THIRUMALAI THIRUDAN
திருமலை வேங்கடவனை பின்புலமாகக் கொண்டு ராமானுஜரும், அகோரசிவாசாரியாரும் சாளுக்கிய குருவான பில்வணனும் வலம் வந்து உயிர்ப்பிக்கும் சிறந்த சரித்திர நவீனம்!
திருமலைத்திருடன் (சிறந்தசரித்திரநாவல்)
ஆசிரியரின்முதல்நாவலானவம்சதாராபற்றி…
தமிழரதுவீரம், தமிழர்பண்பாடுசரித்திரஆவணங்களைக்கூடியவரைமாற்றாமலேகையாளுதல், நல்லவர்கள்தீயவர்கள்பாகுபாட்டைகுழப்பாமல்பாத்திரங்களைஅமைத்தல், தமிழ்இலக்கியங்களைகோடிகாண்பித்தல், பக்திபாடல்களுக்கும்இறைஉணர்வுகளுக்கும்தாராளமாகஇடம்ஒதுக்குதல்மற்றும்எளியதமிழ்நடையைபோற்றுதல் – வம்சதாராவில்இவற்றைக்காணும்போதுகல்கிஅவர்களதுபரம்பரைசிறப்பாககட்டமைப்புசிறப்பாகதொடர்கிறதுஎன்றநிச்சயம்ஏற்படுகிறது.
டாக்டர்பிரேமாநந்தகுமார், எழுத்தாளர்
கலிங்கத்துபரணியையும்கல்வெடுகளையும்மற்றசரித்திரகுறிப்புகளையும்ஆதாரமாகக்கொண்டுஅறுநூறுபக்கங்களுக்குமேல்இரண்டுபாகங்களாகஎழுதப்பட்டிருக்கும்இந்ததமிழ்நாவலின்சரித்திரசான்றுகள்என்னைக்கவர்கின்றன.
கி.பி.12ஆம் நூற்றாண்டில்நடந்தகலிங்கத்துப்போர்மிகக்கொடூரமாகஇருந்ததுஎன்பதுஜெயங்கொண்டாரின்கலிங்கத்துபரணியிலிருந்துதெரிகிறது.இவவளவுகொடுரம்ஏன்? தமிழரசனானகுலோத்துங்கன்அத்தனைகொடுரமானவானாஎன்பதைஆராய்ந்திருக்கிறார்ஆசிரியர்.ஏன்கண்ணில்தெரிந்ததையெல்லாம்வெட்டிச்சாய்க்கவேண்டும்?அப்படிஎன்னபகை?திரைதராததுமட்டும்தான்என்றால்அற்பகாரணமாகாதா?இந்தகேள்விக்கெல்லாம்இந்நாவலின்சுவாரஸியமானகதைப்போக்கில்விடைதந்திருக்கிறார்ஆசிரியர்.திவாகர்இதைதெலுங்கிலும்மொழிபெயர்க்கலாம்.
எழுத்தாளர்சுஜாதாஆனந்தவிகடன் 2.03.2004 இதழ்
திரு.திவாகர்அவர்கள்கடந்தமுப்பதுஆண்டுகளுக்கும்மேலாகஎழுத்துலகில்அனுபவம்உள்ளவர்.
இவர்எழுதியபிறநாவல்கள்: திருமலைத்திருடன், விசிஇவரிஎழுதியமுதல்நாவல் ‘வம்சதாரா’ ( நர்மதாவெளியீடு) வாசகர்கள்மற்றும்சகஎழுத்தாளர்கள்மத்தியிலும்நல்லபெயர்பெற்றஒன்று. “வம்சதாரா” நாவலுக்காகஆசிரியர்வடஆந்திரப்பகுதியில்சிலஆண்டுகள்ஆராய்ச்சிகள்மேற்கொண்டார்.அங்குக்கிடைத்தஅரியதொன்மையானதகவல்கள், கல்வெட்டுகள், கோயில்குறிப்புகள் “வம்சதார” நாவலுக்குஅடித்தளம்அமைத்துக்கொடுத்தன.த்திரசித்தன், எஸ்எம்எஸ்எம்டன் 22/09/1914, அம்ருதாஆகியவை. இவைதவிரதெலுங்கிலிருந்து“ ஆனந்தவிநாயகர்” எனும்மொழிபெயர்ப்புநூலும், ‘நான்என்றால்நானல்ல’ எனும்ஒருசிறுகதைத்தொகுப்பும், ‘நம்மாழ்வார்நம்மஆழ்வார்’ எனும்ஆன்மிகநூலும்பதிப்பிக்கபட்டுபாராட்டும்பெற்றன. ‘எம்டன்’ நாவலைடாக்டர்கலைஞர்கருணாநிதிஅவர்கள்படித்துப்பாராட்டியுள்ளார்.
இவர்எழுதியபலதமிழ்நாடகங்கள்மேடைஏற்றப்பட்டுள்ளன.அயல்நாட்டுவணிகம்மற்றும்கப்பல்போக்குவரத்துசம்பந்தபட்டஇவரதுஆங்கிலக்கட்டுரைகள்பலஇதழ்களில்பதிப்பிக்கப்பட்டுள்ளன.நூற்றுக்கும்மேற்பட்டதமிழ்க்கட்டுரைகள்வம்சதாரா, அடுத்தவீடுவலைப்பூக்களில்பதிப்பிக்கபட்டுள்ளன.தற்சமயம்திரு.திவாகர்சென்னையில்வசித்துவருகிறார்.

பட்டி,வேதாளம்,விக்கிரமாதித்தன் கதைகள்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-4)
அனல் ஹக்
நம்மாழ்வார்
பன்னிக்குட்டி ராமசாமியும் வண்டு முருகனும்
போகின்ற பாதை யெல்லாம் பூமுகம் காணுகின்றேன்
சூளாமணிச் சுருக்கம்
அத்திமலைத் தேவன் (பாகம் 1)
கடவுளால் எந்த நன்மையும் இல்லை
தாமஸ் ஆல்வா எடிசன்
தீண்டாத வசந்தம்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-11)
மீஸான் கற்கள்
நெல்லையில் ஒரு மழைக்காலம்
அனுபவமே வாழ்வின் வெற்றி
கோயில்கள் தெய்வங்கள் பூஜைகள் ட்வென்ட்டி 20
முதல் ஆசிரியர்
திருமந்திரம் மூலம் முழுவதும்
பெரியார் களஞ்சியம் - பகுத்தறிவு - 3 (பாகம்-35)
போலி அறிவியல் - மாற்று மருத்துவம் - மூடநம்பிக்கை
இரத்தமாகிய இரவும் பகலுமுடைய நாள் மற்றும் படுவன்கரை குறிப்புகள்
தந்தை பெரியாரின் சமூகநீதிச் சிந்தனைகள்
தாயுமானவர்
அவளது வீடு
அவள் ஒரு பூங்கொத்து
ஆயன்
திருக்குறள் பரிமேல் அழகர் உரை
அன்பின் சிப்பி
கஷ்ட நிவாரண ஆபதுத்தாரண ஸ்ரீ மஹா காலபைரவர் ஆராதனையும் உபாஸனையும்
வற்றாநதி
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 8)
ஐங்குறுநூறு மூலமும் உரையும் (இரண்டாம் பாகம்)
ரெயினீஸ் ஐயர் தெரு
ஆற்றூர் ரவிவர்மா : கவிமொழி மனமொழி மறுமொழி
ராணா ஹமீர்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-5)
திருக்குறள் கலைஞர் உரை
பஞ்ச நாரயண கோட்டம்
மெட்டீரியலிசம் அல்லது பொருள்முதல்வாதம்
மெய்நிகர்
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 4) கிழக்கிந்தியக் கம்பனி காலம்
என்னைச் சந்திக்க கனவில் வராதே
கி. வீரமணி பதில்கள்
கோபத்தைப் பொய்யாக்குவோம்!
ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கை பயணம்
தெய்வங்களும் சமூக மரபுகளும்
மஹத் சத்தியாகிரகம்
அபூர்வ கணம்
கல்வி ஒருவர்க்கு...
அதிசய மனிதர் ஜி.டி.நாயுடு
ஆர்.எஸ்.எஸ் ஓர் திறந்த புத்தகம்
கரை சேர்த்த கட்டுமரம்
இயற்கையின் நெடுங்கணக்கு
இலக்கணச்சுடர் இரா. திருமுருகன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
அன்னப்பறவை
கைவிடப்படும் காவல் தெய்வங்கள்
எங்கே செல்கிறது தமிழ்க் கவிதை?
பெரியார் - தேர்ந்தெடுக்கப்பட்ட சிந்தனைகள்
கயிறு (மூன்று பாகங்கள்)
சூரியன் மேற்கே உதிக்கிறான் 
Reviews
There are no reviews yet.