அதோ அந்த பள்ளிக்கூடந்தான்
நூல் ஆசிரியர் கவிஞர் மா. சுரேஷ். வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்
அதோ அந்த பள்ளிக்கூடந்தான் புத்தகம் ஆசிரிய பணியில் உள்ளவர்களின் குறிப்பாக அரசு பள்ளி ஆசிரியர்களின் உளவியல் சிக்கலை முதன் முறையாக பேசும் புத்தகம்.
கல்வி துறையில் தேவைப்படும் மாற்றங்களை குறித்து துணிச்சலாக பேசும் நூல்
மாணவர்களை நல்வழிப்படுத்த ஆசிரியர்கள் முன்னெடுக்க வேண்டிய முயற்சிகளை பேசும் புத்தகம்
ஒவ்வொரு ஆசிரியரும் வாசிக்க வேண்டிய புத்தகம் அறம் பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளது.

மதகுரு (கெஸ்டா பெர்லிங் ஸாகா)
காந்தியின் நிழலில்
அஞ்சனக்கண்ணி
அசோகமித்திரனை வாசித்தல்
அந்தக் காலத்தில் காப்பி இல்லை
சுதந்திரத்தின் நிறம்
எல்லாம் செயல்கூடும் ( காந்திய ஆளுமைகளின் கதைகள் ) 
Sharmika –
Teachers kandippaga padikkavum..