Naveena Oviyam: Purithalukkana Sila Paathaikal
இரண்டாம் உலகப்போர் (1939-1943) காலகட்டத்திலும், அதைத் தொடர்ந்தும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பல கலைஞர்கள் வெளியேரி அமெரிக்காவில் தஞ்சமடைந்தனர். இதனைத் தொடர்ந்து 1940களில் நவீனக் கலைஉலகின் மையக் கேந்திர அந்தஸ்து பாரிஸை விட்டு விலகி நியூயார்க்கை அடைந்தது. போர்க் கொடூரங்களால் பீடித்த விரக்தியும், லட்சியங்களின் தகர்வும், நம்பிக்கையின் பிடிமானத்தை இழந்த பரிதவிப்பும் படைப்பாளிகளை நிலைகுலையச் செய்தன. கலை வரலாற்றின் பரிணாமங்களாக உருவான கலைக் கோட்பாடுகள் கேள்விக்குள்ளாகின.

பாலைவனச் சிறகு கொள்ளும் வண்ணத்துப்பூச்சிகள்
சந்தனத்தம்மை
அந்தக் காலம் மலையேறிப்போனது
தங்கம் செய்யலாம் வாங்க (இது பரம சித்த ரகசியம்)
அயோத்திதாசர் தொடங்கிவைத்த அறப்போராட்டம்
கொற்கை
RSS ஓர் அறிமுகம்
பறையர் ஆட்சியும் வீழ்ச்சியும்
இப்படி ஒரு தீயா! (குறள் தழுவிய காதல் கவிதைகள்)
ஒரு ரகசிய விருந்துக்கான அழைப்பு
அண்டசராசரம்
எங்கே செல்கிறது தமிழ்க் கவிதை?
உலக கணித மேதைகள்
போர் தொடர்கிறது
சாதனையை நோக்கிய பயணம்
கணிதம் வாய்பாடும் விளக்கங்களும் 


Reviews
There are no reviews yet.