Naveena Oviyam: Purithalukkana Sila Paathaikal
இரண்டாம் உலகப்போர் (1939-1943) காலகட்டத்திலும், அதைத் தொடர்ந்தும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பல கலைஞர்கள் வெளியேரி அமெரிக்காவில் தஞ்சமடைந்தனர். இதனைத் தொடர்ந்து 1940களில் நவீனக் கலைஉலகின் மையக் கேந்திர அந்தஸ்து பாரிஸை விட்டு விலகி நியூயார்க்கை அடைந்தது. போர்க் கொடூரங்களால் பீடித்த விரக்தியும், லட்சியங்களின் தகர்வும், நம்பிக்கையின் பிடிமானத்தை இழந்த பரிதவிப்பும் படைப்பாளிகளை நிலைகுலையச் செய்தன. கலை வரலாற்றின் பரிணாமங்களாக உருவான கலைக் கோட்பாடுகள் கேள்விக்குள்ளாகின.

அல்லல் போக்கும் அருட் பதிகங்கள்
மிதக்கும் வரை அலங்காரம்
அழியாத கோலங்கள்
காலவெளிக் கதைஞர்கள்
சங்க இலக்கியச் சோலை
நீயூட்டனின் மூன்றாம் விதி
நீராம்பல்
திண்ணை வைத்த வீடு
நீதிமன்றங்களில் தந்தை பெரியார்
நீர்க்குமிழி நினைவுகள்
திருக்குறளில் இந்து சனாதன மறுப்பு 


Reviews
There are no reviews yet.