Priya
லண்டன், ஜெர்மணி தேசங்களுக்குப் போய் வந்த சூட்டோடு சுஜாதா குமுதத்தில் எழுதிய தொடர்கதை ‘ப்ரியா’ . ஒரு சினிமா
நடிகை படப்பிடிப்புக்காக லண்டன் செல்கிறாள். அவளுடன் அவள் காதலனும் போகிறான் என்று தெரிந்து கொண்ட, அவளது கண்டிப்பான கார்டியன், லாயர் கணேசஷையும் அவளைக் கண்காணிக்க உடன் அனுப்புகிறார். லண்டனில் சதி, கொலை, கடத்தல் என் அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகளில் சிக்கித் திக்குமுக்காடும் கணேஷ், ஸ்காட்லண்ட் யார்டு போலீஸூடன் இணைந்து மிரட்டும் அசத்தலான நாவல். சினிமாவாகவும் வெளிவந்து சூப்பர்ஹிட் ஆன நாவல் இது. வெளியே லண்டன் வானம் நிறம் மாறி இருந்தது. நான் வெற்றுப் பார்வை பார்த்துக்கொண்டு யோசித்தேன். முடிவில்லாத குழப்பமான யோசனைகள், வயிற்றுக்குள் பயம் தோன்றியது. கணேஷ் சார், கணேஷ் சார்,என்று எத்தனை தடவை கூப்பிடுவாள் எங்கே இருக்கிறாள்,யாரிடம் இருக்கிறாள், எந்த நிலையில் இருக்கிறாள், மறுபடி போலீஸின் உதவியை நாடுகிறாயா முட்டாளே. இதோ அவள் விரலைப் பார்சலாக அனுப்பி வைக்கிறேன்.
– சுஜாதா .

புதியதோர் உலகம் செய்வோம்
ப்ளக் ப்ளக் ப்ளக்
சாதியும் தமிழ்த்தேசியமும்
கங்காபுரம்
மலைகளை தவிரவும் எனக்கு நண்பர்கள் இல்லை
வாடிவாசல்
ஏழாம் வானத்து மழை
நீலக் கடல்
மனம் உருகிடுதே தங்கமே!
தமிழ்சினிமா -படைப்பூக்கமும் பார்வையாளர்களும்
சம்பிரதாயங்கள் சரியா?
கடவுள் காப்பியம்
வாப்பாவின் மூச்சு
சாணக்கிய நீதி என்னும் அர்த்த சாஸ்திரம்
கடலும் வண்ணத்துப்பூச்சிகளும்
மக்கள் ஆசான் எம்.ஜி.ஆர்
கோவில் - நிலம் - சாதி
பௌத்த வேட்கை
அவமானம்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 5)
அசகவதாளம்
கேளடா மானிடவா
சோசலிசத்தை நோக்கி நீண்ட மாற்றம் முதலாளித்துவத்தின் முடிவு
கூத்த நூல்
அருளாளர்களின் அமுத மொழிகள்
திருக்குறள் கலைஞர் உரை
போர்க்குதிரை
பிசினஸ் டிப்ஸ்
பட்டாம்பூச்சியின் புகைப்பட ப்ரியங்கள்
அகிரா குரசேவாவின் ரெட் பியர்டும்... அழியாச்சுடர் அனிதாவும்...
பீலர்களின் பாரதம்
அண்ணன்மார் சுவாமி கதை
அந்தரங்கம்
வியத்தலும் இலமே
கடவுளால் எந்த நன்மையும் இல்லை
சோலைமலை இளவரசி
யானை டாக்டர்
உடல் – மனம் – புத்தி
அதிசய மனிதர் ஜி.டி.நாயுடு
பேரறிஞர் அண்ணாவின் சிறு கட்டுரைகள் (தொகுதி -2)
உருவமற்ற என் முதல் ஆண்
ஏற்புடைய வாழ்வுக்கான போராட்டம்
சோழர் வரலாறு
பள்ளிப் பைக்கட்டு
விதியின் சிறையில் மாவீரன்
3200 + உயிரியல் குவிஸ்
யாக்கை
ஒளவையாரின் ஆத்திசூடி நீதிக் கதைகள்-1
கற்பனைகளால் நிறந்த துளை
சுதந்திரத் தமிழ்நாடு ஏன்?
என் ஓவியம் உங்கள் கண்காட்சி
எங்கே போகிறோம் நாம்?
கலாப்ரியா கவிதைகள் - இரண்டாம் தொகுதி
வில்லங்கம் இல்லாமல் சொத்து வாங்குவது எப்படி?
மகாபாரதம் அறத்தின் குரல் - மகாபாரதக் கதை முழுவதும்
மீறல்
நான் மடிந்து போவதைக் காணவே அவர்கள் விரும்புவர்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-12)
சக்தி வழிபாடு
மூவர்
காலத்தை வெல்லும் திருமுறைகள்
நாயகன் - சே குவேரா
அத்தைக்கு மரணமில்லை
ரோசா லுக்சம்பர்க் வாழ்வும் பணிகளும்
வசந்தத்தைத் தேடி
நமக்கு ஏன் இந்த இழிநிலை?
சித்தர்களின் அண்ட பிண்ட தத்துவம்
கலைஞரின் பேனா எழுதியதும்... சாதித்ததும்...
அக்கினி சாட்சி
அவரை வாசு என்றே அழைக்கலாம் 
Reviews
There are no reviews yet.