Enappaduvadhu
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை இருக்கிறது; சாதனை புரியும் மனிதர்களுக்கு வரலாறு இருக்கிறது. உயிருள்ள நமக்கு மட்டுமின்றி, நம் அன்றாட வாழ்க்கையில் பங்களிக்கும் அத்தனை பொருட்களுக்கும் வரலாறு இருக்கிறது. மனிதகுலத்தின் பாதை நெடுகவும் பல்வேறு மாற்றங்களை அடைந்து அவை இப்போது இப்படி இருக்கின்றன. எதிர்காலத்தில் அவை எப்படி மாறும் எனத் தெரியாது.
தேங்கி நின்ற குளத்து நீரில் முகத்தைப் பார்த்தான் ஆதிமனிதன்; அவனது தேடல், உருகிக் கடினமான எரிமலைக் குழம்பிலிருந்து ஒரு கண்ணாடியை உருவாக்கித் தந்தது. அதன்பின் உலோகங்களை கண்ணாடியாக்கி, இப்போது உன்னதமான கண்ணாடிகளைக் கண்டடைந்திருக்கிறோம்.
மாட்டுத் தோலையும் மான் தோலையும் அப்படியே கால்களில் சுற்றிக்கொண்டு காடுகளில் ஓடிய மனிதன், அதிலிருந்து மேம்பட்ட வடிவமாக பாதுகைகளை உருவாக்கினான். உங்களுக்குத் தெரியுமா? அந்தக் காலத்தில் ஆண்கள்தான் ஹை ஹீல்ஸ் செருப்புகள் அணிந்தனர்; இப்போது அது பெண்களின் பிரத்யேக உரிமை.
மனிதனின் எத்தனையோ கண்டுபிடிப்புகள், இயற்கையில் இருப்பனவற்றை அப்படியே பார்த்து உருவாக்கப்பட்டவை. மனிதன் சுயமாக உருவாக்கிய முதல் கண்டுபிடிப்பு, சக்கரம். கண்டுபிடித்த நாளிலிருந்து இன்று வரை வடிவம் மாறாத பொருள் அது. அதன் சுழற்சியில் மனிதன் கடந்துவந்த பாதை மகத்தானது.
– இப்படி பொருட்கள், உணர்வுகள், செயல்கள் என எல்லையற்று விரிந்த ஒரு என்சைக்ளோபீடியாவே இந்தப் புத்தகம். எந்த வயதினருக்கும் படிக்க ஏற்ற பொக்கிஷம் இது.

மோகத்திரை
இந்தியா: நள்ளிரவு முதல் புத்தாயிரம் ஆண்டு வரையிலும் அதற்கு அப்பாலும்
பாண்டியன் பரிசு
அயல் மகரந்தச் சேர்க்கை
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-13)
அபிதா
அதிர்வு
பிறழ்
உண்மை இதழ்: ஜூலை – டிசம்பர் (முழு தொகுப்பு 2019)
புலிப்பால்: நாவினால் சுட்டவடு
ஆதிதிராவிடர் கட்டமைத்த அறிவுத்தளம்
அறியப்படாத தமிழகம்
பச்சையப்பனிலிருந்து ஒரு தமிழ் வணக்கம்
ஆய்வும் தேடலும்
விண்ணளந்த சிறகு
பரண்
அன்பிற் சிறந்த தவமில்லை
துறைமுகம்
சுயமரியாதை சூழ் உலகு: நிர்மாணப் பணியும் அணியும் - புதுவை சிவத்தின் எழுத்தியக்கம்
எண்பதுகளின் தமிழ் சினிமா
தமிழும் சித்தர்களும்
உயிர் வளர்க்கும் திருமந்திரம் - PART - II
மகாபாரதம்
பெண் குழந்தை வளர்ப்பு
கலைஞர் அமர காவியம்
திராவிடத்தால் எழுந்தோம்!
கம்பன் புளுகும் வால்மீகி வாய்மையும்
மோகனச்சிலை
கணிதமேதை இராமானுஜம்
காந்தியைச் சுமப்பவர்கள்
ஜி.நாகராஜன் ஆக்கங்கள்
கம்பன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
கலைஞரின் பேனா எழுதியதும்... சாதித்ததும்...
கலைஞரின் பெரியார் நாடு!
கமலி
தமிழ்சினிமா -படைப்பூக்கமும் பார்வையாளர்களும்
ந. பிச்சமூர்த்தி தேர்ந்தெடுத்த கவிதைகள்
தூத்துக்குடி நினைவலைகள்
தமிழ்த் திருமணம்
கவியோகி சுத்தானந்த பாரதியார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
சுதந்திரத் தமிழ்நாடு ஏன்?
ஓநாயும் நாயும் பூனையும்
பணத்தோட்டம்
திராவிட மொழிகளின் ஒப்பாய்வு - ஓர் அறிமுகம்
பசலை ருசியறிதல்
மேடையில் பேச வேண்டுமா?
காந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும் 


Reviews
There are no reviews yet.