Enappaduvadhu
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை இருக்கிறது; சாதனை புரியும் மனிதர்களுக்கு வரலாறு இருக்கிறது. உயிருள்ள நமக்கு மட்டுமின்றி, நம் அன்றாட வாழ்க்கையில் பங்களிக்கும் அத்தனை பொருட்களுக்கும் வரலாறு இருக்கிறது. மனிதகுலத்தின் பாதை நெடுகவும் பல்வேறு மாற்றங்களை அடைந்து அவை இப்போது இப்படி இருக்கின்றன. எதிர்காலத்தில் அவை எப்படி மாறும் எனத் தெரியாது.
தேங்கி நின்ற குளத்து நீரில் முகத்தைப் பார்த்தான் ஆதிமனிதன்; அவனது தேடல், உருகிக் கடினமான எரிமலைக் குழம்பிலிருந்து ஒரு கண்ணாடியை உருவாக்கித் தந்தது. அதன்பின் உலோகங்களை கண்ணாடியாக்கி, இப்போது உன்னதமான கண்ணாடிகளைக் கண்டடைந்திருக்கிறோம்.
மாட்டுத் தோலையும் மான் தோலையும் அப்படியே கால்களில் சுற்றிக்கொண்டு காடுகளில் ஓடிய மனிதன், அதிலிருந்து மேம்பட்ட வடிவமாக பாதுகைகளை உருவாக்கினான். உங்களுக்குத் தெரியுமா? அந்தக் காலத்தில் ஆண்கள்தான் ஹை ஹீல்ஸ் செருப்புகள் அணிந்தனர்; இப்போது அது பெண்களின் பிரத்யேக உரிமை.
மனிதனின் எத்தனையோ கண்டுபிடிப்புகள், இயற்கையில் இருப்பனவற்றை அப்படியே பார்த்து உருவாக்கப்பட்டவை. மனிதன் சுயமாக உருவாக்கிய முதல் கண்டுபிடிப்பு, சக்கரம். கண்டுபிடித்த நாளிலிருந்து இன்று வரை வடிவம் மாறாத பொருள் அது. அதன் சுழற்சியில் மனிதன் கடந்துவந்த பாதை மகத்தானது.
– இப்படி பொருட்கள், உணர்வுகள், செயல்கள் என எல்லையற்று விரிந்த ஒரு என்சைக்ளோபீடியாவே இந்தப் புத்தகம். எந்த வயதினருக்கும் படிக்க ஏற்ற பொக்கிஷம் இது.

ஆங்கிலம் அறிவோமே பாகம் - IV
மனாமியங்கள்
நெகிழும் வரையறைகள் விரியும் எல்லைகள்
வளமான சொற்களைத் தேடி
எம்.எல்.
HINDU NATIONALISM
மஹத் சத்தியாகிரகம்
விக்கிரமாதித்தன் கதைகள்
ஈரோடு ஈன்ற பேரறிவாளன்
பொற்காலப் பூம்பாவை
பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 7)
திருவாசகம் மூலமும் உரையும்
கோடைகாலக் குறிப்புகள்
இலக்கணவியல்: மீக்கோட்பாடும் கோட்பாடுகளும்
அசை: ஒரு செய்தியாளனின் எழுதப்படாத குறிப்புகள்
ஒரு பிரயாணம் ஒரு கொலை
மரண இதிகாசம்
குதர்க்கம்
திருக்குறள் மீட்டெடுப்பில் பண்டிதமணி அயோத்திதாசர் பணிகள்
ஆஞ்சநேயர்
வல்லிக்கண்ணனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
பட்டாம்பூச்சி விற்பவன்
இராஜ யோகம் தரும் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி
நாத்திகனின் பிரார்த்தனைகள்
சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்
யானை டாக்டர்
ஆடைகளற்ற ஆசைகளின் நீட்சி
நடுநிலைமை அற்றவனின் தமிழ் சினிமா குறிப்புகள் (பாகம்-2)
பார்த்திபன் கனவு
உலகப் புகழ்பெற்ற தஸ்தயேவ்ஸ்கி கதைகள்
அண்ணாதுரைதான் ஆளுகிறார்
நிழல்கள்
பின்னணிப் பாடகர்
கல்விச் சிக்கல்கள்
நீங்காமல் தானே நிழல் போல நானே
மத்திய பா.ஜ.க. ஆட்சியில் பறிக்கப்படும் சமூகநீதி
தமிழ்ப் புலவர் வரலாறு
கண்ணகி
அவரவர் அந்தரங்கம்
என் கதை
திருவாசகம்-மூலமும் உரையும்
அந்தரம்
வன்னியர் தோற்றமும், வளர்ச்சியும்
டூரிங் டாக்கிஸ்
புனைவு
அதே ஆற்றில்
திராவிட சிந்துக்கள் – பார்ப்பன இந்துத்துவம் இரண்டும் ஒன்றா?
இரவீந்திரநாத் தாகூர் ( இந்திய இலக்கியச் சிற்பிகள்)
உங்கள் குழந்தைக்கு சிந்திக்கக் கற்றுக்கொடுங்கள்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-6)
பேய்த்திணை
இவன்தான் பாலா
கடவுளின் கதை (பாகம் - 4) முதலாளி யுகத்தின் முதல் நூற்றாண்டு
ஜரதுஷ்ட்ரா இவ்வாறு கூறினான்
ராஜன் மகள்
நாளும் ஒரு நாலாயிரம்
எழுத்து இதழ்த் தொகுப்பு (1959-1963) - சி.சு. செல்லப்பா படைப்புகள்
அலர்ஜி
ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்
நெல்லையில் ஒரு மழைக்காலம்
என்னைச் சந்திக்க கனவில் வராதே
கணிதமேதை இராமானுஜம்
பறவைகளும் வேடந்தாங்கலும்
ஒளி ஓவியம்
ஓணம் பண்டிகை (பௌத்தப் பண்பாட்டு வரலாறு)
அமர பண்டிதர்
வசந்தத்தைத் தேடி
இராஜராஜேச்சரம் குடமுழுக்கு
ஒரு புளியமரத்தின் கதை
அனைத்து தெய்வங்களுக்கான தினசரி பூஜையறை வழிபாட்டுப் பாடல்கள்
உடையார் (ஆறு பாகங்களுடன்)
ஆத்ம ஞானம் அருளும் கந்தரநுபூதி
தந்தோந் தந்தோமென ஆடும் சிதம்பரம் தில்லை நடராஜர் (பொருள் விளக்கமும், தத்துவங்களும்)
ஜென் கதைகள்
நல்லதாக நாலு வார்த்தை
இந்தியாவிற்குத் தேவை இன்னொரு சுதந்திரப் போர்
சொந்தம் எந்நாளும் தொடர்கதைதான்
அன்னப்பறவை
படச்சுருள் ஏப்ரல் 2021 - திராவிட சினிமாவும் சமூக நீதியும் சிறப்பிதழ்
மருத்துவ டிப்ஸ்
பாண்டியர் வரலாறு
தலைமறைவான படைப்பாளி
ச்சூ காக்கா
நேதாஜி படையில் காரைக்கால் தியாகிகள்
திருக்குறள் பரிமேல் அழகர் உரை
மறக்கவே நினைக்கிறேன்
திருக்குறள் பரிமேலழகர் உரை
நான் நானல்ல 


Reviews
There are no reviews yet.