Athmanaam thernthedutha kavithaikal
ஆத்மாநாம் தொடங்கின இடம் அகம் சார்ந்தது. ஆனால் அவரது பயணத்தின் போக்கில், புறம் சார்ந்தவராக வெளிப்படுகிறார். ஒருபோதும் தன் பயணத்துல அகம் சார்ந்ததையும் விடலை.
சுகுமாரன்
பொதுவாவே, ஆத்மாநாம் கவிதைகள் தர்க்கம், அதர்க்கம் அப்படிங்கற இரண்டு எல்லைகளுக்குள்ள போய்ப்போய் வந்துக்கிட்டே இருக்கு. ஆனா, தர்க்கத்தையும் அதர்க்கத்தையும் பிரிக்கிற கோடு அவ்வளவு துல்லியமானதாக இல்லை. அதனால்தான் வகைப்படுத்தறதும் சிரமம்.
யுவன் சந்திரசேகர்

நுகர்வோர் நீதி மன்ற விதிகள் [சட்ட விளக்கம்]						
என் ஓவியம் உங்கள் கண்காட்சி						
தினசரி பிரார்த்தனை மந்திரங்கள்						
பன்னிரு ஆழ்வார்களின் திவ்விய வரலாறு						
வாழ்வியல் நெறிகள்						
உயிரோடு உறவாடு						
என்னைத் திற எண்ணம் அழகாகும்						
தன்னை அறிதல் இன்னொரு வாழ்க்கை						
ஜே கே தனி வழி நடந்த அற்புத ஞானி						
Reviews
There are no reviews yet.