Naveena Oviyam: Purithalukkana Sila Paathaikal
இரண்டாம் உலகப்போர் (1939-1943) காலகட்டத்திலும், அதைத் தொடர்ந்தும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பல கலைஞர்கள் வெளியேரி அமெரிக்காவில் தஞ்சமடைந்தனர். இதனைத் தொடர்ந்து 1940களில் நவீனக் கலைஉலகின் மையக் கேந்திர அந்தஸ்து பாரிஸை விட்டு விலகி நியூயார்க்கை அடைந்தது. போர்க் கொடூரங்களால் பீடித்த விரக்தியும், லட்சியங்களின் தகர்வும், நம்பிக்கையின் பிடிமானத்தை இழந்த பரிதவிப்பும் படைப்பாளிகளை நிலைகுலையச் செய்தன. கலை வரலாற்றின் பரிணாமங்களாக உருவான கலைக் கோட்பாடுகள் கேள்விக்குள்ளாகின.

என் உயிர்த்தோழனே
ஓநாயும் நாயும் பூனையும்
பவுத்தம் : ஆரிய - திராவிடப் போரின் தொடக்கம்
கோயில் நுழைவுப் போராட்டங்களில் திராவிடர் இயக்கங்களின் பங்களிப்பு
இயற்கையின் விலை என்ன ?
சில கருத்துகள் சில சிந்தனைகள்
கணிதமேதை இராமானுஜம்
உ வே சாவுடன் ஓர் உலா
செம்பீரா
பேரறிஞர் அண்ணாவின் அறிவுத் துளிகள்
தமிழ்த்தேசிய உணர்வின் முன்னோடி தமிழன் அயோத்திதாசப் பண்டிதர்
ரத்த மகுடம்
பணத்தோட்டம்
அமெரிக்க மக்கள் வரலாறு
வாப்பாவின் மூச்சு
அமிர்தம்
உலகின் முதல் விண்வெளி விமானிகள்
சொப்பன சாஸ்திரம் என்னும் கனவுகளின் பலன்
விரும்பத்தக்க உடல்
சொலவடைகளும் சொன்னவர்களும்
பொன்னர் - சங்கர்
திருக்குறள் கலைஞர் உரை
மனைவி சொல்லே மந்திரம்
இந்துக்களின் பண்டிகைகள்,விரதங்கள்,பூஜை முறைகள்
செம்மணி வளையல்
சட்டம் உன் கையில்
கஷ்ட நிவாரண ஆபதுத்தாரண ஸ்ரீ மஹா காலபைரவர் ஆராதனையும் உபாஸனையும்
ஈரோடும் காஞ்சியும்
கி.ராஜநாராயணன் கதைகள் 


Reviews
There are no reviews yet.