Otrarithal
கதையாக இருப்பதைக் கதையற்றதாக மாற்றுவது, கதைத் தன்மையே இல்லாத ஒன்றைக் கதையாக உயர்த்துவது. கதைகளுக் குள் கதை என்ற வட்டச்சுழற்சியை ஏற்படுத்துவது. எதார்த்தத் தளத்திலிருந்து கற்பனைப் பரப்புக்கோ அல்லது அமானுஷ்யமான வெளிக்கோ புனைவைக் கொண்டு செல்வது. வாழ்வின் வியப்புகளை மிகையில்லாமலும் அற்புதங்களை இயல்பாகவும் சித்திரிப்பது. வழக்கமான சிறுகதைகளின் இலக்கணத்தை எப்போதும் கடந்துசெல்வது. இந்தச் செயல்கள் அனைத்தையும் வாசகன் ஏற்றுக்கொள்ளும் சுவாரசியத்துடன் முன்வைப்பது. யுவன் சந்திரசேகரின் இந்த ஆறாவது தொகுப்பிலுள்ள 14 சிறுகதைகளிலும் இந்தப் பொதுத்தன்மையைக் காணலாம். கூடவே ஆழ்மன விசாரத்தையும் விளையாட்டின் வினையைப் பற்றிக் கவனம்கொள்ளும் பக்குவத்தையும் காணமுடியும். முந்திய கதைகளில் தென்பட்ட வெகுளித்தனமான கதையாடலுடன் புதிய கதைகளில் புலனாகும் இம்மாற்றம் ‘ஒற்றறிதல்’ தொகுப்பை அவரது பிற தொகுப்புகளிலிருந்து வேறுபட்டதாக்குகிறது.
-சுகுமாரன்

சோசலிசம்தான் எதிர்காலம்
பேரருவி
அநுக்கிரகா
திருமந்திரம் மூலமும் உரையும்
பனியன்
இன்றும் நமக்குப் பொருத்தமான கிராம்சி
சென்னிறக் கடற்பாய்கள்
ஆடு மாடு மற்றும் மனிதர்கள்
ஏவாளின் நாட்குறிப்பு: மூலத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது
ஒரு கல்யாணத்தின் கதை
மரநாய்
ஒளவையாரின் ஆத்திசூடி நீதிக் கதைகள்-1
மகா சன்னிதானமும் மர்லின் மன்றோ ஸ்கர்ட்டும்
ஜாதி ஒழிப்புப் புரட்சி
எல்லாம் செயல்கூடும் ( காந்திய ஆளுமைகளின் கதைகள் )
சாதுவான பாரம்பரியம்
பத்துப்பாட்டு தெளிவுரையுடன் (பகுதி 1)
ஒப்பியல் நோக்கில் உலக மொழிகள்
தந்தோந் தந்தோமென ஆடும் சிதம்பரம் தில்லை நடராஜர் (பொருள் விளக்கமும், தத்துவங்களும்)
மலை மேல் நெருப்பு
ரா.பி. சேதுப்பிள்ளை (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
பெண் குழந்தை வளர்ப்பு
கடவுளின் கதை (பாகம் - 5) முதலாளி யுகத்தின் இரண்டாம் நூற்றாண்டு
அபிதான சிந்தாமணி (செம்பதிப்பு)
டிடிபி கற்றுக்கொள்ளுங்கள்
ஸ்ரீ அரவிந்தர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
கோபல்ல கிராமம்
தம்மபதம்
தமிழ் வேள்வி
செயலே சிறந்த சொல்
எங்கே உன் கடவுள்?
நற்றிணை மூலமும் விளக்கவுரையும் (பாகம் 1)
வற்றாநதி
காங்கிரஸ் பழைய வரலாறும் வைக்கம் போராட்டமும் 'மறைக்கப்படும் உண்மைகள்'
பொன்னர் - சங்கர்
உடைந்த நிழல்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-11)
இதய ரோஜா
எழுத்தென்னும் மாயக்கம்பளம்
ஒரு கடலோர கிராமத்தின் கதை
உன்னத வாழ்வுக்கு ஆறு இரகசிங்கள்!
ஒரு கோப்பை தண்ணீர்த் தத்துவமும் காதலற்ற முத்தங்களும்
தமிழர் தலைவர் பெரியார் ஈ.வெ.ரா வாழ்க்கை வரலாறு (பாகம்-1)
மலைகளை தவிரவும் எனக்கு நண்பர்கள் இல்லை
தெய்வப்புலவர் திருவள்ளுவர்
இளவேனில் எழுத்தில் (தொகுப்பு - 2)
நினைவுகளின் பேரலைகள்
சீர்மல்கு காரைக்கால்
கவிதா
யுகத்தின் முடிவில்
பசுவின் புனிதம்
கைமேல் பலன் தரும் பரிகாரத் தலங்கள்
தமிழ் சினிமா புனைவில் இயங்கும் சமூகம்
மொழியைக் கொலை செய்வது எப்படி?
ரோசா லுக்சம்பர்க் வாழ்வும் பணிகளும்
அருணகிரிநாதரின் திருப்புகழ் மூலமும் உரையும் பகுதி 1-6
நாளும் ஒரு நாலாயிரம்
சோவியத் புரட்சியின் விதைகள்
பாடலென்றும் புதியது
அயோத்திதாசப் பண்டிதர்: தமிழ்த் தேசிய உணர்வின் முன்னோடி தமிழன்
பெரியாழ்வார் (இந்திய இலக்கியச் சிற்பிகள் )
அறிவியல் வளர்ச்சி வன்முறை
அம்பிகாபதி அமராவதி
செல்லக் குழந்தைகளுக்கான சங்கத்தமிழ் இலக்கியப் பெயர்கள் 1000
குமரி நிலநீட்சி
ராஜ பேரிகை
கி. வீரமணி பதில்கள்
வெற்றிக்கு சில புத்தகங்கள் – பாகம் 2
அறிவுத் தேடல்
வடகரை : ஒரு வம்சத்தின் வரலாறு
இனி போயின போயின துன்பங்கள்
பல்வகை நுண்ணறிவுகள் ஓர் அறிமுகம்
பள்ளிகொண்டபுரம் 


Reviews
There are no reviews yet.