Parrys Comun Thozhargalin Aavi
அறுபதுகளில் எழுபதுகளிலும் எனக்கு முன் திசை துலக்கமாக இருந்தது. கலைக்கும் அரசியலுக்கும் இடையிலான உறவின் வழி மெய்மையை கண்டடைய முயற்சித்த தலைமுறையினரும் ஒருவன்தான் நான் என்கிற தெளிவு எனக்கு இருந்தது. பெருமிதம் இருந்தது. அடையாளம், கலாச்சாரம், சுதந்திரம், விமோசனம், விடுதலை என்றால் என்ன, அது . எதுவரை எனும் தெளிவும் கூட இருந்தது.கம்யூனிசம் எனும் கற்பனா உலகு, அதற்கான இயங்கியல், தர்க்கம் என்பது துலக்கமாக எனக்கு முன் இருந்தது. பெர்லின் சுவர் உடைந்தபோது அந்த நம்பிக்கையை காவித்திரிந்தவர்கள் நாடற்றவர்களாக கருத்தியலளவில் இருபத்தியோராம் நூற்றாண்டின் ஜிப்ஸிகளாக ஆகினோம். உடைந்த கனவுகளை அள்ளி மறுபடி விமோசன தரிசனத்தை அரசியல் நம்பிக்கையை கட்டமைக்க இப்போது முயல்கிறோம்.

தொ.மு.சி. ரகுநாதன் நினைவோடை
திறனாய்வும் கோட்பாடும்
தெருவென்று எதனைச் சொல்வீர்
நா.வானமாமலை நூற்றாண்டு உரையரங்கக் கட்டுரைகள்
லா.ச.ரா (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
சொற்களைத் தவிர வேறு துணையில்லை
நாங்கள் அவர்கள்
நாவலும் வாசிப்பும்
மணிக்கொடி மரபும் பாரதிதாசனும்
பசி
தமிழ் கவிதையியல்
கலாதீபம் லொட்ஜ்
சாதுவான பாரம்பரியம்
முத்தொள்ளாயிரம் – இருமொழிப் பதிப்பு
சொல்வலை வேட்டுவர் வள்ளுவர்
மூன்றாவது விழியின் முதலாவது பார்வை - பெண்ணியச் சிந்தனைகளும் படைப்புகளும்
கிடை
காகித மலர்கள் 

Reviews
There are no reviews yet.