BHARATHI CHELLAMA
பாரதியின் வாழ்க்கையை வரலாறாக எழுதாமல் நாவல் வடிவத்தில் எழுதியிருக்கிறார் ராஜம் கிருஷ்ணன். உணர்வுகளை உள்ளபடி கடத்துவதற்கு நாவல் வடிவம் அவருக்கு ஏற்றதாக இருந்திருக்கிறது. நூலின் மற்றொரு சிறப்பு பாரதியாரின் வரலாற்றைப் பெண்ணிலை நோக்கில் எழுதியிருப்பது. பாரதி பிறந்த நெல்லைதான் ராஜம் கிருஷ்ணனின் பூர்வீகமும். எனவே அந்தக் காலத்து வாழ்வின் சூழலை அதே மொழியில் இயல்பாக விவரிக்கிறார்.‘பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி’ என்ற பெயரில் 1983இல் வெளியான இந்நூல் தற்போது ‘பாரதி செல்லம்மா’ என்ற தலைப்புடன் வெளியாகிறது.

தமிழர் தலைவர் வீரமணி ஒரு கண்ணோட்டம்
கேரளா கிச்சன்
பொதுமை வேட்டல்
நக்சலைட் இயக்கம் நிழலும் வெளிச்சமும்
கைமேல் பலன் தரும் பரிகாரத் தலங்கள்
வள்ளலார்
பாட்டிசைக்கும் பையன்கள்
உயிரளபெடை
பாரதிதாசனும் நகரத்தூதனும்
காமம்+ காதல்+ கடவுள்
பொதுவுடைமையும் சமதர்மமும் (தந்தை பெரியாரின் சிந்தனைச் செல்வங்கள் வரிசை எண் -17)
யுகத்தின் முடிவில்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-14)
குருதியுறவு
கலவரப் பள்ளத்தாக்கு காஷ்மீர்
அர்தமோனவ்கள் (3 - தலைமுறைகள்)
தமிழக மகளிர்
பறவைக்கோணம்
இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
அடி(நாவல்)
அஷ்டாஷ்ட மூர்த்தங்கள் எனும் 64 சிவவடிவங்களும் தத்துவ விளக்கங்களும்
பிசினஸில் தற்கொலை செய்து கொ’ல்’வது எப்படி?
அம்பிகாபதி அமராவதி
புத்ர
சிறகு முளைத்த பெண்
புருஷவதம்
இனியவை நாற்பது
தங்கம் செய்யலாம் வாங்க (இது பரம சித்த ரகசியம்)
மக்கள் ஆசான் எம்.ஜி.ஆர்
தீண்டாத வசந்தம்
அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா?
பழங்காலத் தமிழர் வாணிகம்
பூண்டுப் பெண்
சோலைமலை இளவரசி
லன்ச் மேப் தமிழக ஃபுட் டைரி
நாங்கள் வாயாடிகளே
புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்
காற்றின் உள்ளொலிகள்
அழியாத கோலங்கள்
சிறகு முளைத்தது - ஒரு சிறுவனின் பயணம்
வன்னியர் தோற்றமும், வளர்ச்சியும்
குருதிச்சாரல் – மகாபாரதம் நாவல் வடிவில்
திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள் (முழுத் தொகுதி)
பைசாசம்
அபிமானி சிறுகதைகள்
தலித் மக்கள் மீதான வன்முறை: ப்ரண்ட் லைன் இதழ் வெளியிட்ட செய்திக் கட்டுரைகள் - (1995-2004)
இந்துக்களின் பண்டிகைகள்,விரதங்கள்,பூஜை முறைகள்
கம்பன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 8)
அய்யங்காளி - தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன்
புயலிலே ஒரு தோணி
சண்டிதாசரின் காதல் கவிதைகள்
தந்தை பெரியாரின் முன்னோக்குப் பார்வை
அலர்ஜி
பெரியார் களஞ்சியம் - பகுத்தறிவு - 3 (பாகம்-35)
முகம் உரைக்கும் உள் நின்ற வேட்கை
உலக கணித மேதைகள்
திருவாசக விரிவுரை - நான்கு அகவல்கள்
குமாயுன் புலிகள்
கற்போம் பெரியாரியம்
கறுப்புக் குதிரை
கற்பக மலர்கள் - திருக்குறள் கட்டுரைகள் 


Reviews
There are no reviews yet.