THIRUMALAI THIRUDAN
திருமலை வேங்கடவனை பின்புலமாகக் கொண்டு ராமானுஜரும், அகோரசிவாசாரியாரும் சாளுக்கிய குருவான பில்வணனும் வலம் வந்து உயிர்ப்பிக்கும் சிறந்த சரித்திர நவீனம்!
திருமலைத்திருடன் (சிறந்தசரித்திரநாவல்)
ஆசிரியரின்முதல்நாவலானவம்சதாராபற்றி…
தமிழரதுவீரம், தமிழர்பண்பாடுசரித்திரஆவணங்களைக்கூடியவரைமாற்றாமலேகையாளுதல், நல்லவர்கள்தீயவர்கள்பாகுபாட்டைகுழப்பாமல்பாத்திரங்களைஅமைத்தல், தமிழ்இலக்கியங்களைகோடிகாண்பித்தல், பக்திபாடல்களுக்கும்இறைஉணர்வுகளுக்கும்தாராளமாகஇடம்ஒதுக்குதல்மற்றும்எளியதமிழ்நடையைபோற்றுதல் – வம்சதாராவில்இவற்றைக்காணும்போதுகல்கிஅவர்களதுபரம்பரைசிறப்பாககட்டமைப்புசிறப்பாகதொடர்கிறதுஎன்றநிச்சயம்ஏற்படுகிறது.
டாக்டர்பிரேமாநந்தகுமார், எழுத்தாளர்
கலிங்கத்துபரணியையும்கல்வெடுகளையும்மற்றசரித்திரகுறிப்புகளையும்ஆதாரமாகக்கொண்டுஅறுநூறுபக்கங்களுக்குமேல்இரண்டுபாகங்களாகஎழுதப்பட்டிருக்கும்இந்ததமிழ்நாவலின்சரித்திரசான்றுகள்என்னைக்கவர்கின்றன.
கி.பி.12ஆம் நூற்றாண்டில்நடந்தகலிங்கத்துப்போர்மிகக்கொடூரமாகஇருந்ததுஎன்பதுஜெயங்கொண்டாரின்கலிங்கத்துபரணியிலிருந்துதெரிகிறது.இவவளவுகொடுரம்ஏன்? தமிழரசனானகுலோத்துங்கன்அத்தனைகொடுரமானவானாஎன்பதைஆராய்ந்திருக்கிறார்ஆசிரியர்.ஏன்கண்ணில்தெரிந்ததையெல்லாம்வெட்டிச்சாய்க்கவேண்டும்?அப்படிஎன்னபகை?திரைதராததுமட்டும்தான்என்றால்அற்பகாரணமாகாதா?இந்தகேள்விக்கெல்லாம்இந்நாவலின்சுவாரஸியமானகதைப்போக்கில்விடைதந்திருக்கிறார்ஆசிரியர்.திவாகர்இதைதெலுங்கிலும்மொழிபெயர்க்கலாம்.
எழுத்தாளர்சுஜாதாஆனந்தவிகடன் 2.03.2004 இதழ்
திரு.திவாகர்அவர்கள்கடந்தமுப்பதுஆண்டுகளுக்கும்மேலாகஎழுத்துலகில்அனுபவம்உள்ளவர்.
இவர்எழுதியபிறநாவல்கள்: திருமலைத்திருடன், விசிஇவரிஎழுதியமுதல்நாவல் ‘வம்சதாரா’ ( நர்மதாவெளியீடு) வாசகர்கள்மற்றும்சகஎழுத்தாளர்கள்மத்தியிலும்நல்லபெயர்பெற்றஒன்று. “வம்சதாரா” நாவலுக்காகஆசிரியர்வடஆந்திரப்பகுதியில்சிலஆண்டுகள்ஆராய்ச்சிகள்மேற்கொண்டார்.அங்குக்கிடைத்தஅரியதொன்மையானதகவல்கள், கல்வெட்டுகள், கோயில்குறிப்புகள் “வம்சதார” நாவலுக்குஅடித்தளம்அமைத்துக்கொடுத்தன.த்திரசித்தன், எஸ்எம்எஸ்எம்டன் 22/09/1914, அம்ருதாஆகியவை. இவைதவிரதெலுங்கிலிருந்து“ ஆனந்தவிநாயகர்” எனும்மொழிபெயர்ப்புநூலும், ‘நான்என்றால்நானல்ல’ எனும்ஒருசிறுகதைத்தொகுப்பும், ‘நம்மாழ்வார்நம்மஆழ்வார்’ எனும்ஆன்மிகநூலும்பதிப்பிக்கபட்டுபாராட்டும்பெற்றன. ‘எம்டன்’ நாவலைடாக்டர்கலைஞர்கருணாநிதிஅவர்கள்படித்துப்பாராட்டியுள்ளார்.
இவர்எழுதியபலதமிழ்நாடகங்கள்மேடைஏற்றப்பட்டுள்ளன.அயல்நாட்டுவணிகம்மற்றும்கப்பல்போக்குவரத்துசம்பந்தபட்டஇவரதுஆங்கிலக்கட்டுரைகள்பலஇதழ்களில்பதிப்பிக்கப்பட்டுள்ளன.நூற்றுக்கும்மேற்பட்டதமிழ்க்கட்டுரைகள்வம்சதாரா, அடுத்தவீடுவலைப்பூக்களில்பதிப்பிக்கபட்டுள்ளன.தற்சமயம்திரு.திவாகர்சென்னையில்வசித்துவருகிறார்.

பைசாசத்தின் எஞ்சிய சொற்கள்
திராவிட ஆட்சி: மாற்றமும் வளர்ச்சியும்
ஆலிஸின் அற்புத உலகம்
நல்லனவெல்லாம் தரும் திருவாரூர் மாவட்டத் திருக்கோயில்கள்
பெரியார் ஒரு சகாப்தம் ஏன்? எப்படி?
மறக்காத முகங்கள்
PIXEL
நாவலும் வாசிப்பும்
மார்த்தாண்ட வர்ம்மா
என் நாடு என் மக்கள் எனது போராட்டம்
எண் 7 போல் வளைபவர்கள்
இதன் விலை ரூபாய் மூவாயிரம்
ஜலதீபம் (மூன்று பாகங்களுடன்)
பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
திருக்குறள் 3 இன் 1
பசி
வனவாசி
மாக்பெத்
என் வாழ்வு
இருளுக்குப்பின் வரும் ஜோதி
மனத்தில் மலர்ந்த மடல்கள்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-22)
இராமாயண காவியம்
சிங்கப் பெண்ணே
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-5)
உன்னைச் செதுக்கி உயர்வு பெறு
தரூக்
நெய்தல் கைமணம்
நாகநாட்டரசி குமுதவல்லி
பதினெட்டு சித்தர்களின் வாழ்வும் வாக்கும்
ஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்வது எப்படி?
நபி பெருமானார் வரலாறு
நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் எழுத்தும் பேச்சும்!
செல்லம்மாள் நினைவுக் குறிப்புகள்
விக்கிரமாதித்தன் கதைகள்
செம்பியன் செல்வி
புதுமைப்பித்தம் : வாசகத் தொகை நூல் 3
டாக்டர்.கோவூரின் பகுத்தறிவு பாடங்கள்
ரோல் மாடல்
நிழல்முற்றத்து நினைவுகள்
இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்
தூறல் நின்னு போச்சு
கருப்பட்டி
நயத்தகு நாகரிகம்
மங்கலதேவி
உலகை ஆளும் மந்திரம்
மெல்லச் சிறகசைத்து
ஆதிவாசிகள் இனி நடனம் ஆட மாட்டார்கள்
மயக்கும் மது
முதல் காதல்
எம்.எஸ்.காற்றினிலே கரைந்த துயர்
பாபாசாகிப் அம்பேத்கர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
ராணியின் கனவு
இறவான்
அம்பை கதைகள்
தமிழன் என்பவன் உலகலாவிய மனிதன்
யோக சாஸ்திரம் எனும் ஸ்ரீமத் பகவத் கீதை
பெரியார் ஒரு வாழ்க்கைப் பாடம்
இளைய சமுதாயம் எழுகவே
தென்னாடு
மதவெறியும் மாட்டுக்கறியும்
பெரியார் கொட்டிய போர் முரசு
நாடிலி
ராஜன் மகள்
சிலையும் நீ சிற்பியும் நீ 
Reviews
There are no reviews yet.