உலகமே ஏக்கத்தோடு இந்தியாவைத் திரும்பிப் பார்க்கக் காரணம், இங்குள்ள ஆன்மிகமே. ‘‘எல்லா வசதியும் என்னிடம் இருக்கிறது. ஆனால் நிம்மதி இல்லை’’ என தவிக்கும் ஒவ்வொருவரின் கடைசிப் புகலிடமும் ஆன்மிக பவர் சென்டர்களாக இருக்கும் கோயில்கள்தான். கோயில்களின் அமைப்பில் குழைத்து வைக்கப்பட்ட ஆன்மிக அறிவியல், அந்த இடத்துக்கு வருபவரை மட்டுமல்ல… அந்த இடத்தைக் கடந்து செல்லும் மனிதனின் மனதில் கூட மலர்ச்சியை ஏற்படுத்தி விடும் என்பது சத்தியம். இதை ஓஷோ திரும்பத் திரும்ப உறுதிப்படுத்தி இருக்கிறார். ஒவ்வொரு ஆலயமும் தரும் பலன்கள்தான் எத்தனை… திருவாரூர் தியாகராஜர் ஆலயத்தில் உள்ள அட்சர பீடத்தில் 51 அட்சரங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த பீடத்தை தரிசித்தால் கல்வியில் முதன்மை பெறலாம்.
* கும்பகோணம் அருகேயுள்ள திருவெள்ளியங்குடி தலத்தில் எரியும் நேத்ர தீபத்தில் எண்ணெய் ஊற்றி வேண்டினால், கண் நோய்கள் நீங்கும்.
* கன்னியாகுமரி பகவதி கோயிலில் கன்யா பூஜை செய்தால் மழலை வரம் கிடைக்கும்.
* திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி ஆலயத்தில் ஸ்ரீசக்ரமேருவுடன் அருளும் மூகாம்பிகை சந்நதியில் வணங்கினால் மனநோய் மறையும்.
இப்படி நிறைந்த கோயில்கள் பற்றிய அரிய தகவல்களை வாரந்தோறும் பிரசாத கற்கண்டாய் சுவைக்கத் தந்தது, ‘தினகரன்’ ஆன்மிக மலரின் ‘ட்வென்ட்டி 20’ பகுதி. இது போகிற போக்கில் ஆலயத் தகவல்களைத் தூவிச் சென்று, ஆலயம் பற்றிய தேடுதலை அதிகமாக்கியது. திசை எட்டிலும் திரட்டப்பட்ட தகவல்கள் பிறகு புத்தகமாக வடிவம் பெற்றது. வாசகர்களுக்கு இந்த புத்தகம் கற்கண்டாக இனிக்கும்..

பெரியாரியல் பாடங்கள் (தொகுதி – 4)
மரபும் புதுமையும் பித்தமும்
பிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும்
கணிதம் வாய்பாடும் விளக்கங்களும்
நாட்டுப்புற கலைகள்
பட்டினத்தார் வாழ்வும் வாக்கும்
நவீன பௌத்த மறுமலர்ச்சி இயக்கம் - வெளிவராத விவாதங்கள்
நவபாஷாணன்
ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள்
சப்தங்கள்
அறமும் அரசியலும்
குத்தூசி குருசாமியின் சிறுகதைகள்
கிராமத்து பழமொழிகள்
சக்கிலியர் வரலாறு
பா.ச.க பாசிச எதிர்ப்பின் பாதை
புனிதாவின் பொய்கள்
பழங்காலத் தமிழர் வாணிகம்
ஈழத்தமிழர் பிரச்சினை சில உண்மைகள்
சாவுக்கே சவால்
கிருமிகள் உலகில் மனிதர்கள்
பொன் மகள் வந்தாள்
கனவைத் துரத்தும் கலைஞன்
தலித் மக்கள் மீதான வன்முறை: ப்ரண்ட் லைன் இதழ் வெளியிட்ட செய்திக் கட்டுரைகள் - (1995-2004)
பிஜேபி ஒரு பேரபாயம்
சமஸ்கிருத ஆதிக்கம்
மத்தவிலாசப் பிரகசனம்
அடுத்தது, அக்பர் ஜெயந்தி
சிவ ஸ்தலங்கள் 108
அகம்
உலகிற்கு சீனா ஏன் தேவை
கொஞ்சம் தேநீர் கொஞ்சம் ஹிந்துத்துவம்
புனைவும் நினைவும்
மேடையில் பேச வேண்டுமா?
கிரா என்றொரு கீதாரி
சந்திரகிரி ஆற்றங்கரையில்
இமைக்கணம் – மகாபாரதம் நாவல் வடிவில்
காலங்களில் அது வசந்தம்
காதல்
நவீன ஓவியம்: புரிதலுக்கான சில பாதைகள்
'ஷ்' இன் ஒலி 


Reviews
There are no reviews yet.