Naveena Oviyam: Purithalukkana Sila Paathaikal
இரண்டாம் உலகப்போர் (1939-1943) காலகட்டத்திலும், அதைத் தொடர்ந்தும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பல கலைஞர்கள் வெளியேரி அமெரிக்காவில் தஞ்சமடைந்தனர். இதனைத் தொடர்ந்து 1940களில் நவீனக் கலைஉலகின் மையக் கேந்திர அந்தஸ்து பாரிஸை விட்டு விலகி நியூயார்க்கை அடைந்தது. போர்க் கொடூரங்களால் பீடித்த விரக்தியும், லட்சியங்களின் தகர்வும், நம்பிக்கையின் பிடிமானத்தை இழந்த பரிதவிப்பும் படைப்பாளிகளை நிலைகுலையச் செய்தன. கலை வரலாற்றின் பரிணாமங்களாக உருவான கலைக் கோட்பாடுகள் கேள்விக்குள்ளாகின.

சாதீ பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை
ததும்பி வழியும் மௌனம்
பெரியாரியம் - ஜாதி தீண்டாமை (உரைக்கோவை-2)
சப்தங்கள்
கி. ராஜநாராயணன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
பாரதம் போற்றிய பாரத ரத்னாக்கள்
அறம் வெல்லும்
கண்ணெல்லாம் உன்னோடுதான் (இரு நாவல் தொகுப்பு)
கேளடா மானிடவா
BOX கதைப் புத்தகம்
சித்தர்களின் மூலிகைக் குடிநீர் மருத்துவம்
அந்த நேரத்து நதியில்...
சாதியும் தமிழ்த்தேசியமும்
தத்துவ மேதை டாக்டர் ராதாகிருஷ்ணன்
மாயப் பெரு நதி
ஈழத்தமிழர் பிரச்சினை சில உண்மைகள்
கலை காணும் வழிகள்
Book of Quotations
ஆலிஸின் அற்புத உலகம்
அராஜகவாதமா? சோசலிசமா? 


Reviews
There are no reviews yet.