Otrarithal
கதையாக இருப்பதைக் கதையற்றதாக மாற்றுவது, கதைத் தன்மையே இல்லாத ஒன்றைக் கதையாக உயர்த்துவது. கதைகளுக் குள் கதை என்ற வட்டச்சுழற்சியை ஏற்படுத்துவது. எதார்த்தத் தளத்திலிருந்து கற்பனைப் பரப்புக்கோ அல்லது அமானுஷ்யமான வெளிக்கோ புனைவைக் கொண்டு செல்வது. வாழ்வின் வியப்புகளை மிகையில்லாமலும் அற்புதங்களை இயல்பாகவும் சித்திரிப்பது. வழக்கமான சிறுகதைகளின் இலக்கணத்தை எப்போதும் கடந்துசெல்வது. இந்தச் செயல்கள் அனைத்தையும் வாசகன் ஏற்றுக்கொள்ளும் சுவாரசியத்துடன் முன்வைப்பது. யுவன் சந்திரசேகரின் இந்த ஆறாவது தொகுப்பிலுள்ள 14 சிறுகதைகளிலும் இந்தப் பொதுத்தன்மையைக் காணலாம். கூடவே ஆழ்மன விசாரத்தையும் விளையாட்டின் வினையைப் பற்றிக் கவனம்கொள்ளும் பக்குவத்தையும் காணமுடியும். முந்திய கதைகளில் தென்பட்ட வெகுளித்தனமான கதையாடலுடன் புதிய கதைகளில் புலனாகும் இம்மாற்றம் ‘ஒற்றறிதல்’ தொகுப்பை அவரது பிற தொகுப்புகளிலிருந்து வேறுபட்டதாக்குகிறது.
-சுகுமாரன்

பஞ்சமி பூமி
சிறுகதை எழுதுவது எப்படி?
மினியேச்சர் மகாபாரதம்
ஏணிப்படிகளில் மாந்தர்கள்
போகின்ற பாதை யெல்லாம் பூமுகம் காணுகின்றேன்
இத்திக்காய் காயாதே
சமூக யதார்த்தமும் இலக்கியப் புனைவும்
நல்லொழுக்கக் கதைகள்
கைவிடப்படும் காவல் தெய்வங்கள்
ரத்த மகுடம்
பாரத ஆராய்ச்சி
மேய்ப்பர்கள்
நளபாகம்
புனைவின் வரைபடம்
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 7)
குத்தூசி குருசாமியின் சிறுகதைகள்
ஊருக்கு நல்லதை சொல்வேன்
இரண்டு சகோதரர்களின் நெடும் பயணம்
அசைந்தபடியே இருக்கிறது தூண்டில்
என் வரித்துறைப் பயணமும் வாழ்வும்
வந்தாரங்குடியான்
விடுதலைக்களத்தில் வீரமகளிர் (பாகம் 2)
இவர்தான் கலைஞர்
ராஜாஜி வாழ்க்கை வரலாறு
மன்மதக்கலை
இறவான்
திருமால் தசாவதாரக் கதைகள்
இந்தியாவில் சாதிகள்
இந்தியா: நள்ளிரவு முதல் புத்தாயிரம் ஆண்டு வரையிலும் அதற்கு அப்பாலும்
காந்தியைக் கடந்த காந்தியம்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 4)
அசோகமித்திரன் சிறுகதைகள் (1956-2016)
சித்தர்களின் சாகாக் கலை (மூன்று பாகங்கள் அடங்கியது)
திருக்குறளில் இந்து சனாதன மறுப்பு
இந்து மதக் கொடுகோன்மையின் வரலாறு
கார்மலி
தெருவென்று எதனைச் சொல்வீர்
உடல் - பால் - பொருள் (பாலியல் வன்முறை எனும் சமூகச்செயற்பாடு)
பாண்டியன் பரிசு
கழுதையும் கட்டெறும்பும்
நயனக்கொள்ளை
அருளும் பொருளும் தரும் வாஸ்து சாஸ்திரமும் விளக்கங்களும்
அதிர்ஷ்ட நியுமராலஜி ஜோதிடம்
மாண்புமிகு முதலமைச்சர் (வரலாற்று நாவல்)
தமிழ்நாட்டில் சமூகநீதி வரலாறு - ஒரு பார்வை
கடைசி உயிலும் கடைசி வாக்குமூலமும்
நிழலைத் துரத்துகிறவன்
சிங்கார வேலர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 7)
சிக்மண்ட் ஃபிராய்டு: ஓர் அறிமுகம்
கதைப்பாடல்களில் கட்டபொம்மன்
முமியா: சிறையும் வாழ்வும்
பெரியார் ஒளி முத்துக்கள்
அழகிய மரம் : 18ம் நூற்றாண்டில் இந்தியப் பாரம்பரியக் கல்வி
மார்க்ஸ் எங்கெல்ஸ் பற்றிய நினைவு குறிப்புகள்
திருவாசகம் மூலமும் உரையும்
மணல்
வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு
திருக்குறள் நம்மறை - வாழ்வியலுரை
வால்காவிலிருந்து கங்கை வரை 


Reviews
There are no reviews yet.