Naveena Oviyam: Purithalukkana Sila Paathaikal
இரண்டாம் உலகப்போர் (1939-1943) காலகட்டத்திலும், அதைத் தொடர்ந்தும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பல கலைஞர்கள் வெளியேரி அமெரிக்காவில் தஞ்சமடைந்தனர். இதனைத் தொடர்ந்து 1940களில் நவீனக் கலைஉலகின் மையக் கேந்திர அந்தஸ்து பாரிஸை விட்டு விலகி நியூயார்க்கை அடைந்தது. போர்க் கொடூரங்களால் பீடித்த விரக்தியும், லட்சியங்களின் தகர்வும், நம்பிக்கையின் பிடிமானத்தை இழந்த பரிதவிப்பும் படைப்பாளிகளை நிலைகுலையச் செய்தன. கலை வரலாற்றின் பரிணாமங்களாக உருவான கலைக் கோட்பாடுகள் கேள்விக்குள்ளாகின.

பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 2)
காந்தியடிகளும் பகத்சிங்கும்
நாங்கள் வாயாடிகளே
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 6) நேரு காலம்
அந்தக் காலம் மலையேறிப்போனது
வளம் தரும் விரதங்கள்
புருஷவதம்
இனி
சாவுக்கே சவால்
பவுத்தம் : ஆரிய - திராவிடப் போரின் தொடக்கம்
டோமினோ 8
அறமும் அரசியலும்
காடுகளும் நதிகளும் பாலைவனங்களும் புல்வெளிகளும்
பஷீரின் ‘எடியே’
பவுத்த நெறியில் இந்து கடவுளும் பண்டிகையும்
கல்லும் சொல்லும் கதைகள்
ஜானகிராமம்: தி.ஜானகிராமனின் படைப்புகளைப் பற்றிய கட்டுரைகள்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-14)
ட்விட்டர் மொழி
கிடை
பண்பாட்டுப் படையெடுப்பும் திருக்குறளும்
My big book of ABC 


Reviews
There are no reviews yet.