october russia puratchiyin kathai
“ரஷ்யப் புரட்சி குறித்து ஏற்கெனவே ஏராளமான படைப்புகள் வெளி வந்துள்ளன. அவற்றில் பல மிகவும் மெச்சத் தக்கவை. கவனமான ஆய்வின் விளைவுதான் (எனது) இந் நூல் எனினும், இதில் குறிப்பிடப்படும் நிகழ்வுகளோ அல்லது விவரிக்கப்பட்டுள்ள பேச்சுகளோ வரலாற்று நூல்களில் ஏற்கெனவே இடம்பெறாதவையல்ல. இந் நூல் எல்லாவற்றையும் உள்ளடக்கியதோ அல்லது அதன் கருப்பொருள் பற்றிய அனைத்தையும் அறிந்த துறை வல்லுநரால் எழுதப்பட்டதோ அன்று. மாறாக, மாநிலத்தோர் அனைவரிடமும் மலைப்பையும், திகைப்பையும் ஒருசேர ஏற்படுத்திய புரட்சியைப் பற்றித் தெரிந்து கொள்ளவும், அது கிளப்பிய பேரொலியின் தாளச் சந்தத்தில் தாமும் கலந்து கரைந்து போகவும் ஆர்வத்துடன் காத்துக் கிடப்போருக்கு சுருக்கமானதோர் அறிமுகவுரைதான் இது. ஏனெனில், அதை யொரு கதை வடிவில் சொல்லவே நான் இங்கே முயன்றுள்ளேன். 1917ஆம் ஆண்டென்பது ஒரு வீர காவியம்! சாகசங்கள், நம்பிக்கைகள், வஞ்சனைகள், காட்டிக் கொடுப்புகள், தற்செயலாக ஒருங்கொத்த நிகழ்வுகள், போர், சூழ்ச்சி, வீரம், கோழைத்தனம், முட்டாள்தனம், கேலிக் கூத்து, பாசாங்கு, கண்மூடித்தனமான துணிச்சல்,பேரவலம்,புத்தூழித் தொடக்கத்தின் பேராவல்கள் , மாற்றம், கண்ணைப் பறிக்கும் ஒளிவெள்ளங்கள், உருக்குப் போன்ற உறுதி, நிழல்கள், இருப்புப் பாதைகள், புகைவண்டிகள் என எண்ணிலடங்கா நிகழ்வுக் கண்ணிகளைக் கொண்ட காலச் சங்கிலி அது!
ரஷ்யாவின் ‘ரஷ்யத் தன்மை’யில் நம்மை மயக்கும் ஏதோவொன்று இருக்கிறது. திரும்பத் திரும்ப ரஷ்ய நாட்டு வரலாற்றைப்பற்றிய-குறிப்பாக ரஷ்யர் அல்லாதவர்களையும், சில சமயங்களில் ரஷ்யரையும் பற்றிய – உரையாடல்கள், வியப்பார்வத்தின் தூண்டுதலுக்கு இரையாகி “இன்றியமையாமை யியத்தையும்”, கொஞ்சமும் குறைபடாத, சொல்லில் அடங்காத, இதுவரை வெளிவராத விவரங்களைக் கொண்ட ‘கருப்புப் பெட்டி’யைத் தனது நெஞ்சக் கூண்டில் அடைத்து வைத்திருக்கிற, ‘ரஷ்ய ஆன்மா’வையும் நோக்கிப் போய் விடுகின்றன. இது எதனுடனும் இணைத்துப் பேச முடியா அவலம் மட்டுமன்று, துருவிப் பார்க்கவும் முடியாதது, விளக்கத்துக்கும் சிக்காதது : வெகுவாய்த் துவளும் ரஷ்யா, “சின்னஞ் சிறு அன்னை ரஷ்யா!”; கனவாய் விரியும் “ஆர்லாண்டோ” எனும் தனது நூலில் வர்ஜினியா உல்ப் குறிப்பிடுவதுபோல் “நெடிதாய் நீளும் அந்திப் பொழுதுகளையும், மெதுவாய் புலரும் இளங் காலை வேளைகளையும், அத்தனைச் சிறப்பாய் முடிக்க முடியுமா எனும் ஐயுறவால் பாதியிலேயே நிற்கும் சொற்றொடர்களையும் கொண்ட ரஷ்யா!”
-சைனா மீயைவில்

ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்
ஒரு கடலோர கிராமத்தின் கதை
பிர்சா முண்டா
தீராப் பகல்
திருக்குறள் பரிமேலழகர் உரை
அப்புறம் என்பது எப்போதும் இல்லை
கிருமிகள் உலகில் மனிதர்கள்
இந்தியா 1944 - 48
மா. அரங்கநாதன் - நவீன எழுத்துக்கலையின் மேதைமை
தமிழாராய்ச்சியின் வளர்ச்சி
சுதந்திரத்தின் நிறம்
ஒரு துளி பூமி ஒரு துளி வானம்
குலசேகர ஆழ்வார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
இறையுதிர் காடு (இரு பாகங்கள்)
இவன்தான் பாலா
உண்மை இதழ்: ஜூலை – டிசம்பர் (முழு தொகுப்பு 2019)
சிறிய எண்கள் உறங்கும் அறை
சி. இலக்குவனார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
இந்து தேசியம்
பொது அறிவுத் தகவல்கள்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-7)
குமாயுன் புலிகள்
பாதை அமைத்தவர்கள்
நித்தியவல்லியின் கடனக்கழிப்பு
தேவதைகள் சூனியக்காரிகள் பெண்கள்
சட்டம் உன் கையில்
மாநில சுயாட்சி
நடுநாட்டுச் சிறுகதைகள்
ஸ்ரீ ஆஞ்சநேயர் புராணம்
திருப்பதி வெங்கடாஜலபதி மகிமையும் வரலாறும்
மாக்பெத்
இந்தியா தோமா வழி திராவிடக் கிறிஸ்தவ நாடே ... எவ்வாறு?
கிராம கீதா
உண்மை இதழ்: ஜனவரி - ஜுன் (முழு தொகுப்பு 2019)
தமிழ்சினிமா -படைப்பூக்கமும் பார்வையாளர்களும்
கவிதையும் மரணமும்
கொரோனா வீட்டுக் கதைகள்
சொற்களில் சுழலும் உலகம்
சொற்களைத் தவிர வேறு துணையில்லை
மனைவி சொல்லே மந்திரம்
மாஃபியா ராணிகள்
மான்குட்டியின் மிமிக்ரி (சிறார்க் கதைகள்)
அன்பும் அறமும்
இராமன் எத்தனை இராமனடி!
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 5)
இந்திரா செளந்தர்ராஜன்
நீதி - ஒரு மேயாத மான்
ஏன், பெரியார் மதங்களின் விரோதி?
சங்கர மடத்தின் உண்மை வரலாறு
முஸ்லிம் அடையாளம்- இந்துத்துவ அரசியல்
பார்ப்பன மேலாதிக்கம்
உரிமைகள் ஒரு தத்துவக் கண்ணோட்டம்
அன்பாசிரியர்
கலவரம்
அற்புதமான களஞ்சியம்
துயரமும் துயர நிமித்தமும்
நெய்தல் கைமணம்
கபீர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
பட்டாம்பூச்சியின் புகைப்பட ப்ரியங்கள்
ஆர்.எஸ்.எஸ் ஓர் திறந்த புத்தகம்
பௌத்த வேட்கை
திருக்குறள் நம்மறை - வாழ்வியலுரை
அறம்
காலந்தோறும் பெண்
உரைகல்
பொய்த் தேவு
பவித்ரஞானேச்வரி (பாகம் - 2)
கற்பக மலர்கள் - திருக்குறள் கட்டுரைகள்
என் கதை
நினைவின் தாழ்வாரங்கள்
டிங்கினானே (வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரைகள்)
வடநாட்டில் பெரியார் (பாகம்-1)
மாஸ்டர் ஷாட் - 2
நகுலன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
இராஜேந்திர சோழன்
பேராசிரியர் மோரியுடன் நான் செலவிட்டச் செவ்வாய்க் கிழ்மைகள்
ஜலதீபம் (மூன்று பாகங்களுடன்)
பயணம் (உலகச் சிறுகதைகள்)
குடும்பமும் அரசியலும்
எஞ்சும் சொற்கள்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-5)
குற்றப் பரம்பரை
இந்து மதத்தைப் பற்றி ஏன் பேசுகிறோம்?
கடவுளின் கதை (பாகம் - 1) ஆதிமனிதக் கடவுள்கள் முதல் அல்லாவரை
ரத்த ஞாயிறு (வீரசத்ரபதி சிவாஜி வரலாற்று நாவல்)
திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்
பயம் தவிர்ப்போம்
செகாவ் சிறுகதைகள்
மகாபாரதம்
பெரிய புராண ஆராய்ச்சி
பசி
தொல்காப்பியப் பூங்கா
ஆற்றுக்குத் தீட்டில்லை
மரணத்தின் பின் மனிதர் நிலை
நேரு சிந்தனை: இலக்கும் ஏளனமும்
இலக்கணவியல்: மீக்கோட்பாடும் கோட்பாடுகளும்
வகுப்புரிமை போராட்டம்
மனிதனின் மறுபிறப்பு
தமிழகத்தில் தேவரடியார் மரபு - பன்முக நோக்கு
தேய்புரி பழங்கயிறு
தழும்பு(20 சிறு கதைகள்)
ஈராக் - நேற்றும் இன்றும்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 7)
வணக்கம் துயரமே
அம்பேத்கரின் வழித்தடத்தில்... வரலாற்று நினைவுகள்
மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள் 


Reviews
There are no reviews yet.