Naveena Oviyam: Purithalukkana Sila Paathaikal
இரண்டாம் உலகப்போர் (1939-1943) காலகட்டத்திலும், அதைத் தொடர்ந்தும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பல கலைஞர்கள் வெளியேரி அமெரிக்காவில் தஞ்சமடைந்தனர். இதனைத் தொடர்ந்து 1940களில் நவீனக் கலைஉலகின் மையக் கேந்திர அந்தஸ்து பாரிஸை விட்டு விலகி நியூயார்க்கை அடைந்தது. போர்க் கொடூரங்களால் பீடித்த விரக்தியும், லட்சியங்களின் தகர்வும், நம்பிக்கையின் பிடிமானத்தை இழந்த பரிதவிப்பும் படைப்பாளிகளை நிலைகுலையச் செய்தன. கலை வரலாற்றின் பரிணாமங்களாக உருவான கலைக் கோட்பாடுகள் கேள்விக்குள்ளாகின.

அக்கிரகாரத்தில் பெரியார்
பசலை ருசியரிதல்
சுஜாதாவின் கோணல் பார்வை
கம்பன் புதிய பார்வை
காராணை விழுப்பரையன் மடல் என்னும் ஆதிநாதன் வளமடல்
பாட்டிசைக்கும் பையன்கள்
கம்பன் புளுகும் வால்மீகி வாய்மையும்
நீல நாயின் கண்கள்
நகுமோ லேய் பயலே
நகரத்திற்கு வெளியே
நக்சலைட் இயக்கம் நிழலும் வெளிச்சமும்
காற்றின் உள்ளொலிகள்
நுழை
தந்தை பெரியாரின் பொருளாதாரச் சிந்தனைகள்
தப்புத் தப்பாய் ஒரு தப்பு
சாதியை ஒழிக்கவே இடஒதுக்கீடு
நினைவின் குட்டை கனவு நதி
சிவ வாக்கியர் பாடல் (மூலமும் - பொழிப்புரையும்)
காம சூத்திரம்
கணிதம் வாய்பாடும் விளக்கங்களும்
கறுப்புச் சட்டை
அரண்மனை ரகசியம்
ஜீவனாம்சம்
ஒரு பிடி அரிசி
Notes From The Gallows
மாயப் பெரு நதி
டிடிபி கற்றுக்கொள்ளுங்கள்
தவளைகளை அடிக்காதீர்கள்
திருக்குறள் கலைஞர் உரை (மக்கள் பதிப்பு)
அன்பிற்குரிய D ஆகிய உனக்கு...
சாதனைகள் சாத்தியமே 


Reviews
There are no reviews yet.