Naveena Oviyam: Purithalukkana Sila Paathaikal
இரண்டாம் உலகப்போர் (1939-1943) காலகட்டத்திலும், அதைத் தொடர்ந்தும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பல கலைஞர்கள் வெளியேரி அமெரிக்காவில் தஞ்சமடைந்தனர். இதனைத் தொடர்ந்து 1940களில் நவீனக் கலைஉலகின் மையக் கேந்திர அந்தஸ்து பாரிஸை விட்டு விலகி நியூயார்க்கை அடைந்தது. போர்க் கொடூரங்களால் பீடித்த விரக்தியும், லட்சியங்களின் தகர்வும், நம்பிக்கையின் பிடிமானத்தை இழந்த பரிதவிப்பும் படைப்பாளிகளை நிலைகுலையச் செய்தன. கலை வரலாற்றின் பரிணாமங்களாக உருவான கலைக் கோட்பாடுகள் கேள்விக்குள்ளாகின.

பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-35)
வயல் மாதா
இப்படி ஒரு தீயா! (குறள் தழுவிய காதல் கவிதைகள்)
அரிஸ்டாட்டில் அறிவு உலகத்தின் ஆரம்பக்குரல்
பிசினஸில் தற்கொலை செய்து கொ’ல்’வது எப்படி?
திருக்குறள் பரிமேலழகர் உரை
Carry on, but remember!
அண்ணாவின் கதை இலக்கியம் (ஓர் ஆய்வு)
நீங்களும் வெற்றியாளர்தான்
நினைவின் நீள்தடம் - கதையல்லாக் கதைகள்
நல்லாரைக் காண்பதுவும்
தீண்டப்படாதார்
ஈழத்தமிழர் பிரச்சினை சில உண்மைகள்
சன்னத்தூறல்
அந்தரத்தில் பறக்கும் கொடி
கோட்சேயின் குருமார்கள்
எழுதழல் – மகாபாரதம் நாவல் வடிவில்
அய்யங்காளி - தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன் 


Reviews
There are no reviews yet.