Enappaduvadhu
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை இருக்கிறது; சாதனை புரியும் மனிதர்களுக்கு வரலாறு இருக்கிறது. உயிருள்ள நமக்கு மட்டுமின்றி, நம் அன்றாட வாழ்க்கையில் பங்களிக்கும் அத்தனை பொருட்களுக்கும் வரலாறு இருக்கிறது. மனிதகுலத்தின் பாதை நெடுகவும் பல்வேறு மாற்றங்களை அடைந்து அவை இப்போது இப்படி இருக்கின்றன. எதிர்காலத்தில் அவை எப்படி மாறும் எனத் தெரியாது.
தேங்கி நின்ற குளத்து நீரில் முகத்தைப் பார்த்தான் ஆதிமனிதன்; அவனது தேடல், உருகிக் கடினமான எரிமலைக் குழம்பிலிருந்து ஒரு கண்ணாடியை உருவாக்கித் தந்தது. அதன்பின் உலோகங்களை கண்ணாடியாக்கி, இப்போது உன்னதமான கண்ணாடிகளைக் கண்டடைந்திருக்கிறோம்.
மாட்டுத் தோலையும் மான் தோலையும் அப்படியே கால்களில் சுற்றிக்கொண்டு காடுகளில் ஓடிய மனிதன், அதிலிருந்து மேம்பட்ட வடிவமாக பாதுகைகளை உருவாக்கினான். உங்களுக்குத் தெரியுமா? அந்தக் காலத்தில் ஆண்கள்தான் ஹை ஹீல்ஸ் செருப்புகள் அணிந்தனர்; இப்போது அது பெண்களின் பிரத்யேக உரிமை.
மனிதனின் எத்தனையோ கண்டுபிடிப்புகள், இயற்கையில் இருப்பனவற்றை அப்படியே பார்த்து உருவாக்கப்பட்டவை. மனிதன் சுயமாக உருவாக்கிய முதல் கண்டுபிடிப்பு, சக்கரம். கண்டுபிடித்த நாளிலிருந்து இன்று வரை வடிவம் மாறாத பொருள் அது. அதன் சுழற்சியில் மனிதன் கடந்துவந்த பாதை மகத்தானது.
– இப்படி பொருட்கள், உணர்வுகள், செயல்கள் என எல்லையற்று விரிந்த ஒரு என்சைக்ளோபீடியாவே இந்தப் புத்தகம். எந்த வயதினருக்கும் படிக்க ஏற்ற பொக்கிஷம் இது.

சந்திக்க வருவாயோ - 1
பனைமரமே! பனைமரமே!
உற்சாக டானிக்
இந்து தமிழ் இயர்புக் 2021
வடசென்னைக்காரி
கர்ப்பம் தரிக்க கை வைத்திய முறைகளும் மழலை பெறும் வழிகளும்
அரண்மனை ரகசியம்
சதுரகராதி
ஒரு கறுப்புச் சிலந்தியுடன் ஓர் இரவு
திருவாசகம் மூலமும் உரையும்
மனு நீதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (மூலமும் உரையும் முழுவதும்)
நீர்ப்பழி
அழியாச்சொல்
ஓசை உடைத்த கவிதைகளில் இசை
கனாமிஹிர் மேடு
யாசகம்
தலைமறைவான படைப்பாளி
செங்கிஸ்கான்
சிங்கமும் முயலும்
மரிக்கொழுந்து, கற்பகம், அழகம்மாள் மற்றும் சில பெண்கள்
திண்ணைப் பேச்சு
இவர்தான் லெனின்
பொய்யும் வழுவும்
விடுதலை இயக்கத்தில் தமிழகம்
உன் பார்வை ஒரு வரம்
தமிழகத்துக்கு அப்பால் தமிழ் - தமிழின் உலகளாவிய பரிமாணமும் பரிணாமமும்
உலக வரலாற்றில் பகுத்தறிவுச் சுவடுகள் (தொகுதி-1)
அண்ணாதுரைதான் ஆளுகிறார்
சிலிங்
கூடு விட்டுக் கூடு பாயும் வித்தை
கோட்சேயின் குருமார்கள்
அதிர்வு
வரலாறு பற்றிய ஒருமைவாதக் கண்ணோட்டத்தின் வளர்ச்சி
புலன் மயக்கம் (நான்கு பாகங்களுடன்)
குற்றாலக் குறிஞ்சி
ஜென் கதைகள்
அம்பேத்கர் வழியில் பெரியாரும் தலித் அரசியலும்
நோய்கள் தீர்க்கும் யோகாசனங்கள்
முமியா: சிறையும் வாழ்வும்
சாலப்பரிந்து
கோரா
என்னைத் திற எண்ணம் அழகாகும்
பொதுவுடைமையும் சமதர்மமும் (தந்தை பெரியாரின் சிந்தனைச் செல்வங்கள் வரிசை எண் -17)
சுந்தரர் தேவாரம் ஏழாம் திருமுறை
லெனின் வாழ்க்கைக் கதை
அனல் ஹக்
சுயமரியாதைத் திருமணம் ஏன்?
ஒரு மாலையும் இன்னொரு மாலையும்
நலம் தரும் யோகம் (ஆசனம் -பிராணாயாமம் -தாரணை - தியானம்)
பரஞ்சோதி முனிவர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
காகிதப்பூ தேன்
நால்வர் தேவாரம்
ஜரதுஷ்ட்ரா இவ்வாறு கூறினான்
அன்பின் சிப்பி 


Reviews
There are no reviews yet.