Naveena Oviyam: Purithalukkana Sila Paathaikal
இரண்டாம் உலகப்போர் (1939-1943) காலகட்டத்திலும், அதைத் தொடர்ந்தும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பல கலைஞர்கள் வெளியேரி அமெரிக்காவில் தஞ்சமடைந்தனர். இதனைத் தொடர்ந்து 1940களில் நவீனக் கலைஉலகின் மையக் கேந்திர அந்தஸ்து பாரிஸை விட்டு விலகி நியூயார்க்கை அடைந்தது. போர்க் கொடூரங்களால் பீடித்த விரக்தியும், லட்சியங்களின் தகர்வும், நம்பிக்கையின் பிடிமானத்தை இழந்த பரிதவிப்பும் படைப்பாளிகளை நிலைகுலையச் செய்தன. கலை வரலாற்றின் பரிணாமங்களாக உருவான கலைக் கோட்பாடுகள் கேள்விக்குள்ளாகின.

அன்பு குழந்தைகளுக்கு அழகான பெயர்கள் 4000
கிளியோபாட்ரா: இரும்புப் பெண்மணி
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 4)
தத்துவ மேதை டாக்டர் ராதாகிருஷ்ணன்
சட்டைக்காரி
தங்கம் செய்யலாம் வாங்க (இது பரம சித்த ரகசியம்)
Lord of Justice Knocked Out (Neethi Devan Mayakkam)
தடம் பதித்த தாரகைகள்
அத்யாத்ம ராமாயணம்
இன்று புதிதாய்ப் பிறப்போம்
உலகம் போற்றும் விஞ்ஞானிகள்
அனைத்து தெய்வங்களுக்கான 108 போற்றிகள்
ஜானகிராமம்: தி.ஜானகிராமனின் படைப்புகளைப் பற்றிய கட்டுரைகள்
சந்திரமதி
பருந்து
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-16)
அடுத்தது, அக்பர் ஜெயந்தி
லன்ச் மேப் தமிழக ஃபுட் டைரி
அந்தோன் சேகவ் சிறுகதைகளும் குறுநாவல்களும்
செம்மொழியே; எம் செந்தமிழே!
பட்டினத்தார் வாழ்வும் வாக்கும்
பாவலரேறு பெருஞ்சித்திரனார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
அசகவதாளம்
பீலர்களின் பாரதம்
மீறல்
இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை
கொட்டு மேளம்
அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் 


Reviews
There are no reviews yet.