Otrarithal
கதையாக இருப்பதைக் கதையற்றதாக மாற்றுவது, கதைத் தன்மையே இல்லாத ஒன்றைக் கதையாக உயர்த்துவது. கதைகளுக் குள் கதை என்ற வட்டச்சுழற்சியை ஏற்படுத்துவது. எதார்த்தத் தளத்திலிருந்து கற்பனைப் பரப்புக்கோ அல்லது அமானுஷ்யமான வெளிக்கோ புனைவைக் கொண்டு செல்வது. வாழ்வின் வியப்புகளை மிகையில்லாமலும் அற்புதங்களை இயல்பாகவும் சித்திரிப்பது. வழக்கமான சிறுகதைகளின் இலக்கணத்தை எப்போதும் கடந்துசெல்வது. இந்தச் செயல்கள் அனைத்தையும் வாசகன் ஏற்றுக்கொள்ளும் சுவாரசியத்துடன் முன்வைப்பது. யுவன் சந்திரசேகரின் இந்த ஆறாவது தொகுப்பிலுள்ள 14 சிறுகதைகளிலும் இந்தப் பொதுத்தன்மையைக் காணலாம். கூடவே ஆழ்மன விசாரத்தையும் விளையாட்டின் வினையைப் பற்றிக் கவனம்கொள்ளும் பக்குவத்தையும் காணமுடியும். முந்திய கதைகளில் தென்பட்ட வெகுளித்தனமான கதையாடலுடன் புதிய கதைகளில் புலனாகும் இம்மாற்றம் ‘ஒற்றறிதல்’ தொகுப்பை அவரது பிற தொகுப்புகளிலிருந்து வேறுபட்டதாக்குகிறது.
-சுகுமாரன்

மணல்
நாவலும் வாசிப்பும்
நூற்றி எட்டு நட்சத்திர பாதங்களும் நூற்றி எட்டு வைணவ திவய தேசங்களும்
தமிழ் இலக்கணக் களஞ்சியம்
மணல்மேல் கட்டிய பாலம்
சின்னு முதல் சின்னு வரை
பம்மல் சம்பந்தனார் (பேசும்படத் தொழில்நுட்பங்கள் - அனுபவங்கள்)
கள்ளோ? காவியமோ?
மணல்
மணிக்கொடி காலம்: முற்றுப்புள்ளிகளும் காற்புள்ளிகளும்
கவர்ந்த கண்கள்
கள்ளிக்காட்டு இதிகாசம்
பகை வட்டம்
மனவாசம்
பிணைக்கைதி
தீண்டாமையை ஒழித்தது யார்?
சமூக யதார்த்தமும் இலக்கியப் புனைவும்
தெரிந்த பிரபல தலங்கள் தெரியாத செய்திகள்
பாரதியும் ஜப்பானும்
நதி போல ஓடிக்கொண்டிரு
தன்னை அறிதல் இன்னொரு வாழ்க்கை
பண்டிதர் 175
பெரியசாமித் தூரன் கருத்தரங்கக் கட்டுரைகள்
பிள்ளைக் கனியமுதே
பாரதி: கவிஞனும் காப்புரிமையும்
மோடி மாயை
மதவெறியும் மாட்டுக்கறியும்
வன்னியர்
ரெயினீஸ் ஐயர் தெரு
மீன்கள்
பிடி சாம்பல்
பிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும்
திருக்குறள் பரிமேல் அழகர் உரை
திருநிறை ஆற்றல்
மானுடத்தின் மகரந்தங்கள்
ஆஞ்சநேயர்
வரலாறு பற்றிய ஒருமைவாதக் கண்ணோட்டத்தின் வளர்ச்சி
கம்பன் கெடுத்த காவியம்
ராஜ திலகம்
வாசிப்பது எப்படி?
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-21)
தமிழகத் தடங்கள்
பேரறிஞர் அண்ணாவின் சிறு கட்டுரைகள் (தொகுதி -2)
தழும்பு(20 சிறு கதைகள்)
காலத்தின் கப்பல்
கூனன் தோப்பு
மகாத்மா காந்தி
உன்னைச் செதுக்கி உயர்வு பெறு
அஞர்
வா தமிழா! பொருளாதாரம் பயில்வோம்...
சதுரகராதி
வணக்கம் துயரமே
திட்டமிட்ட திருப்பம்
துயர் நடுவே வாழ்வு
சுற்றுவழிப்பாதை
கலாப்ரியா கவிதைகள் - இரண்டாம் தொகுதி
காணித் தேக்கு
அந்த நாள்
பெரியாருடன் வீரமணி
ராவ்பகதூர் திவான் பகதூர் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் வரலாறு
கறுப்புக் குதிரை
இந்தியாவிற்குத் தேவை இன்னொரு சுதந்திரப் போர்
ஒரு தலித்திடமிருந்து
கைம்மண் அளவு
கேட்டதும் கிடைத்ததும்
பயன் தரும் பயணங்கள்
உழவர் எழுச்சி பயணம்
இராமாயண காவியம்
உலகின் நாக்கு
சில பெண்கள் சில அதிர்வுகள்: வேத, இதிகாச, புராண காலங்களில்
சாதி: ஆதிக்க அரசியலும் அடையாள அரசியலும்
மார்க்சிய நூல்களுக்கு வாசகர் வழிகாட்டி
சிறுவர்க்கு காந்தி கதைகள்
இந்திய பயணக் கடிதங்கள்
பிடிமண்
கிளர்ச்சியின் நகரங்கள்
இளைஞர்க்கான இன்றமிழ்
பத்துப்பாட்டு தெளிவுரையுடன் (பகுதி 2)
உடல் பச்சை வானம்
வண்ணத்துப்பூச்சியும் பச்சைக்கிளியும் பேசிக்கொண்டது என்ன?
துருவன் மகன்
பன்னிக்குட்டி ராமசாமியும் வண்டு முருகனும்
மனவெளியில் காதல் பலரூபம்
திருக்குறள் சாஸ்திரங்களின் சாரமா?
உயிர்கள் நிலங்கள் பிரதிகள் மற்றும் பெண்கள்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 10)
தொல்காப்பியம் (முழுவதும்)
விடுதலைக்களத்தில் வீரமகளிர் (பாகம் 2)
வடு
அற்புதமான களஞ்சியம்
அருட்பா மருட்பா கண்டனத்திரட்டு
அலர்ஜி
ஒரு கல்யாணத்தின் கதை
காமாட்சி அந்தாதி
நீீங்கள் ஏன் கமால் ஹசன் இல்லை? 


Reviews
There are no reviews yet.