Naveena Oviyam: Purithalukkana Sila Paathaikal
இரண்டாம் உலகப்போர் (1939-1943) காலகட்டத்திலும், அதைத் தொடர்ந்தும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பல கலைஞர்கள் வெளியேரி அமெரிக்காவில் தஞ்சமடைந்தனர். இதனைத் தொடர்ந்து 1940களில் நவீனக் கலைஉலகின் மையக் கேந்திர அந்தஸ்து பாரிஸை விட்டு விலகி நியூயார்க்கை அடைந்தது. போர்க் கொடூரங்களால் பீடித்த விரக்தியும், லட்சியங்களின் தகர்வும், நம்பிக்கையின் பிடிமானத்தை இழந்த பரிதவிப்பும் படைப்பாளிகளை நிலைகுலையச் செய்தன. கலை வரலாற்றின் பரிணாமங்களாக உருவான கலைக் கோட்பாடுகள் கேள்விக்குள்ளாகின.

ஒரு குட்டி பூர்ஷ்வாவின் அனுபவங்கள்
சில கருத்துகள் சில சிந்தனைகள்
பெரியாரியம் - ஜாதி தீண்டாமை (உரைக்கோவை-2)
சுலோசனா சதி
டிடிபி கற்றுக்கொள்ளுங்கள்
தமிழ்நாட்டுப் பாரம்பரிய கிராமியக் கலைகளும் இசைக்கருவிகளும்
ஜி.நாகராஜன் ஆக்கங்கள்
கௌதம புத்தரின் வாழ்வும் வாக்கும்
பெண்களுக்கான பல்சுவை குறிப்புகள்
கடவுளின் கதை (பாகம் - 2) நிலப்பிரபு யுகம்
அடுக்களை டூ ஐநா
ஓடை
நினைவின் நீள்தடம் - கதையல்லாக் கதைகள்
இயக்கம்
தேசத் தந்தைகள்: விமரிசனங்கள் விவாதங்கள் விளக்கங்கள்
அக்கு பங்சர் அறிவோம்
இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
திருக்குறள் கலைஞர் உரை
கோலப்பனின் அடவுகள்
புத்ர
என் உயிர்த்தோழனே
உப்பு நாய்கள்
ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள்
நீலம்
ஒரு நிமிடம் ஒரு செய்தி (பாகம் - 4)
அனுபவமே வாழ்வின் வெற்றி
மாபெரும் சபைதனில்
இலங்கை: எழுதித் தீரா சொற்கள்
திருவாசகம்-மூலமும் உரையும்
ஜனனப் பிரபந்த ஜோதிடம் 


Reviews
There are no reviews yet.