Mudhumaiyum Sugame
முதியவர்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல்நல, மனநலப் பிரச்சினைகள் என்னென்ன, அவற்றை எப்படிக் கண்டறிவது, அவற்றுக்கு எப்படி சிகிச்சை பெறுவது, எப்படிப் பராமரிப்பது என பல சந்தேகங்கள் எழலாம். இந்தச் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையில் சேலத்தைச் சேர்ந்த பிரபல மருத்துவர் சி.அசோக், ‘இந்து தமிழ் நலம் வாழ’ இணைப்பிதழில் முதுமையும் சுகமே என்கிற தொடரை எழுதினார். வெளியான காலத்திலேயே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடர் தற்போது புத்தகமாகியுள்ளது. முதியோர் நல மருத்துவம் என்பது இந்தியாவில் தற்போதுதான் வளர்ந்து வரும் புதிய மருத்துவப் பிரிவு. இதுவரை பொது மருத்துவர்கள், குடும்ப மருத்துவர்களே முதியவர்களுக்கும் சிகிச்சை அளித்து வந்தார்கள். தற்போது அந்த நிலை மாறிவருகிறது. முதியவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு மேம்பட்ட வகையில் சிகிச்சை அளிக்க முதியோர்நல மருத்துவம் உதவுகிறது. அதன் அடிப்படைகளை இந்த நூலில் எளிமையாக விளக்கியிருக்கிறார் மருத்துவர் அசோக். முதியோர் நல நூல்கள் தமிழில் மிகக் குறைவாக உள்ள நிலையில், இந்த நூல் முதியோர் நலம் குறித்த தெளிவான ஒரு அறிமுகத்தைத் தரும் என எதிர்பார்க்கிறோம்.

மொழி உரிமை
இது ராஜபாட்டை அல்ல(தமிழில்)
அஷ்டாஷ்ட மூர்த்தங்கள் எனும் 64 சிவவடிவங்களும் தத்துவ விளக்கங்களும்
நடுநிலைமை அற்றவனின் தமிழ் சினிமா குறிப்புகள் (பாகம்-2)
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 5)
ஞானாமிர்தம்
உயிரில் கலந்த உறவே
ஆற்றூர் ரவிவர்மா : கவிமொழி மனமொழி மறுமொழி
பெரியார் சந்தித்த அடக்குமுறைகள்
அற்ற குளத்து அற்புத மீன்கள்
கருங்குயில்
மாணிக்கவாசகரின் திருவாசக அமுதம்
தவளைகளை அடிக்காதீர்கள்
நமக்கு ஏன் இந்த இழிநிலை?
திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்
கதவு திறந்தததும் கடல்
ஃபிரஞ்சியர் ஆட்சியில் புதுச்சேரி: நாடும் பண்பாடும்
நெருங்கி வரும் இடியோசை
தினசரி பிரார்த்தனை மந்திரங்கள்
இரண்டாவது சீதை (இரு நாவல் தொகுப்பு)
யாக்கை
ராஜீந்தர் சிங் பேடியின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
செம்மொழித் தமிழ்: மொழியியல் பார்வைகள்
உயர்ந்த உணவு
தாயார் சன்னதி (திருநவேலி பதிவுகள்)
கரை சேர்த்த கட்டுமரம்
லடாக்கிலிருந்து கவிழும் நிழல்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 2)
இரவின் பாடல் (உலகச் சிறுகதைகள்)
என் வரித்துறைப் பயணமும் வாழ்வும்
கோபத்தைப் பொய்யாக்குவோம்!
மத்திய பா.ஜ.க. ஆட்சியில் பறிக்கப்படும் சமூகநீதி
ருசி
உரைகல்
தேசத் தந்தைகள்: விமரிசனங்கள் விவாதங்கள் விளக்கங்கள்
பேரறிஞர் அண்ணாவின் அறிவுத் துளிகள்
திக்திக்கும் திருப்புகழ் பாராயணப் பாடல்கள்
ஒரு துளி பூமி ஒரு துளி வானம்
பையன் கதைகள்
புனலும் மணலும்
திரையும் வாழ்வும்
தொல்காப்பியம் சொல்லதிகாரம்
உலகமயத்தில் தொழிலாளர்கள்
நித்ய கன்னி
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள்
மதமும் மூடநம்பிக்கையும்
கைமேல் பலன் தரும் பரிகாரத் தலங்கள்
ஆலமரத்துப் பறவைகள்
அருளாளர்களின் அமுத மொழிகள்
செம்பருத்தி
கண்பேசும் வார்த்தைகள்
பஞ்ச நாரயண கோட்டம்
நோயின்றி வாழ இயற்கை வழியில் ஆரோக்கியம்
குறளும் கீதையும்
ஏகாதிபத்திய பண்பாடு
தமிழகத் தடங்கள்
இரவின் பாடல்
பயணம் (உலகச் சிறுகதைகள்)
ஆலிஸின் அற்புத உலகம்
என் உளம் நிற்றி நீ
தமிழ் வாழும் வரை தமிழ் ஒளி வாழ்வார்
ராஜராஜ சோழனின் மறுபக்கம்
சிறுகோட்டுப் பெரும்பழம்
அருணகிரிநாதரின் திருப்புகழ் மூலமும் உரையும் பகுதி 1-6
இதுதான் ராமராஜ்யம்
வன்னியர் (கீர்த்தி கூறும் மூன்று நூல்கள்)
கஷ்ட நிவாரண ஆபதுத்தாரண ஸ்ரீ மஹா காலபைரவர் ஆராதனையும் உபாஸனையும்
கறுப்புச் சட்டை
கிராம கீதா
ஜெய் மகா காளி 
Reviews
There are no reviews yet.