Otrarithal
கதையாக இருப்பதைக் கதையற்றதாக மாற்றுவது, கதைத் தன்மையே இல்லாத ஒன்றைக் கதையாக உயர்த்துவது. கதைகளுக் குள் கதை என்ற வட்டச்சுழற்சியை ஏற்படுத்துவது. எதார்த்தத் தளத்திலிருந்து கற்பனைப் பரப்புக்கோ அல்லது அமானுஷ்யமான வெளிக்கோ புனைவைக் கொண்டு செல்வது. வாழ்வின் வியப்புகளை மிகையில்லாமலும் அற்புதங்களை இயல்பாகவும் சித்திரிப்பது. வழக்கமான சிறுகதைகளின் இலக்கணத்தை எப்போதும் கடந்துசெல்வது. இந்தச் செயல்கள் அனைத்தையும் வாசகன் ஏற்றுக்கொள்ளும் சுவாரசியத்துடன் முன்வைப்பது. யுவன் சந்திரசேகரின் இந்த ஆறாவது தொகுப்பிலுள்ள 14 சிறுகதைகளிலும் இந்தப் பொதுத்தன்மையைக் காணலாம். கூடவே ஆழ்மன விசாரத்தையும் விளையாட்டின் வினையைப் பற்றிக் கவனம்கொள்ளும் பக்குவத்தையும் காணமுடியும். முந்திய கதைகளில் தென்பட்ட வெகுளித்தனமான கதையாடலுடன் புதிய கதைகளில் புலனாகும் இம்மாற்றம் ‘ஒற்றறிதல்’ தொகுப்பை அவரது பிற தொகுப்புகளிலிருந்து வேறுபட்டதாக்குகிறது.
-சுகுமாரன்

முஸ்லிம் அடையாளம்- இந்துத்துவ அரசியல்
நேருக்கு நேர்
அடங்க மறு
உழவர் குரல்
திராவிடப் பெருந்தகை சர்.பிட்டி தியாகராயர் (வாழ்க்கை வரலாறு)
யவன ராணி (இரண்டு பாகங்கள்)
சாதத் ஹசன் மண்ட்டோ சிறுகதைகள்
விநாயக்
மனிதனுக்கு ஒரு முன்னுரை
பெரியார் - தேர்ந்தெடுக்கப்பட்ட சிந்தனைகள்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-15)
முள்ளிவாய்க்காலில் தொடங்கும் விடுதலை அரசியல்
நிலையும் நினைப்பும்
யாக்கையின் நீலம்
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி – 4)
அபூர்வ கணம்
புறநானூறு (முதல் பாகம்)
மரணத்தின் பின் மனிதர் நிலை
லிபரல் பாளையத்து கதைகள்
மகாகவி பாரதியார் கட்டுரைகள்
எண்ணித் துணிக கருமம்
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (பாகம்-2)
ராஜ கர்ஜனை (திப்புசுல்தான் கதாநாயகனாக)
மருத்துவ டிப்ஸ்
அகத்தியர் முதல் வாரியர் வரை சித்தர்கள் 60 பேர் : வாழ்வும் வாக்கும்
தங்கத் தாத்தா வாழ்க்கையிலே!
பதிக மரபும் சிலப்பதிகாரமும்
பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணரின் வாழ்வும் வாக்கும்
தொல்குடித் தழும்புகள்
துருப்பிடித்த ஞாபகக் குறிப்புகள்
உயிர் வளர்க்கும் திருமந்திரம் - PART - II
புதியதோர் உலகம் செய்வோம்
வாழ்வியல் கையேடு - எபிக்டிடெஸ்
நேற்று இன்று நாளை
பெண் ஏன் அடிமையானாள்?
திருமால் தசாவதாரக் கதைகள்
போயிட்டு வாங்க சார்
அகவிழி திறந்து
கடலும் வண்ணத்துப்பூச்சிகளும்
இளைய சமுதாயம் எழுகவே
அக்னிச் சிறகுகள்
நாயகன் - கார்ல் மார்க்சு
ஆலிஸின் அற்புத உலகம்
சீர்திருத்தச் செம்மல் பானகல் அரசர்
அன்பாசிரியர்
பாபர் மசூதி இறுதி தீர்ப்பு: முடிவல்ல, தொடக்கம்!
மனுதர்ம சாஸ்திரம்
எம்.எஸ்.காற்றினிலே கரைந்த துயர்
துயர் நடுவே வாழ்வு
கடவுள் பக்தர்களின் சிந்தனைக்கு
மோடி மாயை
நெருங்கி வரும் இடியோசை
எரியாத நினைவுகள்
என் வாழ்வு
தி. ஜானகிராமன் சிறுகதைகள்
ராமாபாய் (அண்ணலின் ஆன்மா)
வாழும் நல்லிணக்கம் - அறியப்படாத இந்தியாவைத் தேடி ஒரு பயணம்
சார்வாகன் கதைகள்
மீராசாது
அர்த்தசாஸ்திரம்
அடையாளங்கள்
திருமந்திரத்தின் மறைபொருளும் விளக்கமும்
கையில் அள்ளிய கடல்
நல்லாரைக் காண்பதுவும்
வால்மீகி இராமாயணம் (முழுவதும்)
நாத்திகனின் பிரார்த்தனைகள்
அபாய வீரன்
ஐங்குறுநூறு மூலமும் உரையும் (முதல் பாகம்)
பெரிய புராண ஆராய்ச்சி
இராமாயணக் குறிப்புகள்
காந்தியைக் கடந்த காந்தியம்
மெய்நிகர்
பிறகு
அன்பிற்குரிய D ஆகிய உனக்கு...
கலாபன் கதை
மண்ணுக்கேற்ற மார்க்சியம்
சொன்னால் புரியுமா?
தமிழ் நாவல் இலக்கியம்
இவர்தான் கலைஞர் 


Reviews
There are no reviews yet.