தி. ஜானகிராமன் குறுநாவல்கள்
நுட்பமான சிறுகதைகள், தீர்க்கமான நாவல்கள் இவற்றுக்காக இலக்கிய வாசகர்களால் என்றும் நினைக்கப்படுபவர் தி. ஜானகிராமன். இந்த இரு புனைவு வடிவங்களைப் போலவே அவரது மேதமையை வெளிப்படுத்துபவை அவரது குறுநாவல்கள். சிறுகதையின் செரிவுடனும் நாவலின் களப்பரப்புடனும் அவர் எழுதிய ஏழு குறுநாவல்களின் தொகுப்பு இந்நூல்.

கிறித்தவமும் தமிழ்ச் சூழலும்
புதுவித எண் கணிதம்
அந்தக் காலம் மலையேறிப்போனது 


Reviews
There are no reviews yet.