Enappaduvadhu
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை இருக்கிறது; சாதனை புரியும் மனிதர்களுக்கு வரலாறு இருக்கிறது. உயிருள்ள நமக்கு மட்டுமின்றி, நம் அன்றாட வாழ்க்கையில் பங்களிக்கும் அத்தனை பொருட்களுக்கும் வரலாறு இருக்கிறது. மனிதகுலத்தின் பாதை நெடுகவும் பல்வேறு மாற்றங்களை அடைந்து அவை இப்போது இப்படி இருக்கின்றன. எதிர்காலத்தில் அவை எப்படி மாறும் எனத் தெரியாது.
தேங்கி நின்ற குளத்து நீரில் முகத்தைப் பார்த்தான் ஆதிமனிதன்; அவனது தேடல், உருகிக் கடினமான எரிமலைக் குழம்பிலிருந்து ஒரு கண்ணாடியை உருவாக்கித் தந்தது. அதன்பின் உலோகங்களை கண்ணாடியாக்கி, இப்போது உன்னதமான கண்ணாடிகளைக் கண்டடைந்திருக்கிறோம்.
மாட்டுத் தோலையும் மான் தோலையும் அப்படியே கால்களில் சுற்றிக்கொண்டு காடுகளில் ஓடிய மனிதன், அதிலிருந்து மேம்பட்ட வடிவமாக பாதுகைகளை உருவாக்கினான். உங்களுக்குத் தெரியுமா? அந்தக் காலத்தில் ஆண்கள்தான் ஹை ஹீல்ஸ் செருப்புகள் அணிந்தனர்; இப்போது அது பெண்களின் பிரத்யேக உரிமை.
மனிதனின் எத்தனையோ கண்டுபிடிப்புகள், இயற்கையில் இருப்பனவற்றை அப்படியே பார்த்து உருவாக்கப்பட்டவை. மனிதன் சுயமாக உருவாக்கிய முதல் கண்டுபிடிப்பு, சக்கரம். கண்டுபிடித்த நாளிலிருந்து இன்று வரை வடிவம் மாறாத பொருள் அது. அதன் சுழற்சியில் மனிதன் கடந்துவந்த பாதை மகத்தானது.
– இப்படி பொருட்கள், உணர்வுகள், செயல்கள் என எல்லையற்று விரிந்த ஒரு என்சைக்ளோபீடியாவே இந்தப் புத்தகம். எந்த வயதினருக்கும் படிக்க ஏற்ற பொக்கிஷம் இது.

திராவிடப் பெருந்தகை சர்.பிட்டி தியாகராயர் (வாழ்க்கை வரலாறு)
ரம்பையும் நாச்சியாரும்
மக்களின் அரசமைப்பு சட்டம்
உணவே மருந்து
மனிதனும் தெய்வமாகலாம்
பக்தர்களே! பதில் சொல்வீர்!!
புத்தர்
கறுப்புச் சட்டை
இந்து தர்ம சாஸ்திரம்
பௌத்த தியானம்
அவமானம்
என் சரித்திரம்
பாரதி விஜயம் (முதல் தொகுதி)
தமிழர் திருமணமும் இனமானமும்
மரண வீட்டின் முகவரி
சிவப்பு ரோஜா
திருப்பதி வெங்கடாஜலபதி மகிமையும் வரலாறும்
எறும்பும் புறாவும்
நூல் வெளியீட்டு விழாவில் கலைஞர்
ஒரு கறுப்புச் சிலந்தியுடன் ஓர் இரவு
கணிதத்தின் கதை
வன்னியர்
சிந்திக்க வைக்கும் சிறை அனுபவங்கள்
வாழ்வியல் கையேடு - எபிக்டிடெஸ்
என் வரித்துறைப் பயணமும் வாழ்வும்
வந்ததும் வாழ்வதும்
கனவு விடியும்
புலரி
இராஜராஜேச்சரம் குடமுழுக்கு
ராவ்பகதூர் திவான் பகதூர் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் வரலாறு
இலக்கை அடைய 50 வழிகள்
சினிமா கொட்டகை
அர்த்தசாஸ்திரம்
மூக்குத்தி அணிந்த பெண் நடத்துனர்
கபீர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
சோலைமலை இளவரசி
திருஞானசம்பந்தர் தேவாரம் மூன்றாம் திருமுறை
இந்திய நாத்திகம்
நோய்கள் தீர்க்கும் யோகாசனங்கள்
பெண் மணம்
மக்கள் விஞ்ஞானி மைக்கேல் ஃபரடே
பொய் மனிதனின் கதை
இந்திரா செளந்தர்ராஜன்
காலச் சக்கரம்
நகுமோ லேய் பயலே
பேரறிஞர் அண்ணாவின் சிறு கட்டுரைகள் (தொகுதி -2)
ஒரு கலை நோக்கு (ஆளுமைகள் தோழமைகள்)
வால்மீகி இராமாயணம் (முழுவதும்)
சேரமன்னர் வரலாறு
பாண்டியர் வரலாறு
நினைவுப் பாதை
அழியாச்சொல்
நக்சலைட் இயக்கம் நிழலும் வெளிச்சமும்
கம்பன் கெடுத்த காவியம்
தலைமுறைகள்
பாதாளி
கப்பல் கடல் வீடு தேசம்
நடுக்கடல் மௌனம்
கொலசாமியும் கோனிகா மினோல்ட்டாவும்
சிறை என்ன செய்யும்?
நித்ய கன்னி
தடை செய்யப்பட்ட புத்தகம்
காமாட்சி அந்தாதி
மத்திய பா.ஜ.க. ஆட்சியில் பறிக்கப்படும் சமூகநீதி
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 7)
தாம்பூலம் முதல் திருமணம் வரை
பெரிய புராணம் (எளிய நடையில்)
உழைப்பவனுக்கும் உற்சாகம்
கவிதா
அமுதக்கனி
பெரியாரியம் - சமுதாயம் (உரைக்கோவை-1)
பிரயாணம்
ஆய்வும் தேடலும்
திருக்குறள் மீட்டெடுப்பில் பண்டிதமணி அயோத்திதாசர் பணிகள்
இந்தியப் புரட்சிப் பாதை - சுந்தரய்யா சிந்தனைகள்
இல்லந்தோறும் இயற்கை உணவுகள்
Hello, Mister Postman
மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி ஏன்?
ராமனும் கிருஷ்ணனும் ஒரு புதிர்
அம்பிகாபதி அமராவதி
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 8)
எனும்போதும் உனக்கு நன்றி
சிறகை விரி சிகரம் தொடு
பறவைக்கோணம்
இறவான்
சைதன்யர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
திருநாவுக்கரசர் தேவாரம் ஐந்தாம் திருமுறை
சுவாமி விவேகானந்தரின் தினம் ஒரு சிந்தனை
சிறகு முளைத்த பெண்
பெண் குழந்தை வளர்ப்பு
புறநானூறு (முதல் பாகம்)
நகுலன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
என் உயிர்த்தோழனே
உலக கணித மேதைகள்
திருநாவுக்கரசர் தேவாரம் நான்காம் திருமுறை
கஷ்ட நிவாரண ஆபதுத்தாரண ஸ்ரீ மஹா காலபைரவர் ஆராதனையும் உபாஸனையும்
கொற்கை
சட்டப்படி நாம் இன்னும் சூத்திரரே!
புரோகிதர் ஆட்சி
கீதாஞ்சலி
என்ன செய்ய வேண்டும்?
பன்னிக்குட்டி ராமசாமியும் வண்டு முருகனும்
தழும்பு(20 சிறு கதைகள்)
தலைமறைவான படைப்பாளி 


Reviews
There are no reviews yet.