் பார்வையிலிருந்து ஆராய்கிறார். சந்துருவுக்கு நெருக்கமான வாசக மொழி கைகூடியிருக்கிறது. சட்டங்களின், சட்டத் திருத்தங்களின் பின்னணிகளை நுட்பமாகக் குறிப்பிடும் இத்தொகுப்பு சட்டத் துறையினருக்கு ஒரு கையேடாகிறது. சமூகத்தின் எல்லா நிகழ்வுகளையும் சட்டம் என்ற சட்டகத்தின் மூலம் பார்க்கும் சந்துரு நீதிமன்றம் எளிய மக்களும் அணுகக்கூடிய மக்கள் மன்றம் என்ற நம்பிக்கையை இந்தக் கட்டுரைகளின் மூலம் விதைக்கிறார். “

கனம் கோர்ட்டாரே!
Publisher: காலச்சுவடு பதிப்பகம் Author: கே.சந்துரு₹275.00
8 in stock
“நீதியமைப்பின் மீது நம்பிக்கை ஏற்படுத்திய நீதிபதிகளுள் ஒருவர் கே. சந்துரு. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக அவர் வழங்கிய ஒவ்வொரு தீர்ப்பும் ஒரு முன்னுதாரணம். சமூகப் பிரச்சினைகள் குறித்தும் நீதித் துறை குறித்தும் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.
Delivery: Items will be delivered within 2-7 days

ஆரிய மாயை
உலக இலக்கியங்கள்
நீதிமன்றங்களில் தந்தை பெரியார்
உலகமயத்தில் தொழிலாளர்கள்
உடையார் (ஆறு பாகங்களுடன்)
ஆர்.எஸ்.எஸ் என்னும் டிரோஜன் குதிரை
திராவிட ஆட்சி: மாற்றமும் வளர்ச்சியும்
யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும்
பிள்ளைக் கனியமுதே
கொம்மை
உருத்திரமதேவி
சாதத் ஹசன் மண்ட்டோ சிறுகதைகள்
செல்லாத பணம்
எதிரொலிகள் (உலகச் சிறுகதைகள்)
ரப்பர் வளையல்கள்
தி.க. சிவசங்கரன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
நினைவில் நின்றவை
சிந்தனை விருந்து
காதல் ஒரு நெருஞ்சி முள்
சைதன்யர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
கலங்கிய நதி
மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி ஏன்?
பெரிய புராணம்-அறுபத்துமூவர் வரலாறு
நீயூட்டனின் மூன்றாம் விதி
பெரியாரியம் - சமுதாயம் (உரைக்கோவை-1)
மூன்று சகோதரர்களும் தந்தையின் புதையலும்
பெரியார் ஈ.வெ.ரா (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
எட்ட இயலும் இலக்குகள்
அபிதான சிந்தாமணி (செம்பதிப்பு)
தமிழரின் உருவ வழிபாடு
மீராசாது
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 9)
மெய்நிகர்
விநாயக்
மதமும் சமூகமும்
அறிஞர் அண்ணாவின் சின்ன சின்ன கதைகள்
திருக்குறள் கலைஞர் உரை
தென் இந்திய வரலாறு
உலோகருசி
அகாலம்
அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா?
பச்சைத் தமிழ்த்தேசியம்
கற்பித்தல் என்னும் கலை
சாதுவான பாரம்பரியம்
சிக்மண்ட் ஃபிராய்டு: ஓர் அறிமுகம்
ம.பொ.சியும் ஆதித்தனாரும் தமிழ்த் தேசியத் தலைவர்களா?
மகாபாரதம்
இலக்கணம், சொற்களஞ்சியம் மற்றும் பேசும் ஆங்கிலத்திற்கான ஆசிரியர்களின் கையேடு
என் சரித்திரம்
அறம்
மூவர்
ஒரு கல்யாணத்தின் கதை
செம்பியன் செல்வி
சுந்தர ராமசாமி சிறுகதைகள்
புகழ் மணக்கும் அத்தி வரதர்
நீர் அளைதல்
தலைமுறைகள்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-12)
திருமலை திருப்பதி அரிய தகவல்கள்
யாக முட்டை
ராஜாஜி வாழ்க்கை வரலாறு
சாலப்பரிந்து
மறக்க முடியாத மனிதர்கள்
கண் தெரியாத இசைஞன்
கலைஞர் அமர காவியம்
அள்ள அள்ளப் பணம் 6 - மியூச்சுவல் ஃபண்ட்
கூளமாதாரி
இரவீந்திரநாத் தாகூர் ( இந்திய இலக்கியச் சிற்பிகள்)
உதயதாரகை
ஒரு நாத்திகனின் பிரார்த்தனைகள்
அனைத்து தெய்வங்களுக்கான 108 போற்றிகள்
அறியப்படாத தமிழகம்
முற்றா இளம்புல்
Caste and Religion
தமிழ் இலக்கணக் களஞ்சியம்
மநு தர்ம சாஸ்திரம்
மூளைக்கு வேலை தரும் குறுக்கெழுத்துப் புதிர்கள்
திருக்குறள் கலைஞர் உரை
ஜென் கதைகள்
திருமால் தசாவதாரக் கதைகள்
திருக்குறள் 3 இன் 1
ஜீவ சமாதிகள்
தமிழ் தமிழ் அகராதி
திருமந்திரம் மூலம் முழுவதும்
சோதிட ரகசியங்கள்
தழும்பு(20 சிறு கதைகள்)
சுவாமி விவேகானந்தரின் தினம் ஒரு சிந்தனை
வகை வகையான அசைவ சமையல்கள்
தந்தை பெரியார் ஈ வே ரா
தமிழ் மலர்
திருஞானசம்பந்தர் தேவாரம் மூன்றாம் திருமுறை
திருநாவுக்கரசர் தேவாரம் ஆறாம் திருமுறை
தவளைகளை அடிக்காதீர்கள்
சுந்தரர் தேவாரம் ஏழாம் திருமுறை
தந்தோந் தந்தோமென ஆடும் சிதம்பரம் தில்லை நடராஜர் (பொருள் விளக்கமும், தத்துவங்களும்)
டிடிபி கற்றுக்கொள்ளுங்கள்
பாரதம் போற்றிய பாரத ரத்னாக்கள்
தங்கம் செய்யலாம் வாங்க (இது பரம சித்த ரகசியம்)
திருக்குறள் பரிமேல் அழகர் உரை
மகாபாரதம் அறத்தின் குரல் - மகாபாரதக் கதை முழுவதும்
திருஞானசம்பந்தர் தேவாரம் முதல் திருமுறை
திருஞானசம்பந்தர் தேவாரம் இரண்டாம் திருமுறை
பகவான் ஸ்ரீ ரமணரின் வாழ்வும் வாக்கும்
ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்
Reviews
There are no reviews yet.