Athmanaam thernthedutha kavithaikal
ஆத்மாநாம் தொடங்கின இடம் அகம் சார்ந்தது. ஆனால் அவரது பயணத்தின் போக்கில், புறம் சார்ந்தவராக வெளிப்படுகிறார். ஒருபோதும் தன் பயணத்துல அகம் சார்ந்ததையும் விடலை.
சுகுமாரன்
பொதுவாவே, ஆத்மாநாம் கவிதைகள் தர்க்கம், அதர்க்கம் அப்படிங்கற இரண்டு எல்லைகளுக்குள்ள போய்ப்போய் வந்துக்கிட்டே இருக்கு. ஆனா, தர்க்கத்தையும் அதர்க்கத்தையும் பிரிக்கிற கோடு அவ்வளவு துல்லியமானதாக இல்லை. அதனால்தான் வகைப்படுத்தறதும் சிரமம்.
யுவன் சந்திரசேகர்

பிரபல கொலை வழக்குகள்
எந்தன் உயிர்க் காதலியே
தலைமறைவான படைப்பாளி
நங்கை உந்தன் ஜோதிமுகம்
திருவிளையாடற் புராணம்
உள்ளம் என்கிற கோயிலிலே
புன்னகையில் புது உலகம்
கேள்வியின் பதில் என்னவோ?
கண்ணிலே இருப்பதென்ன!
வலசைப் பறவை
ரெயினீஸ் ஐயர் தெரு
மறக்க முடியாத மனிதர்கள்
மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான் 
Reviews
There are no reviews yet.