மிர்தாதின் புத்தகம்:
“உலகில் கோடிக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. ஆனால், இன்றுள்ள எல்லாப் புத்தகங்களை விடவும் மேலோங்கி உயர்ந்து நிற்பது ‘மிர்தாதின் புத்தகம்’. இதயத்தால் படிக்க வேண்டிய புத்தகம் இது… நான் ஆயிரக்கணக்கான நூல்கள் படித்திருக்கிறேன். எதுவுமே இதற்கு ஈடாகாது.”
– ஓஷோ

சங்க இலக்கியச் சொல்லோவியங்கள்
தொலைவில் உணர்தல்
தூது நீ சொல்லிவாராய்..
இமைக்கணம் – மகாபாரதம் நாவல் வடிவில்
நாகநாட்டரசி குமுதவல்லி
திருப்பாவையும் திருவெம்பாவையும்
நான் நானல்ல
திருக்குறள் - THIRUKKURAL
திருப்பாடற்றிரட்டு - குணங்குடி மஸ்தான் சாஹிபு பாடல்கள்
உலக இலக்கியங்கள்
தென்றல் காற்று (வரலாற்று நாவல்)
திருநிறை ஆற்றல்
திட்டமிட்ட திருப்பம்
தமிழ் நாவலர் சரிதை
மாண்புமிகு முதலமைச்சர் (வரலாற்று நாவல்)
நந்திவர்மன் (சரித்திர நாவல்)
திருக்குறள் - புதிய உரை
நற்றிணை மூலமும் விளக்கவுரையும் (பாகம் 1)
நாயக்க மாதேவிகள்
நில்... கவனி... காதலி...
தென்னங்கீற்று (சமூக நாவல்)
சேரமன்னர் வரலாறு
தமிழர் வரலாறு (புலவர் கா கோவிந்தன்)
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 1)
கலை இலக்கியம்
பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்
கீழடியில் கேட்ட தாலாட்டுகள்
நபி பெருமானார் வரலாறு
காமஞ்சரி
தொல்காப்பியப் பூங்கா
திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள் (முழுத் தொகுதி)
தற்கொலை எண்ணங்களைத் தவிர்ப்பது எப்படி? இப்படி! எடுத்துப் படி!
சித்தர் பாடல்கள்
குமாஸ்தாவின் பெண்
ஐங்குறுநூறு மூலமும் உரையும் (முதல் பாகம்)
புறநானூறு (முதல் பாகம்)
கடைசிக் களவு
ஐங்குறுநூறு மூலமும் உரையும் (இரண்டாம் பாகம்)
தப்புத் தப்பாய் ஒரு தப்பு 
Art Nagarajan –
mirthathin puthagam superb book
Sathish –
ஓஷோவுக்கு பிடித்த நூல் என்பதால் மிர்தாதின் புத்தகம் வாங்கி வாசித்தேன். மிகவும் அருமையாய் இருந்தது..
Gokul –
ஆர்டர் செய்த மறுநாளன்றே புத்தகம் கிடைக்கப்பெற்றேன்.. Thank you http://www.vadachennai.com Team..!
Nisha –
Book Received .. Thank you http://www.bookmybook.in Team
Kavi –
மீண்டும் மீண்டும் என்னை வாசிக்க வைத்த புத்தகம் ‘Miradthin Puthagam’
Kamalakannan.JI –
அறிவை ஒதுக்கிவிட்டு, ஆத்மாவில் படித்தால்… பரவசத்தை ருசிக்க முடிகிறது…
பரவசத்தின் போதையில் வீழ்ந்துவிடாமல் கவனமாக ஆத்ம உணர்வோடு
மேற்கொண்டு படித்தால்… ஐயோ… யாஹூ… (இனிமேல் மனதை – அறிவை,
ஒதுக்க வேண்டியதில்ல!? அதுவாகவே ஒதுங்கி நிற்கும்).