இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

 திருக்குறள் நம்மறை - வாழ்வியலுரை
திருக்குறள் நம்மறை - வாழ்வியலுரை						 பதின்
பதின்						 உன் கையில் நீர்த்திவலை
உன் கையில் நீர்த்திவலை						 பின்னணிப் பாடகர்
பின்னணிப் பாடகர்						 காஞ்சிக் கதிரவன்
காஞ்சிக் கதிரவன்						 நீல பத்மநாபனின் 168 கதைகள்
நீல பத்மநாபனின் 168 கதைகள்						 தேவதைகள் சூனியக்காரிகள் பெண்கள்
தேவதைகள் சூனியக்காரிகள் பெண்கள்						 சிறந்த கட்டுரைகள்
சிறந்த கட்டுரைகள்						 சட்டைக்காரி
சட்டைக்காரி						 மனப்போர்
மனப்போர்						 சிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் (பாகம் – 2)
சிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் (பாகம் – 2)						 மோகினித் தீவு
மோகினித் தீவு						 யாசுமின் அக்கா
யாசுமின் அக்கா						 திருக்குறளில் இந்து சனாதன மறுப்பு
திருக்குறளில் இந்து சனாதன மறுப்பு						 கலைஞரின் பெரியார் நாடு!
கலைஞரின் பெரியார் நாடு!						 அன்னப்பறவை
அன்னப்பறவை						 என் உயிர்த்தோழனே
என் உயிர்த்தோழனே						 பண வாசம்
பண வாசம்						 நிறங்களின் மொழி
நிறங்களின் மொழி						 அவரை வாசு என்றே அழைக்கலாம்
அவரை வாசு என்றே அழைக்கலாம்						 பள்ளிப் பைக்கட்டு
பள்ளிப் பைக்கட்டு						 ஒரு ரகசிய விருந்துக்கான அழைப்பு
ஒரு ரகசிய விருந்துக்கான அழைப்பு						 எஸ்.எஸ்.தென்னரசின் தேர்ந்தெடுத்த நாவல்கள்
எஸ்.எஸ்.தென்னரசின் தேர்ந்தெடுத்த நாவல்கள்						 புயலிலே ஒரு தோணி
புயலிலே ஒரு தோணி						 அகாலம்
அகாலம்						 சிறுகோட்டுப் பெரும் பழம்
சிறுகோட்டுப் பெரும் பழம்						 புறநானூறு (இரண்டாம் பாகம்)
புறநானூறு (இரண்டாம் பாகம்)						 நீலகிரி: பத்தொன்பதாம் நூற்றாண்டில் சிவசமுத்திரம் மற்றும் நீலகிரி பயணக் குறிப்புகள்
நீலகிரி: பத்தொன்பதாம் நூற்றாண்டில் சிவசமுத்திரம் மற்றும் நீலகிரி பயணக் குறிப்புகள்						 கரை சேர்த்த கட்டுமரம்
கரை சேர்த்த கட்டுமரம்						 தேவதாஸ்
தேவதாஸ்						 நாயகன் - பெரியார்
நாயகன் - பெரியார்						 கல்வி ஒருவர்க்கு...
கல்வி ஒருவர்க்கு...						 அர்த்தசாஸ்திரம்
அர்த்தசாஸ்திரம்						 இரவுக்கு முன்பு வருவது மாலை
இரவுக்கு முன்பு வருவது மாலை						 சிந்திக்க வைக்கும் சிறை அனுபவங்கள்
சிந்திக்க வைக்கும் சிறை அனுபவங்கள்						 கோபாலகிருஷ்ண பாரதியார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
கோபாலகிருஷ்ண பாரதியார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)						 தந்தை பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு ஏன்? எதற்கு? எப்படி?
தந்தை பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு ஏன்? எதற்கு? எப்படி?						 பேதமற்ற நெஞ்சமடி
பேதமற்ற நெஞ்சமடி						 பறவைகள் நிரம்பிய முன்னிரவு
பறவைகள் நிரம்பிய முன்னிரவு						 ஒரு  வழிப்போக்கனின்  வாழ்க்கை பயணம்
ஒரு  வழிப்போக்கனின்  வாழ்க்கை பயணம்						 மார்க்சியத்திற்கும் அஃதே துணை
மார்க்சியத்திற்கும் அஃதே துணை						


Reviews
There are no reviews yet.