SRI SAIKRISHNA SRIMATH BHAGAVATHA LEELAAMRUTHAM
உலக உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி பற்றி விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளைத் தொடங்குவதற்கு முன்பே, உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியையே கடவுளின் அவதாரங்களாக எடுத்துக் கூறியது ஸ்ரீமத் பாகவதம். மனிதனுக்கு மரண பயம் என்பதும், எதிர்காலக் கவலை என்பதும் ஏற்படாமலே இருந்திருந்தால், உலகத்திலுள்ள எந்தவொரு மதமும் நீடித்து, நிலைத்து, இன்றுள்ள நிலைக்கு வளர்ந்திருக்க முடியாது. அறிவின் அகம்பாவமும், மனதின் செருக்கும் அடங்கி, மரண பயம் ஏற்படும் நிலையில் மனிதன் தனக்கு பற்றுக்கோலாக, பாதுகாப்பாக இறைவன் திருவடிகளை நாடுகிறான். காரணம், மனிதன் மரணத்திற்கு மட்டுமே அஞ்சுகிறான். படைப்பவனையும், அழிப்பவனையும் விட்டுவிட்டு, உலகைக் காக்கும் கடவுளாகிய மகா விஷ்ணுவைப் பற்றியே சிந்தித்து, அவர் எப்படியெல்லாம் உயிரினங்களைக் காப்பாற்று கிறார் என்பதை விளக்குவதற்காகவே எழுந்த சிந்தனையின் விளைவாக உருவானதுதான் இந்த ஸ்ரீமத் பாகவதம்

ஏ.ஜி. கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-16)
அந்தரத்தில் பறக்கும் கொடி
இமைக்கணம் – மகாபாரதம் நாவல் வடிவில்
கனவைத் துரத்தும் கலைஞன்
சாதனையை நோக்கிய பயணம்
எண்ணங்கள் தரும் அபார வெற்றி!
பெரியார் களஞ்சியம் - ஜாதி - தீண்டாமை - 11 (பாகம்-17)
சண்டிதாசரின் காதல் கவிதைகள்
சிரஞ்சீவி
என் ஓவியம் உங்கள் கண்காட்சி
சந்திரஹாரம்
சபரிமலை யாத்திரை (ஒரு வழிகாட்டி)
தத்துவம்: தொடக்கப் பயிற்சி நூல்
உலகிற்கு சீனா ஏன் தேவை
பண்முக ஆளுமை அயோத்திதாசப் பண்டிதர்
அஞ்சும் மல்லிகை
On The Origin Of Species
அன்பிற்குரிய D ஆகிய உனக்கு...
மரபும் புதுமையும் பித்தமும்
சந்திரகிரி ஆற்றங்கரையில்
கிராமத்து தெருக்களின் வழியே
அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்!
சித்தர்களின் ஆழ்மன அற்புத ஆற்றல்கள்
சாதீ பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை
காதல்
அந்தக் காலம் மலையேறிப்போனது
ஜானகிராமம்: தி.ஜானகிராமனின் படைப்புகளைப் பற்றிய கட்டுரைகள்
நவீன ஓவியம்: புரிதலுக்கான சில பாதைகள்
சித்தர்களின் அண்ட பிண்ட தத்துவம்
சித்தர்களின் மந்திர - தந்திர - யந்திர மாந்திரீகக் கலை
புயலுக்கு இசை வழங்கும் பேரியக்கம்
ஐந்து விளக்குகளின் கதை
'ஷ்' இன் ஒலி
சித்தர்களின் மூலிகைக் குடிநீர் மருத்துவம் 


Reviews
There are no reviews yet.