Otrarithal
கதையாக இருப்பதைக் கதையற்றதாக மாற்றுவது, கதைத் தன்மையே இல்லாத ஒன்றைக் கதையாக உயர்த்துவது. கதைகளுக் குள் கதை என்ற வட்டச்சுழற்சியை ஏற்படுத்துவது. எதார்த்தத் தளத்திலிருந்து கற்பனைப் பரப்புக்கோ அல்லது அமானுஷ்யமான வெளிக்கோ புனைவைக் கொண்டு செல்வது. வாழ்வின் வியப்புகளை மிகையில்லாமலும் அற்புதங்களை இயல்பாகவும் சித்திரிப்பது. வழக்கமான சிறுகதைகளின் இலக்கணத்தை எப்போதும் கடந்துசெல்வது. இந்தச் செயல்கள் அனைத்தையும் வாசகன் ஏற்றுக்கொள்ளும் சுவாரசியத்துடன் முன்வைப்பது. யுவன் சந்திரசேகரின் இந்த ஆறாவது தொகுப்பிலுள்ள 14 சிறுகதைகளிலும் இந்தப் பொதுத்தன்மையைக் காணலாம். கூடவே ஆழ்மன விசாரத்தையும் விளையாட்டின் வினையைப் பற்றிக் கவனம்கொள்ளும் பக்குவத்தையும் காணமுடியும். முந்திய கதைகளில் தென்பட்ட வெகுளித்தனமான கதையாடலுடன் புதிய கதைகளில் புலனாகும் இம்மாற்றம் ‘ஒற்றறிதல்’ தொகுப்பை அவரது பிற தொகுப்புகளிலிருந்து வேறுபட்டதாக்குகிறது.
-சுகுமாரன்

ஒப்பியல் நோக்கில் உலக மொழிகள்
காகித ரோஜாக்களும் திகில் ரோஜாவும்
உயிர் வளர்க்கும் திருமந்திரம்
ஒரு புத்திரனால் கொல்லப்படுவேன்
வாணியைச் சரணடைந்தேன்
பயங்களின் திருவிழா
திருமந்திரம் மூலம் முழுவதும்
ராணியின் கனவு
கருங்கடலும் கலைக்கடலும்
அக்னிச் சிறகுகள்
தூத்துக்குடி நினைவலைகள்
இராமகிருஷ்ண பரமஹம்சர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
உடல் – மனம் – புத்தி
அசைந்தபடியே இருக்கிறது தூண்டில்
அடைக்கும் தாழ்
மாஃபியா ராணிகள்
'பாம்பு மனிதன்' ரோமுலஸ் விட்டேகர்
தமிழகத் தடங்கள்
ஆஞ்சநேயர் 


Reviews
There are no reviews yet.