Naveena Oviyam: Purithalukkana Sila Paathaikal
இரண்டாம் உலகப்போர் (1939-1943) காலகட்டத்திலும், அதைத் தொடர்ந்தும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பல கலைஞர்கள் வெளியேரி அமெரிக்காவில் தஞ்சமடைந்தனர். இதனைத் தொடர்ந்து 1940களில் நவீனக் கலைஉலகின் மையக் கேந்திர அந்தஸ்து பாரிஸை விட்டு விலகி நியூயார்க்கை அடைந்தது. போர்க் கொடூரங்களால் பீடித்த விரக்தியும், லட்சியங்களின் தகர்வும், நம்பிக்கையின் பிடிமானத்தை இழந்த பரிதவிப்பும் படைப்பாளிகளை நிலைகுலையச் செய்தன. கலை வரலாற்றின் பரிணாமங்களாக உருவான கலைக் கோட்பாடுகள் கேள்விக்குள்ளாகின.

மொழியும் இலக்கியமும் (தந்தை பெரியாரின் சிந்தனைச் செல்வங்கள் வரிசை எண் -19)
திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள் (முழுத் தொகுதி)
மாதவனின் அடிச்சுவட்டில்...
லன்ச் மேப் தமிழக ஃபுட் டைரி
தமிழ்மொழி அரசியல்
காவி - கார்ப்பரேட் - மோடி
அடுத்தது, அக்பர் ஜெயந்தி
காலந்தோறும் பிராமணியம் (பாகம் 1) வேதகாலம் முதல் சோழர் காலம் வரை
நவீன பௌத்த மறுமலர்ச்சி இயக்கம் - வெளிவராத விவாதங்கள்
செம்மணி வளையல்
பைசாசம்
இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை
கேரளா கிச்சன்
தமிழர் பண்பாடும் – தத்துவமும்
தந்தை பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு ஏன்? எதற்கு? எப்படி?
ஓடை
சங்க சான்றோர் வழியில் இலெனின் தங்கப்பா
ஒப்பியல் நோக்கில் உலக மொழிகள்
சோசலிசம்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-12)
அர்தமோனவ்கள் (3 - தலைமுறைகள்)
வாஸ்து சாஸ்திர யோகம் எனும் அதிர்ஷ்ட வீட்டு அமைப்புகள்
சிறை என்ன செய்யும்?
வடகரை : ஒரு வம்சத்தின் வரலாறு
சிகரமும் நீயே அதன் உயரமும் நீயே
காடுகளும் நதிகளும் பாலைவனங்களும் புல்வெளிகளும்
மூவர்
கேளடா மானிடவா
வாடிவாசல்
இதுவே சனநாயகம்!
ஆயர் கால்டுவெலின் நினைவுக் குறிப்புகள்
மீறல்
ததாகம்
நீங்காமல் தானே நிழல் போல நானே 


Reviews
There are no reviews yet.