Keezhadiyil ketta thaalaattukal
கபடி ருத்தரிக்கும் காவிய நேரம் முரசொலியில் படித்தேன். படித்தவுடனே மகிழ்ச்சியாக இருந்தது, காரணம், அந்தக் கருத்தரிக்கும் காவிய நேரம் தலைப்பு புதிதாக இருக்கிறது. வித்தியாசமாக இருக்கிறது. கவர்ச்சியாகவும் இருக்கிறது. உள்ளே பார்த்தாலும் சாதாரண விஷயமில்லை, ஒரு வரலாற்று நிகழ்வைக் கவிதை வடிவில் உணர்வாகச் சொல்லியிருக்கிறார். மகிழ்ச்சியாக இருக்கிறது. இவர் எழுதியிருப்பதைப் பார்க்கும்போது இந்தக் கவிதையில் இருக்கும் எந்தச் சொல்லையும் மாற்ற முடியாது. கவிஞர் என்கிற முறையில் ஆழமான கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறார். ஏற்கெனவே மதுரைப் பக்கத்தில் ஆதிச்சநல்லூர் ஆராய்ச்சி நடந்திருக்கிறது. இப்போது சிவகங்கைப் பக்கத்தில் கீழடி ஆய்வுகளெல்லாம் நமது பழைமையான நாகரிகத்தைக் காட்டுகின்றன. தமிழ்நாட்டில் அங்கங்கே நம் வரலாறு கல்வெட்டுகளில் காணப்படுகிறது. கல்வெட்டென்பது கல்வெட்டாக இல்லாமல் வரலாறாக இருக்கிறது. அந்த வரலாறைக் கவிதையாகத் தமிழனின் பெருமையை எழுதியிருப்பது ஒரு நல்ல கவிஞருக்கு எடுத்துக்காட்டு. எழுதிய கவிதைகள் சொந்த வாழ்க்கையில் அனுபவிப்பதைப்போல இருப்பது இந்தக் கவிதையின் சிறப்பு. ஏற்கெனவே பாப்லோ நெருதாவின் கவிதைகளையும் மற்ற வெளிநாட்டுக் கவிஞர்களின் கவிதைகளையும் தமிழில் அறிமுகம் செய்ததும் பாராட்டுக்குரியது என எல்லோரும் பாராட்டினார்கள். மறைந்து போன தமிழனின் வரலாற்றைக் கவிதைகளில் காட்டுகிறார். தமிழனின் பெருமையைக் கவி வளத்தால் காட்டியது பாராட்டுக்குரியது. அந்த அளவிற்கு இனிமையாக இருக்கிறது.

தமிழர் தலைவர் வீரமணி ஒரு கண்ணோட்டம்
கேரளா கிச்சன்
பொதுமை வேட்டல்
நக்சலைட் இயக்கம் நிழலும் வெளிச்சமும்
கைமேல் பலன் தரும் பரிகாரத் தலங்கள்
வள்ளலார்
பாட்டிசைக்கும் பையன்கள்
உயிரளபெடை
பாரதிதாசனும் நகரத்தூதனும்
காமம்+ காதல்+ கடவுள்
பொதுவுடைமையும் சமதர்மமும் (தந்தை பெரியாரின் சிந்தனைச் செல்வங்கள் வரிசை எண் -17)
யுகத்தின் முடிவில்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-14)
குருதியுறவு
கலவரப் பள்ளத்தாக்கு காஷ்மீர்
அர்தமோனவ்கள் (3 - தலைமுறைகள்)
தமிழக மகளிர்
பறவைக்கோணம்
இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
அடி(நாவல்)
அஷ்டாஷ்ட மூர்த்தங்கள் எனும் 64 சிவவடிவங்களும் தத்துவ விளக்கங்களும்
பிசினஸில் தற்கொலை செய்து கொ’ல்’வது எப்படி?
அம்பிகாபதி அமராவதி
புத்ர
சிறகு முளைத்த பெண்
புருஷவதம்
இனியவை நாற்பது
தங்கம் செய்யலாம் வாங்க (இது பரம சித்த ரகசியம்)
மக்கள் ஆசான் எம்.ஜி.ஆர்
தீண்டாத வசந்தம்
அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா?
பழங்காலத் தமிழர் வாணிகம்
பூண்டுப் பெண்
சோலைமலை இளவரசி
லன்ச் மேப் தமிழக ஃபுட் டைரி
நாங்கள் வாயாடிகளே
புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்
காற்றின் உள்ளொலிகள்
அழியாத கோலங்கள்
சிறகு முளைத்தது - ஒரு சிறுவனின் பயணம்
வன்னியர் தோற்றமும், வளர்ச்சியும்
குருதிச்சாரல் – மகாபாரதம் நாவல் வடிவில்
திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள் (முழுத் தொகுதி)
பைசாசம்
அபிமானி சிறுகதைகள்
தலித் மக்கள் மீதான வன்முறை: ப்ரண்ட் லைன் இதழ் வெளியிட்ட செய்திக் கட்டுரைகள் - (1995-2004)
இந்துக்களின் பண்டிகைகள்,விரதங்கள்,பூஜை முறைகள்
கம்பன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 8)
அய்யங்காளி - தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன்
புயலிலே ஒரு தோணி
சண்டிதாசரின் காதல் கவிதைகள்
தந்தை பெரியாரின் முன்னோக்குப் பார்வை
அலர்ஜி
பெரியார் களஞ்சியம் - பகுத்தறிவு - 3 (பாகம்-35)
முகம் உரைக்கும் உள் நின்ற வேட்கை
உலக கணித மேதைகள்
திருவாசக விரிவுரை - நான்கு அகவல்கள்
குமாயுன் புலிகள்
கற்போம் பெரியாரியம்
கறுப்புக் குதிரை 


Reviews
There are no reviews yet.