Chinnanjchiru chinnanjchiru ragasiyamae
பிரார்த்தனா கண்ணாடியில் தனது உருவத்தைப் பார்த்தாள். நெற்றியில் வைத்திருந்த குங்குமம், மூக்கில் லேசாக சிதறியிருந்ததைக் காண அழகாக இருந்தது. மஞ்சள் நிற காட்டன் சேலையில், சற்று முன்பு தோட்டத்திலிருந்து பறித்த பூ போல பளிச்சென்று இருந்தாள். டிவியில் ஏதோ வடிவேலு ஜோக் பார்த்து சிரித்துக் கொண்டிருந்த தனது கணவன் அருணைப் பார்த்து , ” என்னங்க.. நான் எப்படி இருக்கேன்? என்றாள். திரும்பி ஒரு வினாடி இயந்திரம் போல் பார்த்துவிட்டு, “நல்லா இருக்க..” என்று கூறிவிட்டு மீண்டும் டிவியைப் பார்த்தான். வேகமாக பாய்ந்து அவன்கண்களைப் பொத்திய பிரார்த்தனா, ” இப்ப நான் என்ன கலர் சேலை கட்டியிருக்கேன்?” என்றாள்.
“ம்…” என்று தடுமாறிய அருண் ,பச்சை கலர்..” என்றான். மனதில் மெலிதாக கசிந்த துக்கத்துடன் பிரார்த்தனா, ” என்ன கலர் சேலை கட்டியிருக்கன்னு கூட மனசுல பதியல நான் கேக்குறன்னு கடனன்னு சொல்றீங்க” என்றாள்.
பத்து வருடம் பார்த்து பார்த்து சலித்துப் போன பழைய வடிவேலு ஜோக்குகளிடம் இருக்கும் ஈர்ப்பு கூட இரண்டு வருடம் ஆன மனைவிகளிடம் ஏன் கணவர்களுக்கு இல்லாமல் போய்விடுகிறது?
————————————————————————————————————————————————————–
நெற்றி முடியை ஒதுக்கிவிட்டபடி அழகாக சிரித்த ஆரண்யாவிடம் ஆனந்த்,” பெண்கள் சிரிக்கறதுல ரெண்டு விதம் இருக்குங்க. சிவப்புத் தரையில மல்லிகைப் பூ மூட்டைய அவிழ்த்துக் கொட்டினது மாதிரி. ஒரு நொடியிலேயே பளிச்சுன்னு முகம் மலர்ந்து, தன்னோட முழு சிரிப்பையும் காட்டுறது ஒரு விதம். அடுத்த டைப்பு.. முதல்ல உதட்டோரத்துல லேசா சிரிக்க ஆரம்பிச்சு. அப்புறம் மெள்ள மெள்ள அந்த சிரிப்ப முழு உதட்டுக்கும் கொண்டு வந்து. அப்புறம் லேசா முன் பல்லக் காட்டி அப்புறம் கொஞ்சம், கொஞ்சமா மத்த பற்களையும் காமிச்சு சிரிக்கிறது. இது .. கடல்லருந்து சூரியன் மெள்ள மெள்ள உதிக்கிறது மாதிரி இருக்கும்” என்றான்.
“நான் எப்படி சிரிக்கிறேன்?”
“நீங்க சூரியோதயம்ங்க..” என்றபோது ஆரண்யாவின் முகத்தில் தெரிந்த வெட்கத்தை பேனாவால் தொட்டு லட்சம் கவிதைகள் எழுதலாம்.

உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (பாகம்-2)
காமராசர் கொலை முயற்சி சரித்திரம்
திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி வரலாறும் வளர்ச்சியும்
உலகை ஆளும் மந்திரம்
காமாட்சி அந்தாதி
சிங்கப் பெண்ணே
ஏற்றுமதி பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்
கலாபன் கதை
ஒரு சொல் கேளீர் (தமிழைப் பிழையின்றி எழுதுவதற்கான தேடல்)
ஒரு நகரமும் ஒரு கிராமமும்
தமிழ் வேள்வி
பொய்யும் வழுவும்
தமிழகத்தின் வருவாய்
திருமந்திரம் மூலம் முழுவதும்
பசலை ருசியறிதல்
தற்கொலை எண்ணங்களைத் தவிர்ப்பது எப்படி? இப்படி! எடுத்துப் படி!
மரணத்தின் பின் மனிதர் நிலை
1958
மணிக்கொடி காலம்: முற்றுப்புள்ளிகளும் காற்புள்ளிகளும்
சுவாமி விவேகானந்தர் வாழ்வும் வாக்கும்
கண்ணெல்லாம் உன்னோடுதான் (இரு நாவல் தொகுப்பு)
சிறு புள் மனம்
சிலிர்ப்பு
ராமாயணம் எத்தனை ராமாயணம்
தங்கத் தாத்தா வாழ்க்கையிலே!
சுகவாசிகள்
ராஜன் மகள்
தமிழ் நவீனமயமாக்கம்
பங்குக்கறியும் பின்னிரவுகளும்
மான்குட்டியின் மிமிக்ரி (சிறார்க் கதைகள்)
திண்ணைப் பேச்சு
கடலுக்கு அப்பால்
அறிந்ததினின்றும் விடுதலை
குறள் 100 மொழி 100
சுயமரியாதை இயக்கம்: ஓர் அமைதிப் புரட்சியே!
கூகை
முள்ளிவாய்க்காலில் தொடங்கும் விடுதலை அரசியல்
ஆலிஸின் அற்புத உலகம்
காது கொடுத்துக் கேட்டால் என்ன?
யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை
நாற்கரம்
இந்தியப் புரட்சிப் பாதை - சுந்தரய்யா சிந்தனைகள்
தீண்டாமையை ஒழித்தது யார்?
தடை செய்யப்பட்ட புத்தகம்
பெரியாருக்கு முன் அயோத்திதாசப்பண்டிதர் எழுத்துச் சீர்திருத்தம் - ஓர் ஆய்வு
கரியோடன்
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி - 2)
இன்னா நாற்பது
உங்கள் அதிர்ஷ்ட வழிகாட்டி
நீர் அளைதல்
பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?
பார்த்திபன் கனவு
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-20)
புத்ர, அபிதா, சௌந்தர்ய... லா.ச.ரா. நேர்காணல்கள்
கி.ராஜநாராயணன் கடிதங்கள்
அண்டசராசரம்
கலங்கிய நதி
கணிதமேதை இராமானுஜன்
முஸ்லிம் அடையாளம்- இந்துத்துவ அரசியல்
இந்து - சைவம் – வைணவம் ஓர் அறிமுகம்
தமிழ்நாட்டு இந்து சமயங்களின் வரலாறு
என்னைச் சந்திக்க கனவில் வராதே
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 4) கிழக்கிந்தியக் கம்பனி காலம்
சமூக யதார்த்தமும் இலக்கியப் புனைவும்
ஆவி உலகம்
மொழிப் போராட்டம்
நரக மயமாக்கல்
மணிக்கொடி மரபும் பாரதிதாசனும்
திருக்குறள் பரிமேலழகர் உரை
கயிறு (மூன்று பாகங்கள்)
கதாபாத்திரங்களின் பொம்மலாட்டம்
ஜி.நாகராஜன் எழுத்தும் வாழ்வும்
வடசென்னைக்காரி
ததாகம்
மகாகவி பாரதியார் கட்டுரைகள் 
Reviews
There are no reviews yet.