கௌரி லங்கேஷ் மரணத்துள் வாழ்ந்தவர்
கௌரி கன்னடத்திலும் ஆங்கிலத்தி லும் எழுதிய எழுத்துகளை சந்தன் கௌடா தொகுத்து இந்தப் புத்தகத்தை உருவாக்கியிருப்பது பாராட்டத்தகுந்தது. கௌரி உயிருடன் இல்லாவிட்டாலும், அவரது சந்தேகத்துக்கு இடமில்லாத எண்ணங்கள், சுதந்திரம், மனித நேயம், ஜனநாயகம் ஆகிய வற்றைப் பேசும் வாசகர்களைத் தொடர்ந்து சென்றடைந்து கொண்டே இருக்கும். குடிமகனாகவும சமூக செயல்பாட்டாள ராகவும் கட்டாயம் பேச வேண்டியவை என உணர்ந்துள்ள விஷயங்களை அவரது அக்கறையை அவரது எழுத்துகள் தெளிவாகப் பிரதிபலிக்கின்றன. அப்படி பேசுவது தனது கடமை என்றும் அவர் நினைத்தார். தங்களது செயல்பாடுகளின்போது உயிரை இழந்து சிறந்த நெறிகளைக் காட்டிய பெண், ஆண் வரிசையில் அவருக்கும் இடம் உண்டு. வாழ்க்கையை நேசித்த அவர் இழந்த உயிர், நெருக்கடியில் முற்றுகையிடப்பட்ட இந்தியாவில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று உறுதியாக நான் நம்புகிறேன்.
-சக்கரியா

அய்ரோப்பாவில் பெரியார்
தத்துவம்: தொடக்கப் பயிற்சி நூல்
குருகுலக் கல்வியா? சமஸ்கிருத படையெடுப்பா?
அன்பிற்குரிய D ஆகிய உனக்கு...
ஈழத்தமிழர் பிரச்சினை சில உண்மைகள்
தமிழ் மூலம் இந்தி கற்றுக்கொள்ளுங்கள்
Quiz on Computer & I.T.
திருக்குறள் 6 IN 1
இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
திருஞானசம்பந்தர் தேவாரம் இரண்டாம் திருமுறை
தெனாலி ராமன் கதைகள்
அலர் மஞ்சரி
Antartica: Profits of Discovery
கயமை
உலகம் போற்றும் விஞ்ஞானிகள்
திருக்குறளில் இந்து சனாதன மறுப்பு
THE POISONED DREAM
சட்டம் உன் கையில்
இமைக்கணம் – மகாபாரதம் நாவல் வடிவில்
அறியப்படாத தமிழகம்
பாட்டிசைக்கும் பையன்கள்
கேளடா மானிடவா
திருக்குறள் ஆராய்ச்சி
பெரியார் களஞ்சியம் - ஜாதி - தீண்டாமை - 11 (பாகம்-17)
அராஜகவாதமா? சோசலிசமா?
சாதீ பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை
சோசலிசம்தான் எதிர்காலம்
கிரா என்றொரு கீதாரி
டிடிபி கற்றுக்கொள்ளுங்கள்
தனியறை மீன்கள்
தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை
ஜானகிராமம்: தி.ஜானகிராமனின் படைப்புகளைப் பற்றிய கட்டுரைகள்
அர்தமோனவ்கள் (3 - தலைமுறைகள்)
Red Love & A great Love
காலங்களில் அது வசந்தம்
ம்
அறிவியல் பொது அறிவு குவிஸ்
சொலவடைகளும் சொன்னவர்களும்
சிரஞ்சீவி
அந்தரத்தில் பறக்கும் கொடி
உலகிற்கு சீனா ஏன் தேவை
கொஞ்சம் தேநீர் கொஞ்சம் ஹிந்துத்துவம்
நவீன ஓவியம்: புரிதலுக்கான சில பாதைகள் 


Reviews
There are no reviews yet.