KUTHUSI GURUSAAMIYIN SIRUKADHAIGAL
தமிழகத்தில் முதன் முதலில் சுயமரியாதைத் திருமணம் செய்து சாதி மறுப்புத் திருமணத்திற்கும் வழிகாட்டியவர். வேறு எவ்வித சடங்கும் இல்லாமல் தாலி மட்டும் கட்டி திருமணம் நடைபெற்றது. அவருடைய மனைவி குஞ்சிதம் குருசாமி கொள்கை வழியிலும் இல்லறத்திலும் சிறந்தவராக விளங்கினார்.தாலி பெண்களை அடிமைப் படுத்துவதன் அடையாளம் என்ற தன்மான இயக்கக் கருத்தினைக் கேட்டு திருமணமாகி சில ஆண்டுகளுக்குள் தாலியைக் கழற்றியிட்டார்.

கலைஞர் எனும் கருணாநிதி
இந்தியப் புரட்சிப் பாதை - சுந்தரய்யா சிந்தனைகள்
எர்ரெர்ரனி தெலங்கானா: ஒரு உரையாடல்
குதர்க்கம் 


Reviews
There are no reviews yet.