Naveena Oviyam: Purithalukkana Sila Paathaikal
இரண்டாம் உலகப்போர் (1939-1943) காலகட்டத்திலும், அதைத் தொடர்ந்தும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பல கலைஞர்கள் வெளியேரி அமெரிக்காவில் தஞ்சமடைந்தனர். இதனைத் தொடர்ந்து 1940களில் நவீனக் கலைஉலகின் மையக் கேந்திர அந்தஸ்து பாரிஸை விட்டு விலகி நியூயார்க்கை அடைந்தது. போர்க் கொடூரங்களால் பீடித்த விரக்தியும், லட்சியங்களின் தகர்வும், நம்பிக்கையின் பிடிமானத்தை இழந்த பரிதவிப்பும் படைப்பாளிகளை நிலைகுலையச் செய்தன. கலை வரலாற்றின் பரிணாமங்களாக உருவான கலைக் கோட்பாடுகள் கேள்விக்குள்ளாகின.

கலைஞர் கருணாநிதி: ஒரு பண்பாட்டுப் பொக்கிஷத்தின் பெரும் பயணம்
மரபும் புதுமையும் பித்தமும்
உ வே சாவுடன் ஓர் உலா
இப்படி ஒரு தீயா! (குறள் தழுவிய காதல் கவிதைகள்)
நடந்து நடந்தே சாலை அமைத்தோம்
இரவல் சொர்க்கம்
திருக்குறள் ஆராய்ச்சி
திருவாசகம் பதிக விளக்கம்
அகம்
கீதாஞ்சலி
அன்பிற்குரிய D ஆகிய உனக்கு...
தண்டனைக் களமாகும் பெண்ணுடல்
சபரிமலை யாத்திரை (ஒரு வழிகாட்டி)
கவியோகி சுத்தானந்த பாரதியார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
பசுவின் புனிதம்
பட்டினத்தார் வாழ்வும் வாக்கும்
கரும்பலகைக்கு அப்பால் (ஆசிரியர் குறித்த திரைப்படங்கள்)
அஞ்சும் மல்லிகை
கயமை
குருதியுறவு
தந்தை பெரியாரின் சமுதாய சிந்தனைகள்
திரிகடுகம் ஏலாதி இன்னிலை
எண்ணங்கள் தரும் அபார வெற்றி!
கொஞ்சம் தேநீர் கொஞ்சம் ஹிந்துத்துவம்
கலைஞரின் இந்தி எதிர்ப்புப் போராட்டம்
சப்தங்கள் 


Reviews
There are no reviews yet.