THIRUMALAI THIRUDAN
திருமலை வேங்கடவனை பின்புலமாகக் கொண்டு ராமானுஜரும், அகோரசிவாசாரியாரும் சாளுக்கிய குருவான பில்வணனும் வலம் வந்து உயிர்ப்பிக்கும் சிறந்த சரித்திர நவீனம்!
திருமலைத்திருடன் (சிறந்தசரித்திரநாவல்)
ஆசிரியரின்முதல்நாவலானவம்சதாராபற்றி…
தமிழரதுவீரம், தமிழர்பண்பாடுசரித்திரஆவணங்களைக்கூடியவரைமாற்றாமலேகையாளுதல், நல்லவர்கள்தீயவர்கள்பாகுபாட்டைகுழப்பாமல்பாத்திரங்களைஅமைத்தல், தமிழ்இலக்கியங்களைகோடிகாண்பித்தல், பக்திபாடல்களுக்கும்இறைஉணர்வுகளுக்கும்தாராளமாகஇடம்ஒதுக்குதல்மற்றும்எளியதமிழ்நடையைபோற்றுதல் – வம்சதாராவில்இவற்றைக்காணும்போதுகல்கிஅவர்களதுபரம்பரைசிறப்பாககட்டமைப்புசிறப்பாகதொடர்கிறதுஎன்றநிச்சயம்ஏற்படுகிறது.
டாக்டர்பிரேமாநந்தகுமார், எழுத்தாளர்
கலிங்கத்துபரணியையும்கல்வெடுகளையும்மற்றசரித்திரகுறிப்புகளையும்ஆதாரமாகக்கொண்டுஅறுநூறுபக்கங்களுக்குமேல்இரண்டுபாகங்களாகஎழுதப்பட்டிருக்கும்இந்ததமிழ்நாவலின்சரித்திரசான்றுகள்என்னைக்கவர்கின்றன.
கி.பி.12ஆம் நூற்றாண்டில்நடந்தகலிங்கத்துப்போர்மிகக்கொடூரமாகஇருந்ததுஎன்பதுஜெயங்கொண்டாரின்கலிங்கத்துபரணியிலிருந்துதெரிகிறது.இவவளவுகொடுரம்ஏன்? தமிழரசனானகுலோத்துங்கன்அத்தனைகொடுரமானவானாஎன்பதைஆராய்ந்திருக்கிறார்ஆசிரியர்.ஏன்கண்ணில்தெரிந்ததையெல்லாம்வெட்டிச்சாய்க்கவேண்டும்?அப்படிஎன்னபகை?திரைதராததுமட்டும்தான்என்றால்அற்பகாரணமாகாதா?இந்தகேள்விக்கெல்லாம்இந்நாவலின்சுவாரஸியமானகதைப்போக்கில்விடைதந்திருக்கிறார்ஆசிரியர்.திவாகர்இதைதெலுங்கிலும்மொழிபெயர்க்கலாம்.
எழுத்தாளர்சுஜாதாஆனந்தவிகடன் 2.03.2004 இதழ்
திரு.திவாகர்அவர்கள்கடந்தமுப்பதுஆண்டுகளுக்கும்மேலாகஎழுத்துலகில்அனுபவம்உள்ளவர்.
இவர்எழுதியபிறநாவல்கள்: திருமலைத்திருடன், விசிஇவரிஎழுதியமுதல்நாவல் ‘வம்சதாரா’ ( நர்மதாவெளியீடு) வாசகர்கள்மற்றும்சகஎழுத்தாளர்கள்மத்தியிலும்நல்லபெயர்பெற்றஒன்று. “வம்சதாரா” நாவலுக்காகஆசிரியர்வடஆந்திரப்பகுதியில்சிலஆண்டுகள்ஆராய்ச்சிகள்மேற்கொண்டார்.அங்குக்கிடைத்தஅரியதொன்மையானதகவல்கள், கல்வெட்டுகள், கோயில்குறிப்புகள் “வம்சதார” நாவலுக்குஅடித்தளம்அமைத்துக்கொடுத்தன.த்திரசித்தன், எஸ்எம்எஸ்எம்டன் 22/09/1914, அம்ருதாஆகியவை. இவைதவிரதெலுங்கிலிருந்து“ ஆனந்தவிநாயகர்” எனும்மொழிபெயர்ப்புநூலும், ‘நான்என்றால்நானல்ல’ எனும்ஒருசிறுகதைத்தொகுப்பும், ‘நம்மாழ்வார்நம்மஆழ்வார்’ எனும்ஆன்மிகநூலும்பதிப்பிக்கபட்டுபாராட்டும்பெற்றன. ‘எம்டன்’ நாவலைடாக்டர்கலைஞர்கருணாநிதிஅவர்கள்படித்துப்பாராட்டியுள்ளார்.
இவர்எழுதியபலதமிழ்நாடகங்கள்மேடைஏற்றப்பட்டுள்ளன.அயல்நாட்டுவணிகம்மற்றும்கப்பல்போக்குவரத்துசம்பந்தபட்டஇவரதுஆங்கிலக்கட்டுரைகள்பலஇதழ்களில்பதிப்பிக்கப்பட்டுள்ளன.நூற்றுக்கும்மேற்பட்டதமிழ்க்கட்டுரைகள்வம்சதாரா, அடுத்தவீடுவலைப்பூக்களில்பதிப்பிக்கபட்டுள்ளன.தற்சமயம்திரு.திவாகர்சென்னையில்வசித்துவருகிறார்.

மனோதிடம் - ஒரு புதுமையான பெருங்கதை
வன்முறையில்லா வகுப்பறை
நிலையும் நினைப்பும்
மார்க்சியமும் மொழியியல் தேசிய இனப் பிரச்சனைகளும்
காக்கா கொத்திய காயம்
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 4)
மன்னித்துவிடு இன்பா!
அஞ்சா நெஞ்சன்
யவன ராணி (இரண்டு பாகங்கள்)
தாயுமானவர்
அவனி சுந்தரி
அருணகிரிநாதர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
பதிப்புகள் மறுபதிப்புகள்
வாழும் கலை மரணமில்லா ஜே.கே. தத்துவங்கள்
கள்ளிக்காட்டு இதிகாசம்
அக்கரைச் சீமையில்
போலி அறிவியல் - மாற்று மருத்துவம் - மூடநம்பிக்கை
காகித மலர்கள்
உயிர் வளர்க்கும் திருமந்திரம் - PART - II
அன்பாசிரியர்
ஜரதுஷ்ட்ரா இவ்வாறு கூறினான்
ஈரோடு ஈன்ற பேரறிவாளன்
மையத்தைப் பிரிகிற நீர் வட்டங்கள்
தமிழர் வரலாறு (புலவர் கா கோவிந்தன்)
ஜே.கிருஷ்ணமூர்த்தி (அறிமுகமும் மொழியாக்கமும்)
மீராசாது
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 8)
மலேசிய இந்தியத் தமிழர்களின் அவல நிலை
வாழ்க்கைத் துணைநலம்
அனந்தியின் டயறி
ஈராக்கின் கிறிஸ்து
பகவதி கோயில் தெரு
மாணவர்களுக்கான பொது கட்டுரைகள்
திருக்குறள் பரிமேலழகர் உரை
மாட்டுக் கறியும் மதவாத அரசியலும்
திராவிட சிந்துக்கள் – பார்ப்பன இந்துத்துவம் இரண்டும் ஒன்றா?
சூதாடி
ஐங்குறுநூறு மூலமும் உரையும் (இரண்டாம் பாகம்)
நேதாஜி படையில் காரைக்கால் தியாகிகள்
அம்பேத்கர் காட்டிய வழி
நினைப்பதும் நடப்பதும்
அகதியின் பேர்ளின் வாசல்
இவான்
ஊத்துக்குளி விசாவும்... அமெரிக்க இட்டேரியும்...
காதல் சரி என்றால் சாதி தப்பு
நிரபராதி பாமரனுக்கு சட்ட வழிகாட்டி
கரியோடன்
நல்லதொரு குடும்பம்
ஆனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் (மூன்று பாகங்கள்)
விடுதலை இயக்கத் தமிழ்ப் பாடல்கள்
இன்றைய வாழ்வுக்கு கன்ஃபூசியஸ் தத்துவ விளக்கக் கதைகள்
வந்தேமாதரம் பிள்ளையும் வைக்கம் போராட்ட வீரரும்
ஏகாதிபத்திய பண்பாடு
அறிந்ததினின்றும் விடுதலை
மண்ணில் உப்பானவர்கள்
மதவெறியும் மாட்டுக்கறியும்
தீர்ப்பு?
தேவ லீலைகள்
எனக்குரிய இடம் எங்கே?
இஸ்தான்புல்
பெரியார் கருவூலம்
தமிழ் மனையடி சாஸ்திரம்
இந்தியா தோமா வழி திராவிடக் கிறிஸ்தவ நாடே ... எவ்வாறு?
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள்
அறம்
சிறுதானிய உணவு வகைகள்
இவர்தான் கலைஞர்
இந்தியாவிற்குத் தேவை இன்னொரு சுதந்திரப் போர் 
Reviews
There are no reviews yet.