Enappaduvadhu
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை இருக்கிறது; சாதனை புரியும் மனிதர்களுக்கு வரலாறு இருக்கிறது. உயிருள்ள நமக்கு மட்டுமின்றி, நம் அன்றாட வாழ்க்கையில் பங்களிக்கும் அத்தனை பொருட்களுக்கும் வரலாறு இருக்கிறது. மனிதகுலத்தின் பாதை நெடுகவும் பல்வேறு மாற்றங்களை அடைந்து அவை இப்போது இப்படி இருக்கின்றன. எதிர்காலத்தில் அவை எப்படி மாறும் எனத் தெரியாது.
தேங்கி நின்ற குளத்து நீரில் முகத்தைப் பார்த்தான் ஆதிமனிதன்; அவனது தேடல், உருகிக் கடினமான எரிமலைக் குழம்பிலிருந்து ஒரு கண்ணாடியை உருவாக்கித் தந்தது. அதன்பின் உலோகங்களை கண்ணாடியாக்கி, இப்போது உன்னதமான கண்ணாடிகளைக் கண்டடைந்திருக்கிறோம்.
மாட்டுத் தோலையும் மான் தோலையும் அப்படியே கால்களில் சுற்றிக்கொண்டு காடுகளில் ஓடிய மனிதன், அதிலிருந்து மேம்பட்ட வடிவமாக பாதுகைகளை உருவாக்கினான். உங்களுக்குத் தெரியுமா? அந்தக் காலத்தில் ஆண்கள்தான் ஹை ஹீல்ஸ் செருப்புகள் அணிந்தனர்; இப்போது அது பெண்களின் பிரத்யேக உரிமை.
மனிதனின் எத்தனையோ கண்டுபிடிப்புகள், இயற்கையில் இருப்பனவற்றை அப்படியே பார்த்து உருவாக்கப்பட்டவை. மனிதன் சுயமாக உருவாக்கிய முதல் கண்டுபிடிப்பு, சக்கரம். கண்டுபிடித்த நாளிலிருந்து இன்று வரை வடிவம் மாறாத பொருள் அது. அதன் சுழற்சியில் மனிதன் கடந்துவந்த பாதை மகத்தானது.
– இப்படி பொருட்கள், உணர்வுகள், செயல்கள் என எல்லையற்று விரிந்த ஒரு என்சைக்ளோபீடியாவே இந்தப் புத்தகம். எந்த வயதினருக்கும் படிக்க ஏற்ற பொக்கிஷம் இது.

ஜரதுஷ்ட்ரா இவ்வாறு கூறினான்
கீதாஞ்சலி
பீஷ்ம சாஹனி (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
செகாவின் மீது பனி பெய்கிறது
நமக்கு ஏன் இந்த இழிநிலை?
காதல் சரி என்றால் சாதி தப்பு
புனைவின் வரைபடம்
நறுமணத் தோட்டம் - அராபிய காமசூத்திரம்
மகாபாரதம் அறத்தின் குரல் - மகாபாரதக் கதை முழுவதும்
பசலை ருசியரிதல்
மொழிப்போர் முன்னெடுப்போம்
பயணம்
பண்பாட்டு அசைவுகள்
ஃபிரஞ்சியர் ஆட்சியில் புதுச்சேரி: நாடும் பண்பாடும்
அயோத்திதாசப் பண்டிதர்: தமிழ்த் தேசிய உணர்வின் முன்னோடி தமிழன்
அசல் மனுதரும சாஸ்திரம் (1919 பதிப்பில் உள்ளபடி)
சாண்ட்விச் புணர்தலின் ஊடல் இனிது
பச்சை இலைகள்
ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை
என்ன செய்ய வேண்டும்?
அத்திமலைத் தேவன் (பாகம் 2)
அன்பு குழந்தைகளுக்கு அழகான பெயர்கள் 4000
பள்ளிப் பைக்கட்டு
அருட்பா மருட்பா கண்டனத்திரட்டு
புனலும் மணலும்
அறமும் அரசியலும்
அத்யாத்ம ராமாயணம்
சனீஸ்வர தோஷங்கள் நீக்கும் நளபுராணம்
கணிதம் வாய்பாடும் விளக்கங்களும்
நினைவுகளின் பேரலைகள்
பண்பாட்டுப் படையெடுப்பும் திருக்குறளும்
கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்த கதை
அழியாச்சொல்
கிருஷ்ணன் வைத்த வீடு
திருக்குறள் உரைக் களஞ்சியம்
பவித்ரஞானேச்வரி (பாகம் - 3)
பணம் சில ரகசியங்கள்
ஜி.நாகராஜன் எழுத்தும் வாழ்வும்
ஆடைகளற்ற ஆசைகளின் நீட்சி
அரண்மனை ரகசியம்
சித்தர்கள் அருளிய பஞ்சபட்சி ரகசியம்
அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்!
குமரப்பாவிடம் கேட்போம்
சாதனையை நோக்கிய பயணம்
சேர மன்னர் வரலாறு
கரப்பானியம்
தமிழ்நாடு (நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள்)
அத்தாரோ
அதே ஆற்றில்
ஒளி ஓவியம்
அதிகாரம்
ஜீவ சமாதிகள்
டோமினோ 8
போர் தொடர்கிறது
எங்கே செல்கிறது தமிழ்க் கவிதை?
இனியவை நாற்பது 


Reviews
There are no reviews yet.